Category: Song Lyrics

  • Aathi Thiru Vaarthai Dhivya ஆதித் திருவார்த்தை திவ்விய

    ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்
    ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
    ஆதிரையோரையீ டேற்றிட

    மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனுக்குமாரன் வேஷமாய்
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
    மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்
    தாம் தாம் தன்னரர் வன்னரர்
    தீம் தீம் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம்பாடவே
    இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட – ஆதி

    1. ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
      பூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
      ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்
    2. பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்
      மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
      மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்
    3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
      அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
      அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

    Aathi Thiru Vaarthai Dhivya Lyrics in English

    aathith thiruvaarththai thivviya arputhap paalanaakap piranthaar
    aathan than paavaththin saapaththai theerththida
    aathiraiyoraiyee taettida

    maasatta jothi thiriththuvaththor vasthu
    mariyaam kanniyida muthiththu
    makimaiyai maranthu thamai veruththu
    manukkumaaran vaeshamaay
    unna thakanjaீr mukanjaீr vaasakar
    minnuchchaீr vaasakar maeniniram elum
    unnatha kaathalum porunthavae sarva
    nanmaich sorupanaar ranjithanaar
    thaam thaam thannarar vannarar
    theem theem theemaiyakattida
    sangirtha sangirtha sangirtha santho
    shamena sopanampaadavae
    ingirtha ingirtha ingirtha namathu
    iruthayaththilum engum nirainthida – aathi

    1. aathaam saathi aevinar aapirakaam visuvaasaviththu
      poothar simmaasanaththaalukai seyvor
      eesaay vangishaththaanuthiththaar
    2. poolokap paava vimosanar poorana kirupaiyin vaasanar
      maeloka iraajaathi iraajan simmaasanan
      maenmai makimaip pirathaapan vanthaar
    3. allaelooyaa! sangaீrththanam aanantha geethangal paadavae
      allaikal thollaikal ellaam neengida
      arputhan meypparan tharparanaar
  • Aathi Mei Devane ஆதி மெய் தேவனே

    ஆதி மெய் தேவனே
    உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?
    நீதியாம் ஜோதி அநாதி தேவனே
    உம் நீதிக்கோர் எல்லையுண்டோ?

    1. பாவத்தில் மாண்ட என்னை
      கோபத்தால் அழிக்காமல்
      இரட்சித்த உந்தன் அன்பை
      நினைத்து நான் பட்சமாய்
      போற்றிடுவேன்
    2. எத்தனையோ பாவங்கள்
      கர்த்தாவே அகற்றினீர்
      பத்தில் ஓர் பங்கு
      போதாதென்றெண்ணி
      நான் தத்தம் செய்தேன்
      உமக்கே!
    3. பாவமாம் கடலிலே
      அமிழ்ந்து போன என்னை
      தூக்கி எடுத்த உம் அன்பை
      நினைத்தே என் துதிகள் தான்
      போதுமோ?
    4. எண்ணும் நன்மை எதுவும்
      என்னிலே இல்லை ஐயா
      பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
      என்னில் கொண்ட உம் அன்பு

    தானே!


    Aathi Mei Devane Lyrics in English

    aathi mey thaevanae
    um anpirkor ellaiyunntoo?
    neethiyaam jothi anaathi thaevanae
    um neethikkor ellaiyunntoo?

    1. paavaththil maannda ennai
      kopaththaal alikkaamal
      iratchiththa unthan anpai
      ninaiththu naan patchamaay
      pottiduvaen
    2. eththanaiyo paavangal
      karththaavae akattineer
      paththil or pangu
      pothaathentennnni
      naan thaththam seythaen
      umakkae!
    3. paavamaam kadalilae
      amilnthu pona ennai
      thookki eduththa um anpai
      ninaiththae en thuthikal thaan
      pothumo?
    4. ennnum nanmai ethuvum
      ennilae illai aiyaa
      pinnae aen ennai naesiththeero
      ennil konnda um anpu
      thaanae!
  • Aatharam neer thaan aiya ஆதாரம் நீர் தான் ஐயா

