Category: Song Lyrics
-
Aandava Modsagathi Naayagane ஆண்டவா மோட்சகதி நாயனே
ஆண்டவா மோட்சகதி நாயனேமீண்டவா பாவிக் கிரங்கையனே நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவாதாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயேசித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திடஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயேஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலேபொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயேகோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா Aandava Modsagathi Naayagane…
-
Aananthame Aananthame Appa Unthan ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே! அப்பா உந்தன்
ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே!அப்பா உந்தன்சமூகத்திலே அனந்தமே! எனக்காக மரித்தீரே நன்றி ஐயா!எனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா!பாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா!புதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா! – ஆனந்தமே கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா!அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – ஆனந்தமே அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா!அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – அனந்தமே…
-
Aananthamae Paramaananthamae ஆனந்தமே பரமானந்தமே
ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே கூடார வாசிகளாகும் நமக்கிங்குவீடென்றும்…
-
Aananthamae ! Jeyaa ! Jeyaa ! ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை -இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் — புகழ் சங்கு கனம் , வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம் ,எங்கள் ரட்சகரேசு நமை -வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் — புகழ் முந்து வருடமதனில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழல ,தந்து நமக்குயிருடையுணவும் – வெகுதயவுடன் யேசு தற்காத்ததினால் — புகழ் பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,தரைதனில் குறைதணித் தாற்றியதால் —…
-
Aanantham Enaku Kidaiththathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது
ஆனந்தம் எனக்கு கிடைத்ததுஎன் வாழ்க்கையே மாறியதுஎன் உள்ளத்தில் இயேசு வந்தார்என் வாழ்க்கையின் ராஜாவானார் கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்எவ்வளவு எவ்வளவு அன்பானவர்உலகம் முழுவதிலும் கண்டதில்லைஇயேசுவின் அன்பினை போல என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றதுஇயேசுவை என்றும் தொடர்கின்றதுஎன்னை அழைத்து நன்மை செய்தார்எந்நாளும் துதித்திடுவேன் கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதேஇயேசு என் மீட்பரானார் 4.சத்துருவை எதிர்த்து போராடுவேன்ஜெயிக்க ஜெயிக்க பெலன் தருவார்அவரோடு உலகை ஜெயித்திடுவேன்அவரோடு வாழ்ந்திடுவேன் Aanantham Enaku Kidaiththathu Lyrics in Englishaanantham…
-
Aanantha Paadalkal Paadiduvaen ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்அல்லேலூயா (3) என்று பாடிடுவேன் ஆண்டவர் செய்த அற்புதங்கள்அற்புதம் அற்புதம் அற்புதமேகுருடர் கண்களைத திறந்தாரேசெவிடர் கேட்கச் செய்தாரேஎன்னையும் இரட்சித்தாரேஎன் வாழ்வில் அற்புதமே பாவச் சேற்றில் வாழ்ந்த என்னைதூக்கி எடுத்து கழுவினாரேகரத்தை பிடித்துக் கொண்டாரேகரத்தால் தாங்குவேன் என்றாரேபுது சிருஷ்டியாய் மாற்றினாரேஎன் வாழ்வில் அற்புதமே வானாதி வானங்கள் கொள்ளாதவல்லவர் வாழ்வினில் வந்தாரேவாசற்படியில் தட்டினாரேஇதயத்தில் வாசம் செய்திடவேஎன்னுடன் ஜீவிக்கின்றார்என் வாழ்வில் அற்புதமே Aanantha Paadalkal Paadiduvaen Lyrics in Englishaanantha paadalkal paadiduvaenaarppariththu entum makilnthiduvaenallaelooyaa…
-
Aanantha Magilchi Appa Samugathil ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலேநெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2 நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3 1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராது – 2காத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் – 2காத்து நடத்திடுவார் – என்னை – 2 நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3 2.தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்சிநேகிதனும் நான்தான் – 2அழைத்த தெய்வம்…
-
Aanantha Geethangal ஆனந்த கீதங்கள்
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த அருமை இயேசுவின் திருநாமம்இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்கொடுமை…
-
Aanandhamai Inba Kaanan Ehiduvaen ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்துமாற்றி உள்ளம் புதிதாக்கினாரேகல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைகண்டு நன்றியுடன் பாடிடுவேன் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்? கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்இயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லைஎன்றும் எனக்கவர் ஆதரவே உம்மைப் பின் சென்று ஊழியம் செய்துஉம்…
-
Aanandhamaay nam devanai ஆனந்தமாய் நம் தேவனை
ஆனந்தமாய் நம் தேவனைகீதங்கள் பாடி துதித்திடுவோம்தொழுவோம் பணிந்திடுவோம்அவர்தான் பாத்திரரே மகிமையும் வல்லமைகனத்திற்கு பாத்திரர்சகலமும் சிருஷ்டி தேவன்அதிபதி இயேசுவேபரிசுத்தர் இயேசு பரிசுத்தர்பாத்திரர் இயேசு பாத்திரரே ஒளிதரும் கண்களோசுடர்தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் சத்தம்வலக்கரம் வல்லமைசிறந்தவர் அழகில் சிறந்தவர்துதிகளை செலுத்தி துதித்திடுவோம் ஜீவங்கள் மூப்பர்கள்தூதர்கள் யாவரும்பணிந்திடும் தேவன் நீரேபரிசுத்தர் இயேசுவேஆவியில் நிறைந்து தொழுகுவோம்ஆண்டவர் இவரை பணிந்திடுவோம் Aanandhamaay nam devanai Lyrics in Englishaananthamaay nam thaevanaigeethangal paati thuthiththiduvomtholuvom panninthiduvomavarthaan paaththirarae makimaiyum vallamaikanaththirku paaththirarsakalamum sirushti thaevanathipathi…