Category: Song Lyrics

  • Aathumave Nandri Sollu ஆத்துமாவே நன்றி சொல்லு

    ஆத்துமாவே நன்றி சொல்லு
    முழு உள்ளத்தோடே- என்
    கர்த்தர் செய்த நன்மைகளை
    ஒருநாளும் மறவாதே – 2

    குற்றங்களை மன்னித்தாரே
    நோய்களை நீக்கினாரே
    படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே – 2

    கிருபை இரக்கங்களால்
    மணிமுடி சூட்டுகின்றார்
    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    திருப்தி ஆக்குகின்றார்

    இளமை கழுகு போல
    புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
    ஓடினாலும் நடந்தாலும்
    பெலன் குறைவதில்லை – 2 – நாம்

    கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
    வெளிப்படுத்தினார்
    அதிசய செயல்கள் காணச் செய்தார்
    ஜனங்கள் காணச் செய்தார்

    எப்போதும் கடிந்து கொள்ளார்
    குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
    மன்னித்து மறந்தாரே

    தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
    என்றென்றும் கோபம் கொண்டிரார்
    தயவு காட்டுவது போல்
    கருணை இரக்கம் காட்டுகிறார்
    மறவாமல் நினைக்கின்றார்

    அவரது பேரன்பு வானளவு
    உயர்ந்துள்ளது
    கிழக்கு மேற்கு தூரம்போல
    அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்


    Aathumave Nandri Sollu Lyrics in English

    aaththumaavae nanti sollu
    mulu ullaththotae- en
    karththar seytha nanmaikalai
    orunaalum maravaathae – 2

    kuttangalai manniththaarae
    Nnoykalai neekkinaarae
    padukuliyinintu meettarae
    jeevanai meettarae – 2

    kirupai irakkangalaal
    mannimuti soottukintar
    vaalnaalellaam nanmaikalaal
    thirupthi aakkukintar

    ilamai kaluku pola
    puthithaakki makilkintar – nam
    otinaalum nadanthaalum
    pelan kuraivathillai – 2 – naam

    karththar tham valikalellaam mosekku
    velippaduththinaar
    athisaya seyalkal kaanach seythaar
    janangal kaanach seythaar

    eppothum katinthu kollaar
    kuttangalukkaerpa nadaththuvathillai
    manniththu maranthaarae

    thakappan than pillaikal mael
    ententum kopam konntiraar
    thayavu kaattuvathu pol
    karunnai irakkam kaattukiraar
    maravaamal ninaikkintar

    avarathu paeranpu vaanalavu
    uyarnthullathu
    kilakku maerku thoorampola
    akattivittar nam kuttangal

  • Aathumaave Yen Kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

    Aathumaave Yen Kalangugiraai

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    1. உலக முடிவு பரியந்தம்
    அவர் உன்னுடனே இருப்பார்
    உன் ஜீவ நாட்களெல்லாம்
    அவர் கிருபை உன்னை தொடரும்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    2. அறியாததும் எட்டாததும்
    உனக்கே கொடுத்திடுவார்
    அவரின் பிரசன்னம்
    உன் மேல் கூட இருக்கும்.
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Aathumaave Yen Kalangugiraai – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Lyrics in English

    Aathumaave Yen Kalangugiraai

    aaththumaavae aen kalangukiraay
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    1. ulaka mutivu pariyantham
    avar unnudanae iruppaar
    un jeeva naatkalellaam
    avar kirupai unnai thodarum

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    2. ariyaathathum ettathathum
    unakkae koduththiduvaar
    avarin pirasannam
    un mael kooda irukkum.
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava


    Aathumaave Yen Kalangugiraai

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    1. உலக முடிவு பரியந்தம்
    அவர் உன்னுடனே இருப்பார்
    உன் ஜீவ நாட்களெல்லாம்
    அவர் கிருபை உன்னை தொடரும்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    2. அறியாததும் எட்டாததும்
    உனக்கே கொடுத்திடுவார்
    அவரின் பிரசன்னம்
    உன் மேல் கூட இருக்கும்.
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Aathumaave Yen Kalangugiraai – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Lyrics in English

    Aathumaave Yen Kalangugiraai

    aaththumaavae aen kalangukiraay
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    1. ulaka mutivu pariyantham
    avar unnudanae iruppaar
    un jeeva naatkalellaam
    avar kirupai unnai thodarum

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    2. ariyaathathum ettathathum
    unakkae koduththiduvaar
    avarin pirasannam
    un mael kooda irukkum.
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

  • Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும்

    1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
      மந்தையைப் பட்சிக்கவும்
      சாத்தான் பாயும் ஓநாய் போல்
      கிட்டிச்சேரும் நேரமும்,
      நாசமோசம் இன்றியே
      காரும், நல்ல மேய்ப்பரே.
    2. பணம் ஒன்றே ஆசிக்கும்
      கூலியாளோ ஓடுவோன்;
      காவல் இன்றிக் கிடக்கும்
      தொழுவத்தின் வாசல்தான்;
      வாசல், காவல் ஆன நீர்
      மந்தைமுன் நின்றருள்வீர்.
    3. கெட்டுப்போன யூதாஸின்
      ஸ்தானத்திற்குத் தேவரீர்,
      சீஷர் சீட்டுப்போடவே
      மத்தியா நியமித்தீர்;
      எங்கள் ஐயம் யாவிலும்,
      கர்த்தரே, நடத்திடும்.
    4. புது சீயோன் நகரில்
      பக்தர் வரிசையிலே
      நிற்கும் மத்தியாவோடும்
      நாங்கள் சேரச் செய்யுமே
      கண் குளிர உம்மையும்
      காணும் பாக்கியம் அருளும்.AATHU

    Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum Lyrics in English

    1. aaththumaakkal maeypparae,
      manthaiyaip patchikkavum
      saaththaan paayum onaay pol
      kittichchaேrum naeramum,
      naasamosam intiyae
      kaarum, nalla maeypparae.
    2. panam onte aasikkum
      kooliyaalo oduvon;
      kaaval intik kidakkum
      tholuvaththin vaasalthaan;
      vaasal, kaaval aana neer
      manthaimun nintarulveer.
    3. kettuppona yoothaasin
      sthaanaththirkuth thaevareer,
      seeshar seettuppodavae
      maththiyaa niyamiththeer;
      engal aiyam yaavilum,
      karththarae, nadaththidum.
    4. puthu seeyon nakaril
      pakthar varisaiyilae
      nirkum maththiyaavodum
      naangal serach seyyumae
      kann kulira ummaiyum
      kaanum paakkiyam arulum.AATHU
  • Aathuma Kartharai Thuthikkindrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

    அனுபல்லவி

    நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

    சரணங்கள்

    1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
      அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
      முடிவில்லா மகிமை செய்தாரே , பல
      முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா
    2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
      பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
      உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
      உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா
    3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
      முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
      நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
      நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

    Aathuma Kartharai Thuthikkindrathe Lyrics in English

    aaththumaa karththaraith thuthikkintathae , entan
    aaviyum avaril kalikkintathae – itho!

    anupallavi

    naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
    paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa

    saranangal

    1. atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
      anaivarum paakkiya lenpaarae ,
      mutivillaa makimai seythaarae , pala
      mutiyavar parisuththar enpaarae – itho! — aaththumaa
    2. payappadum paththaruk kirangukiraar – narar
      paarththida perunjaெyal purikintar ;
      uyarththidu nararkalaich sitharatippaar – thannai
      ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa
    3. murpithaak kalukkavar sonnathupol – antha
      muniyaapi raamuda janamathanpaal ,
      natpudan ninaivodu nallisarael – avan
      nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa
  • Aathuma Aadhayam ஆத்தும ஆதாயம்

    ஆத்தும ஆதாயம் செங்குவோமே – இது
    ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால்
    ஆசீர்வாதம் பெறுவோம்

    சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
    தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில்
    ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
    அற்புதமான பலனை அடையலாம்

    பாழுலக முழுதையும் ஒருவன் சம்
    பாதித்துக் கொண்டாலும் – ஒரு
    நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
    நஷ்டப்படுத்தி விட்டால்
    ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே
    அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று
    ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த
    எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே

    கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
    மட்டில்லா தேவசுதன் – வானை
    விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
    விட்டதும் விந்தைதானே
    துட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்க
    தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
    இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
    இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே


