Category: Song Lyrics

  • Dam Dam Dam Damaku டம் டம் டம் டமக்கு

    டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்

    தண்ணிக்குள்ள யாரு?
    பெரிய மீனுதான் பாரு
    மீனின் வயிற்றிலே யாரு?
    நம்ம யோனா தான் பாரு } – 2

    ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
    கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

    எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)
    நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
    நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

    Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்


    Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு Lyrics in English
    Dam Dam Dam Damaku

    dam dam dam damakku dam dam (3) dam dam

    thannnnikkulla yaaru?
    periya meenuthaan paaru
    meenin vayittilae yaaru?
    namma yonaa thaan paaru } – 2

    aiyyayyo (4) maattikkittaru yonaa maattikkittaru
    karththar sonna paechchaை kaetkaama maattikkittaru

    eppati iruntha yonaa ippati aayittaru (2)
    neeyum ippati vaalaathae geelppatinthu vaalnthidu
    neeyum ippati vaalaathae mananthirumpi vaalnthidu

    Song Theme : mannikkiravarai vanthu paarungal

  • Daevanalae Kudada தேவனாலே கூடாத

    தேவனாலே கூடாத காரியம்
    ஒன்றும் இல்லையே
    அழைத்த தேவன் நடத்திடுவார்
    என்றென்றும் கலங்காதே

    என்னைப் படைத்த தெய்வமே
    என்னை அழைத்த தெய்வமே
    வாக்குத் தத்தங்கள் நீர் தந்த தெய்வமே
    அந்த வாக்குத் தத்தங்கள் நிறைவேற்ற வாருமே

    உம்மை நம்பிடுவேனே நீர் எந்தன் தெய்வமே
    உம்மை ஆராதிப்பேனே எந்தன் இயேசு இராஜனே

    யோசேப்பைப் போல் பின்பற்றுவேன்
    அடிமையாய் விற்றாலுமே
    தானியேல் போல் ஜெபித்திடுவேன்
    உலகமே எதிர்த்தாலுமே

    யோபு போல பின்பற்றுவேன்
    எல்லாமே இழந்தாலுமே
    பவுலைப் போல ஊழியம் செய்வேன்
    மனிதர்கள் எதிர்த்தாலுமே


    Daevanalae Kudada Lyrics in English
    thaevanaalae koodaatha kaariyam
    ontum illaiyae
    alaiththa thaevan nadaththiduvaar
    ententum kalangaathae

    ennaip pataiththa theyvamae
    ennai alaiththa theyvamae
    vaakkuth thaththangal neer thantha theyvamae
    antha vaakkuth thaththangal niraivaetta vaarumae

    ummai nampiduvaenae neer enthan theyvamae
    ummai aaraathippaenae enthan Yesu iraajanae

    yoseppaip pol pinpattuvaen
    atimaiyaay vittaாlumae
    thaaniyael pol jepiththiduvaen
    ulakamae ethirththaalumae

    yopu pola pinpattuvaen
    ellaamae ilanthaalumae
    pavulaip pola ooliyam seyvaen
    manitharkal ethirththaalumae

  • Christmas nalithe கிறிஸ்மஸ் நாளிதே

    கிறிஸ்மஸ் நாளிதே
    எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
    கிறிஸ்துமஸ் நாளிதே

    மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
    தொழுதிட பிறந்திட்டார் இயேசு
    குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
    தொழுதிட பிறந்திட்டார் இயேசு

    பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
    துதித்திட பிறந்திட்டார் இயேசு
    பூலோகம் மகிழ்ந்திட உலகமே
    துதித்திட பிறந்திட்டார் இயேசு


    Christmas nalithe Lyrics in English
    kirismas naalithae
    ellorum paati konndaati makilum

    kiristhumas naalithae

    maeypparkal vanangida saasthirikal

    tholuthida piranthittar Yesu

    kudumpangal sernthida Yesuvai

    tholuthida piranthittar Yesu

    paralokam makilnthida thootharkal

    thuthiththida piranthittar Yesu

    poolokam makilnthida ulakamae

    thuthiththida piranthittar Yesu

  • Christmas christmas vandhachu கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

    கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
    கிறிஸ்மஸ் வந்தாச்சு
    நமக்காகவே நம்
    இயேசு பிறந்தாரே

    தேவகுமாரன் பூவில் வந்தார்
    பரலோகத்தை விட்டு இறங்கினார்

    நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்
    நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்

    களிகூர்ந்து பாடிடுவோம்
    நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு
    இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட
    உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு

    விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி
    சமாதானம் எங்கும் பெருகட்டுமே
    மண்ணில் உதித்த மகிமையின் தேவனை
    பணிந்து குனிந்து தொழுதிடுவோமே

    Come on Rise up shine For Him
    அவர் ஒளி நம்மிலே
    let us tell his love today
    உலகத்திலே

    திரள் கூட்ட தூதர்கள் சேனை
    துதிகள் வானில் தொனித்திடவே
    பனியும் குளிரும் மூடிய இரவில்
    பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே

    முன்னனைமீது மரியாளின் மைந்தன்
    பாலகன் இயேசு பிறந்திட்டாரே
    நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்
    நம்மோடு நித்தியர் இருக்கிறாரே

    There is fear no more Shame no more
    அவர் பெலன் நம்மிலே

    Let our hearts be filled with joy
    இன்றும் என்றுமே


    Christmas christmas vandhachu Lyrics in English
    kirismas kirismas
    kirismas vanthaachchu
    namakkaakavae nam
    Yesu piranthaarae

    thaevakumaaran poovil vanthaar
    paralokaththai vittu iranginaar

    nammaip pol oru manithan aanaar
    nammael evvalavaay anpu vaiththaar

    kalikoornthu paadiduvom
    nam raajaa nammidam vanthuttaru
    irul neekki velichchaththai thanthida
    ulakaththin oliyaay piranthittaru

    vinnnnil makimai ulakaththil makilchchi
    samaathaanam engum perukattumae
    mannnnil uthiththa makimaiyin thaevanai
    panninthu kuninthu tholuthiduvomae

    Come on Rise up shine For Him
    avar oli nammilae
    let us tell his love today
    ulakaththilae

    thiral kootta thootharkal senai
    thuthikal vaanil thoniththidavae
    paniyum kulirum mootiya iravil
    poovil nampikkai malarnthidavae

    munnanaimeethu mariyaalin mainthan
    paalakan Yesu piranthittarae
    nammai nadaththum vitivelli sudaraay
    nammodu niththiyar irukkiraarae

    There is fear no more Shame no more
    avar pelan nammilae

    Let our hearts be filled with joy
    intum entumae

  • Christhuvin sayal கிறிஸ்துவின் சாயல்

    கிறிஸ்துவின் சாயல் தரித்திட
    தந்தேன் என்னை முழுவதுமாய்
    உம்மைப் போல் மாறிட வாஞ்சிக்கிறேன்
    மாற்றிடும் என்னை முழுவதுமாய்

    உம்மைப் போல் மாற்றிடும்
    உம்மைப் போல் வனைந்திடும்
    உம்மாக மாறிட வாஞ்சிக்கிறேன்
    மாற்றிடும் என்னை முழுவதுமாய்

    தாழ்மையின் சிந்தை தரித்திட
    தந்தேன் என்னை முழுவதுமாய்
    மரண பரியந்தம் தாழ்த்தினீரே
    தாழ்த்துகிறேன் என்னை முற்றிலுமாய்

    அன்பு என்னில் பெருகிட
    அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
    அக்கினி அபிஷேக என்னில் ஈந்திடும்
    அனலாய் என்றும் பிரகாசிப்பேன்


    Christhuvin sayal Lyrics in English
    kiristhuvin saayal thariththida
    thanthaen ennai muluvathumaay
    ummaip pol maarida vaanjikkiraen
    maattidum ennai muluvathumaay

    ummaip pol maattidum
    ummaip pol vanainthidum
    ummaaka maarida vaanjikkiraen
    maattidum ennai muluvathumaay

    thaalmaiyin sinthai thariththida
    thanthaen ennai muluvathumaay
    marana pariyantham thaalththineerae
    thaalththukiraen ennai muttilumaay

    anpu ennil perukida
    arppanniththaen ennai muluvathumaay
    akkini apishaeka ennil eenthidum
    analaay entum pirakaasippaen

  • Christhuvin Sareeramithu Kristhavar கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர்

    கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது – இந்த

    உணவையே உண்போம் ஓருடலாவோம்

    ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் – 2

    கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது – 2

    அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது – 2

    மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் – 2

    மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் – 2

    உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது – 2

    உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது – 2


    Christhuvin Sareeramithu Kristhavar Lyrics in English
    kiristhuvin sareeramithu kiristhavar unavumithu – intha

    unavaiyae unnpom orudalaavom

    oru manam konndu vaalnthiruppom – 2

    karunnaiyin vativamithu nam kadavulin vaalvumithu – 2

    arulin pativamithu nam aanantha sakthiyithu – 2

    manathirku inimai tharum nam maasukal neekkividum – 2

    mannnaka vaalvaiyumae mika maannpurach seythuvidum – 2

    uravukkup paalamithu nam urimaikkuk kuralumithu – 2

    unnmaiyin kolamithu entha nanmaikkum nanmaiyithu – 2

  • Chinnachiru Sudane Ennarum Thavame சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
    மன்னர் மன்னவனே உன்னதத் திருவே

    1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
      கூடுண்டு பறவைகட்கு
      பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
      வீடுண்டோ உந்தனுக்கு

    தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
    காரணம் நீரானீரோ
    கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
    தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ

    1. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
      முற்றிலும் நீரல்லவோ
      குற்றம் துடைக்க பற்றினை நீக்க
      உற்றவர் நீரல்லவோ

    பாசமாய் வந்து காசினை மீட்ட
    நேசமுள்ள ஏசுவே
    நீச சிலுவை தொங்கப் பிறந்த
    தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ


    Chinnachiru Sudane Ennarum Thavame Lyrics in English
    sinnanjitru suthanae ennarum thavamae

    mannar mannavanae unnathath thiruvae

    1. kaadunndu narikku kulikalumunndu

    koodunndu paravaikatku

    paadunndu umakku manithakumaaranae

    veedunntoo unthanukku

    thaaranni thuyarkal thunpangal neenga

    kaaranam neeraaneero

    kora vempakaikal paarachchumaikal

    theera marunthaaneero aa.. aa.. aa

    1. suttam thaay thanthai mattumanaiththum

    muttilum neerallavo

    kuttam thutaikka pattinai neekka

    uttavar neerallavo

    paasamaay vanthu kaasinai meetta

    naesamulla aesuvae

    neesa siluvai thongap pirantha

    thaasarin thaaparamae aa.. aa.. aa

  • Chinnachiru Kulanthaiyai Piranthar சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

    சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
    பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

    1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
      சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!
    2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
      சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

    Chinnachiru Kulanthaiyai Piranthar Lyrics in English
    sinnanjitru kulanthaiyaayp piranthaar! Yesu piranthaar!

    paavaththaip pokka, payamathai neekka, paalakanaayp piranthaar

    1. maeypparkal vanthanarae! mika vaekamaay vanthanarae!

    saasthirikal vanthu saashdaangam seythu panninthu konndanarae!

    1. vaarungal maanidarae! Yesuvin pin sellavae!

    siluvaiyai eduththu, suyaththai veruththu, pin selluveer entumae!