    ஆதாரம் நீர் தான் ஐயா
    காலங்கள் மாற கவலைகள் தீர
    காரணர் நீர்தானையா – இயேசையா

    உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
    கண்டேன் நான் இந்நாள் வரை
    ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
    குழப்பம் தான் நிறைக்கின்றது

    குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
    பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
    ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
    அமைதி தான் கலைகின்றது

    உந்தனின் சாட்சியாய் வாழ
    உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை
    உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
    சாட்சியாய் வாழ்ந்திடுவேன்


    Aatharam neer thaan aiya Lyrics in English

    aathaaram neer thaan aiyaa
    kaalangal maara kavalaikal theera
    kaaranar neerthaanaiyaa – iyaesaiyaa

    ulakaththil ennenna jeyangal
    kanntaen naan innaal varai
    aanaalum aeno nimmathi illai
    kulappam thaan niraikkintathu

    kudumpaththil kulappangal illai
    panakkashdam ontumae illai
    aanaalum aeno nimmathi illai
    amaithi thaan kalaikintathu

    unthanin saatchiyaay vaala
    ullaththil vekunaalaay aasai
    ummidam vanthaen ullaththai thanthaen
    saatchiyaay vaalnthiduvaen

  • Aatham purintha pavathale ஆதம்புரிந்த பாவத்தாலே

    ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
    வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

    ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
    பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

    வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
    பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

    தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
    மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

    சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
    கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

    வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
    சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

    சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
    உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

    வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
    கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

    வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
    ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

    சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
    பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே


    Aatham purintha pavathale Lyrics in English

    aathampurintha paavaththaalae manudanaaki
    vaetham purintha sirai viduviththeero paranae

    aevai pariththa kaniyaalae vilaintha ellaap
    paavaththukkaakap paliyaaneero paranae

    vaetha karpanaiyanaiththum meerinarar purintha
    paathakan theerappaadupattiro paranae

    thanthaip pithaavuk kummaith thakanappaliyaliththu
    maintharai meetkamanam vaiththeero paranae

    siluvai sumaiporaamal thiyangith tharaiyil vilak
    kolainjar adarnthu kotti konndaaro paranae

    valiya paavaththai neekki manudarai eetaettich
    siluvai sumanthirangith thikaiththeero paranae

    senniyil thaiththamutichchiluvaiyin paaraththinaal
    unniyalunthath thuyar uttaீro paranae

    vatiyum uthiramoda marukith thaviththuvaatik
    kotiya kurusil kolaiyunnteero paranae

    vaanam puvipataiththa vallamaip pithaavin mainthar
    eenakkolainjar kaiyaalirantheero paranae

    sangaiyin raajaavae sathya anaathi thaevae
    pangappattumatip pattiro paranae

  • Aassiyame athisayame ஆச்சரியமே அதிசயமே

    செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
    சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
    இஸ்ரவேலின் துதிகளாலே
    ஈன எரிகோ வீழ்ந்ததுவே

    ஏழு மடங்கு எரி நெருப்பில்
    ஏழை தம் தாசருடன் நடந்தார்
    தானியேலை சிங்க கெபியில்
    தூதன் துணையால் காத்தனரே

    பனிமழையை நிறுத்தினாரே
    பக்தன் எலியா தன் வாக்கினாலே
    யோசுவாவின் வார்த்தையாலே
    ஏகும் சூரியன் நின்றதுவே

    மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
    மாபெலன் தேவனிடம் அடைந்தான்
    வீழ்த்தினானே கோலியாத்தை
    வீரன் தாவீது கல்லெறிந்தே

    நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
    தம்மை நோக்கி வேண்டும் போதும்
    தாங்கி நம்மை ஆதரிப்பார்


    Aassiyame athisayame Lyrics in English

    aachchariyamae athisayamae
    aanndavar seyalkal athi paktharidam

    sengadal iranndaay pirinthu poka
    sontha janangalaik kadaththinaarae
    isravaelin thuthikalaalae
    eena eriko veelnthathuvae

    aelu madangu eri neruppil
    aelai tham thaasarudan nadanthaar
    thaaniyaelai singa kepiyil
    thoothan thunnaiyaal kaaththanarae

    panimalaiyai niruththinaarae
    pakthan eliyaa than vaakkinaalae
    yosuvaavin vaarththaiyaalae
    aekum sooriyan nintathuvae

    mathilaith thaannti senaikkul paayum
    maapelan thaevanidam atainthaan
    veelththinaanae koliyaaththai
    veeran thaaveethu kallerinthae

    nam murpithaakkal nampina thaevan
    naettum intum entum maaridaarae
    thammai Nnokki vaenndum pothum
    thaangi nammai aatharippaar

  • Aasirvathikum devathi devan ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே

    ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே
    அனுதினம் உன்னை காப்பவர் அவரே
    நரகத்தை நோக்கி செல்லும்
    நீ போகின்ற பாதையும் தவறே

    ஓ ஓ ஓ ஓ வாலிபனே
    உன்னை கர்த்தர் அழைக்கிறாரே

    கனிகள் கொடுக்க சொன்னார்
    நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய்
    தாலந்துகளும் கொடுத்தார்
    அதையும் மண்ணில் மூடி மறைத்தாய்
    திரளான மீட்பு உண்டு
    மன்னிப்பதற்கு தயவு உண்டு
    அவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு

    வாலிப நாட்களில்
    உண்மை தேவனை தேடி வா
    ஊழியம் செய்திட
    அவருக்கு நீ தேவை ஓடி வா
    உன்னையும் பயன்படுத்த
    அவருக்கும் சித்தம் உண்டு
    உலகிற்கு சாட்சியாய் மாற்றுவார்


    Aasirvathikum devathi devan Lyrics in English

    aaseervathikkum thaevaathi thaevanae
    anuthinam unnai kaappavar avarae
    narakaththai Nnokki sellum
    nee pokinta paathaiyum thavarae

    o o o o vaalipanae
    unnai karththar alaikkiraarae

    kanikal kodukka sonnaar
    neeyo kanikal kodukka maruththaay
    thaalanthukalum koduththaar
    athaiyum mannnnil mooti maraiththaay
    thiralaana meetpu unndu
    mannippatharku thayavu unndu
    avaridaththil kaettu nee pettidu

    vaalipa naatkalil
    unnmai thaevanai thaeti vaa
    ooliyam seythida
    avarukku nee thaevai oti vaa
    unnaiyum payanpaduththa
    avarukkum siththam unndu
    ulakirku saatchiyaay maattuvaar

  • Aasirvatha Malai Poliyum Deva ஆசீர்வாத மழை பொழியும் தேவா

    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத

    கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
    வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
    ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
    ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத

    ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
    ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
    ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
    நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத

    யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
    ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
    பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
    நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத


    Aasirvatha Malai Poliyum Deva Lyrics in English

    aaseervaatha malai poliyum thaevaa
    aaseervaatha malai poliyum thaevaa
    engalaiyum janangalaiyum aaseervathiyum thaevaa –- aaseervaatha

    geelaakaamal maelaavaay entu sonneer
    vaalaakaamal thalaiyaavaay entu uraiththeer (2)
    aaseervaatha oottu thirakkattumae
    aaseervaatha malai enmael poliyattumae (2) -– aaseervaatha

    aaseervaatha vaalvu unthan vaakkuththaththam
    aapirakaamin aaseer engal suthanthiram (2)
    aaseervaatha vaaykkaalaay ennai maattum
    naesakkaram thottu ennai aaseervathiyum (2) -– aaseervaatha

    yaapaesin aaseervaatham vaenndukirom
    aaseervathiyum engal nalla karththarae (2)
    paavikalukkum thurokikalukkum
    nanmai seypavar ennai aaseervathiyum (2) -– aaseervaatha

  • Aasirvadhikkum devan ஆசீர்வதிக்கும் தேவன்

    ஆசீர்வதிக்கும் தேவன்
    தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
    பெருக்கத்தை அளித்திடும் தேவன்
    நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம்

    பெலத்தின் மேள் பெலனே
    கிருபையின் மேல் கிருபை
    மகிமையின் மேல் மகிமை
    பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
    பரிசுத்தம் பரிசுத்தமே