    Aathuma Aadhayam Lyrics in English

    aaththuma aathaayam senguvomae – ithu
    aanndavarkkup piriyam naamathinaal
    aaseervaatham peruvom

    saaththiram yaavum therintha kiristhaiyan
    thanjaththaip pettunaamiththa maavaelaiyil
    aaththiramaaka muyarsi seyvomaakil
    arputhamaana palanai ataiyalaam

    paalulaka muluthaiyum oruvan sam
    paathiththuk konndaalum – oru
    naalumaliyaatha aaththumaththai avan
    nashdappaduththi vittal
    aalunthuraiyava naayirunthaalumae
    aththaal avanukku laapamillai yentu
    aelai roopangaொnndu njaalamathil vantha
    emperumaan kiristhaesantu sonnaarae

    kettuppona aaththumaakkalai ratchikka
    mattillaa thaevasuthan – vaanai
    vittulakil kanapaadu pattu jeevan
    vittathum vinthaithaanae
    thuttaை yaruththiyi naaththumaththai meetka
    thooyaparan munnor kinattarukilae
    ittamudan seytha iratchannya vaelaiyai
    intha nimishamae sinthaiyi lennnniyae

  • Aaththumamae , En Mulu Ullamae ஆத்துமமே , என் முழு உள்ளமே

    ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்
    ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
    அன்பு வைத் தாதரித்த – உன்
    ஆண்டவரைத் தொழுதேத்து

    1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
      சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே
    2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
      உலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே
    3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
      வினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே
    4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
      ஓதரும் தயைசெய் துயிர் தந்த — ஆத்துமமே
    5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
      முற்றும் கிருபையினால் முடி சூட்டும் — ஆத்துமமே
    6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
      இதயமே , உள்ளமே , என் மனமே — ஆத்துமமே

    Aaththumamae , En Mulu Ullamae Lyrics in English

    aaththumamae , en mulu ullamae – un
    aanndavaraith tholu thaeththu -innaal varai
    anpu vaith thaathariththa – un
    aanndavaraith tholuthaeththu

    1. pottidum vaanor , poothalaththullor
      saattuthar kariya thanmaiyulla — aaththumamae
    2. thalai murai thalai murai thaangum viNnotha
      ulaka mun thonti oliyaatha — aaththumamae
    3. thinam thinam ulakil nee sey palavaana
      vinai poruth tharulum , maelaana — aaththumamae
    4. vaathai , Nnoy , thunpam maatti , anantha
      otharum thayaisey thuyir thantha — aaththumamae
    5. uttunak kirangi urimai paaraattum,
      muttum kirupaiyinaal muti soottum — aaththumamae
    6. thuthi mikunthaerath thoththari thinamae,
      ithayamae , ullamae , en manamae — aaththumamae
  • Aaththumaavae Unnai Joeti ஆத்துமாவே உன்னை ஜோடி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

    ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
    ஜீவனுள்ள தேவனைத் துதி

    1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
    கோடா கோடா கோடி ஆகுமே
    ஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்
    கோடா கோடா கோடியாகட்டும்

    2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளே
    என்னுடன் தேவனைத் துதியுங்கள்
    கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே
    விடுவித்த தேவனைத் துதியுங்கள்

    3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
    இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
    இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
    நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

    4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
    இயேசுவை என்றுமே சேவிப்போம்
    எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
    வருகை வரை நடத்திச் செல்லுவார்


    Aaththumaavae Sthoeththari Lyrics in English

    en aaththumaavae karththarai sthoththari

    aaththumaavae sthoththari mulu ullamae sthoththari
    jeevanulla thaevanaith thuthi

    1.ontu iranndu entalla thaevan thantha nanmaikal
    kodaa kodaa koti aakumae
    ontu iranndu entalla nee soluththum nantikal
    kodaa kodaa kotiyaakattum

    2.naattil ulla makkalae pa10miyin kutikalae
    ennudan thaevanaith thuthiyungal
    koottil ulla paravaipol sikkik konnda nammaiyae
    viduviththa thaevanaith thuthiyungal

    3.pethlakaem vanthaarae kalvaarikkuch sentarae
    Yesu enakkaay jeevan vittarae
    immakaa sinaekaththai aaththumaavae sinthippaay
    nenjamae nee marakkak koodumo

    4.naanum en veettarumo pottuvom aaraathippom
    Yesuvai entumae sevippom
    engal paavam manniththaar engal thaevai santhiththaar
    varukai varai nadaththich selluvaar

  • Aaththumaavae Sthoeththari ஆத்துமாவே ஸ்தோத்தரி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

    ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
    ஜீவனுள்ள தேவனைத் துதி

    1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
    கோடா கோடா கோடி ஆகுமே
    ஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்
    கோடா கோடா கோடியாகட்டும்

    2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளே
    என்னுடன் தேவனைத் துதியுங்கள்
    கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே
    விடுவித்த தேவனைத் துதியுங்கள்

    3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
    இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
    இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
    நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