  • Chinna Manushanukkulla சின்ன மனுஷனுக்குள்ள

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

    உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
    உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

    Verse 1

    தெருவில் பேதுருவைத் தேடி
    ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)
    நிழலைத் தொட்டவுடன் வியாதி
    சொல்லாம போனதையா ஓடி (2)
    உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

    சின்ன மனுஷனுக்குள்ள…

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

    உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
    உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

    Verse 2

    பெரிய ராட்சதன பார்த்து
    ஓடி ஒளிந்ததையா யசஅல
    உழழடஆ வந்தாரய்யா தாவீது
    கூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (2)
    உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

    உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
    உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repaet)


    Chinna Manushanukkulla Lyrics in English
    sinna manushanukkulla

    periya aanndavar vanthaa

    periya periya arputhangal nadakkum

    un ullaththukkulla thaeva vallamai vanthaa

    unnaik konndum ellaam nadakkum (repeat)

    unnaik konndu arputhangal nadakkum

    ulakamae unnaip paarththu viyakkum (2)

    sinna manushanukkulla

    periya aanndavar vanthaa

    periya periya arputhangal nadakkum

    un ullaththukkulla thaeva vallamai vanthaa

    unnaik konndum ellaam nadakkum (repeat)

    Verse 1

    theruvil paethuruvaith thaeti

    oti vanthathae or koottam (2)

    nilalaith thottavudan viyaathi

    sollaama ponathaiyaa oti (2)

    un ullaththula karththar vanthaa ellaamae maarum

    sinna manushanukkulla…

    sinna manushanukkulla

    periya aanndavar vanthaa

    periya periya arputhangal nadakkum

    un ullaththukkulla thaeva vallamai vanthaa

    unnaik konndum ellaam nadakkum (repeat)

    unnaik konndu arputhangal nadakkum

    ulakamae unnaip paarththu viyakkum (2)

    sinna manushanukkulla

    periya aanndavar vanthaa

    periya periya arputhangal nadakkum

    un ullaththukkulla thaeva vallamai vanthaa

    unnaik konndum ellaam nadakkum (repeat)

    Verse 2

    periya raatchathana paarththu

    oti olinthathaiyaa yasaala

    ulaladaaa vanthaarayyaa thaaveethu

    koolaang kalla vittu jeyiththaaru (2)

    un ullaththula karththar vanthaa ellaamae maarum

    sinna manushanukkulla

    periya aanndavar vanthaa

    periya periya arputhangal nadakkum

    un ullaththukkulla thaeva vallamai vanthaa

    unnaik konndum ellaam nadakkum (repeat)

    unnaik konndu arputhangal nadakkum

    ulakamae unnaip paarththu viyakkum (2)

    sinna manushanukkulla

    periya aanndavar vanthaa

    periya periya arputhangal nadakkum

    un ullaththukkulla thaeva vallamai vanthaa

    unnaik konndum ellaam nadakkum (repaet)

  • Chinna Chinna Jeeva Vandi சின்ன சின்ன ஜீவ வண்டி

    சின்ன சின்ன ஜீவ வண்டி
    தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி
    தேவன் அமத்த ஜீவ வண்டி

    சரணங்கள்

    1. ஆச்சரியமான ஜீவ வண்டி
      அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன
    2. போகும் தூரம் வெகுதூரம்
      போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன
    3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
      தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன
    4. போகும் திக்கு இரண்டேதான்
      மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன
    5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
      மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன

    Chinna Chinna Jeeva Vandi Lyrics in English
    sinna sinna jeeva vannti

    thaevan amaiththa jeeva vannti

    sukku ….. sukku jeeva vannti

    thaevan amaththa jeeva vannti

    saranangal

    1. aachchariyamaana jeeva vannti

    arputhamaana jeeva vannti (2) — sinna

    1. pokum thooram vekuthooram

    pokum vannti ithuvaethaan (2) — sinna

    1. staeshan maasdar Yesuthaan

    thanga tikkat koduppaaraam (2) — sinna

    1. pokum thikku iranntaethaan

    motcham narakam enpathuthaan (2) — sinna

    1. neeyum Yesuvai aettukkonndaal

    motcham konndu serppaarae (2) — sinna