    சோர்வான சூழ்நிலை வந்திடினும்
    எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
    நெருக்கத்திலும் பெருக்கத்தையே
    அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

    வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
    கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
    நூறு மடங்கு பலன் தந்திடும்
    பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

    ஆத்தும பாரம் பெருகிடுமே
    ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
    திரள் கூட்டம் சீயோனையே
    நோக்கி வந்திடும் காலமிதே


    Aasirvadhikkum devan Lyrics in English

    aaseervathikkum thaevan
    tham aaseer polinthidum naeram
    perukkaththai aliththidum thaevan
    nammai perukach seyvaar ivvarudam

    pelaththin mael pelanae
    kirupaiyin mael kirupai
    makimaiyin mael makimai
    parisuththam parisuththamae en vaalvil
    parisuththam parisuththamae

    sorvaana soolnilai vanthitinum
    ethirppu aemaattam soolnthitinum
    nerukkaththilum perukkaththaiyae
    aliththidum thaevan nammodunndu

    varannda vaalkkai seliththidumae
    kirupaiyin oottukal perukidumae
    nootru madangu palan thanthidum
    perukkaththin thaevan nammodunndu

    aaththuma paaram perukidumae
    ooliyam theeviram atainthidumae
    thiral koottam seeyonaiyae
    Nnokki vanthidum kaalamithae

  • Aaseervathiyum Karththarae Aanantha Mikavae ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
    நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
    வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாளனே
    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்

    இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
    உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
    உம்மிலே தங்கி தரிக்க
    ஊக்கமருளுமே ( வீசிரோ )

    ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
    பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
    ஏற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )

    பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
    ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
    ஆ! தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )


    Aaseervathiyum Karththarae Aanantha Mikavae Lyrics in English

    aaseervathiyum karththarae aanantham mikavae
    naesaa uthiyum suththarae niththam makilavae
    veesiro vaana jothi kathiringae
    maesiyaa em manavaalanae
    aasaariyarum vaan raajanum
    aaseervathiththidum

    immanamakkalo dentum ententum thangidum
    ummaiyae kanndum pin sentum ongach seytharulum
    immaiyae motchamaakkum vallavarae
    inpaththo danpaakki sootchamae
    ummilae thangi tharikka
    ookkamarulumae ( veesiro )

    ottumaiyaakkum ivarai oodaaka neer ninte
    pattaோdum meethu saarnthumae paaril vasikkavae
    vetti pettaோngum ivar nenjaththilae
    veettaாlum neer Yesu raajanaay
    aettavaan raayar seyarkkae
    oppaay olukavae ( veesiro )

    poothala aaseervaathaththaal pooranamaakavae
    aathariththaalum karththarae aaseervathiththidum
    maathiralaaka ivar santhathiyaar
    vanthuthiththummaip pirasthaapikka
    aa! thaeva kirupai theermaanam
    aam pol arulumaen ( veesiro )

  • Aaseervaatha Malai Poliyum Thaevaa ஆசீர்வாத மழை பொழியும் தேவா

    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத

    கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
    வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
    ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
    ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத

    ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
    ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
    ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
    நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத

    யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
    ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
    பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
    நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத


    Aaseervaatha Malai Poliyum Thaevaa Lyrics in English

    aaseervaatha malai poliyum thaevaa
    aaseervaatha malai poliyum thaevaa
    engalaiyum janangalaiyum aaseervathiyum thaevaa –- aaseervaatha

    geelaakaamal maelaavaay entu sonneer
    vaalaakaamal thalaiyaavaay entu uraiththeer (2)
    aaseervaatha oottu thirakkattumae
    aaseervaatha malai enmael poliyattumae (2) -– aaseervaatha

    aaseervaatha vaalvu unthan vaakkuththaththam
    aapirakaamin aaseer engal suthanthiram (2)
    aaseervaatha vaaykkaalaay ennai maattum
    naesakkaram thottu ennai aaseervathiyum (2) -– aaseervaatha

    yaapaesin aaseervaatham vaenndukirom
    aaseervathiyum engal nalla karththarae (2)
    paavikalukkum thurokikalukkum
    nanmai seypavar ennai aaseervathiyum (2) -– aaseervaatha