    4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
    இயேசுவை என்றுமே சேவிப்போம்
    எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
    வருகை வரை நடத்திச் செல்லுவார்


    Aaththumaavae Sthoeththari Lyrics in English

    en aaththumaavae karththarai sthoththari

    aaththumaavae sthoththari mulu ullamae sthoththari
    jeevanulla thaevanaith thuthi

    1.ontu iranndu entalla thaevan thantha nanmaikal
    kodaa kodaa koti aakumae
    ontu iranndu entalla nee soluththum nantikal
    kodaa kodaa kotiyaakattum

    2.naattil ulla makkalae pa10miyin kutikalae
    ennudan thaevanaith thuthiyungal
    koottil ulla paravaipol sikkik konnda nammaiyae
    viduviththa thaevanaith thuthiyungal

    3.pethlakaem vanthaarae kalvaarikkuch sentarae
    Yesu enakkaay jeevan vittarae
    immakaa sinaekaththai aaththumaavae sinthippaay
    nenjamae nee marakkak koodumo

    4.naanum en veettarumo pottuvom aaraathippom
    Yesuvai entumae sevippom
    engal paavam manniththaar engal thaevai santhiththaar
    varukai varai nadaththich selluvaar

  • Aaththumaakkal Maeypparae ஆத்துமாக்கள் மேய்ப்பரே

    1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
      மந்தையைப் பட்சிக்கவும்
      சாத்தான் பாயும் ஓநாய் போல்
      கிட்டிச்சேரும் நேரமும்,
      நாசமோசம் இன்றியே
      காரும், நல்ல மேய்ப்பரே.
    2. பணம் ஒன்றே ஆசிக்கும்
      கூலியாளோ ஓடுவோன்;
      காவல் இன்றிக் கிடக்கும்
      தொழுவத்தின் வாசல்தான்;
      வாசல், காவல் ஆன நீர்
      மந்தைமுன் நின்றருள்வீர்.
    3. கெட்டுப்போன யூதாஸின்
      ஸ்தானத்திற்குத் தேவரீர்,
      சீஷர் சீட்டுப்போடவே
      மத்தியா நியமித்தீர்;
      எங்கள் ஐயம் யாவிலும்,
      கர்த்தரே, நடத்திடும்.
    4. புது சீயோன் நகரில்
      பக்தர் வரிசையிலே
      நிற்கும் மத்தியாவோடும்
      நாங்கள் சேரச் செய்யுமே
      கண் குளிர உம்மையும்
      காணும் பாக்கியம் அருளும்.

    Aaththumaakkal Maeypparae Lyrics in English

    1. aaththumaakkal maeypparae,
      manthaiyaip patchikkavum
      saaththaan paayum onaay pol
      kittichchaேrum naeramum,
      naasamosam intiyae
      kaarum, nalla maeypparae.
    2. panam onte aasikkum
      kooliyaalo oduvon;
      kaaval intik kidakkum
      tholuvaththin vaasalthaan;
      vaasal, kaaval aana neer
      manthaimun nintarulveer.
    3. kettuppona yoothaasin
      sthaanaththirkuth thaevareer,
      seeshar seettuppodavae
      maththiyaa niyamiththeer;
      engal aiyam yaavilum,
      karththarae, nadaththidum.
    4. puthu seeyon nakaril
      pakthar varisaiyilae
      nirkum maththiyaavodum
      naangal serach seyyumae
      kann kulira ummaiyum
      kaanum paakkiyam arulum.
  • Aaththumaa Karththaraith Thuthikkintathae ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

    நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

    1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
      அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
      முடிவில்லா மகிமை செய்தாரே , பல
      முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா
    2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
      பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
      உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
      உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா
    3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
      முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
      நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
      நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

    Aaththumaa Karththaraith Thuthikkintathae Lyrics in English

    aaththumaa karththaraith thuthikkintathae , entan
    aaviyum avaril kalikkintathae – itho!

    naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
    paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa

    1. atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
      anaivarum paakkiya lenpaarae ,
      mutivillaa makimai seythaarae , pala
      mutiyavar parisuththar enpaarae – itho! — aaththumaa
    2. payappadum paththaruk kirangukiraar – narar
      paarththida perunjaெyal purikintar ;
      uyarththidu nararkalaich sitharatippaar – thannai
      ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa
    3. murpithaak kalukkavar sonnathupol – antha
      muniyaapi raamuda janamathanpaal ,
      natpudan ninaivodu nallisarael – avan
      nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa