Category: Song Lyrics

  • Ab Aao Vishwasiyon अब आओ विश्वासियों,

    अब आओ विश्वासियों,जय जय करते आओअब आओ हम चलें बैतलहमकोचरनी में देखो महिमा का राजा | अब आओ हम सराहेंअब आओ हम सराहें,अब आओ हम सराहेंरिवस्त प्रभु को | वह ईश्वर से ईश्वरज्योत का ज्योत सनातनघिन उसने न किया गर्भ कुंवारी से,सच्चा परमेश्वर, न सृजा, पर जन्मा | अब आओ हम सराहेंअब आओ हम सराहें,अब…

  • Aradhna Mein Hai Chutkara आराधना मे है छुटकारा

    आराधना मे है छुटकाराआराधना मे है चंगाईआराधना मे है छुटकाराआराधना मे है चंगाईशरीर प्राण आत्मा मे शांति आनंद देता हैजान से प्यारा प्रभुशरीर प्राण आत्मा मे शांति आनंद देता हैजान से प्यारा प्रभु प्रार्थना करे आराधना करेवो अच्छा है कितना भला हैप्रार्थना करे आराधना करेवो अच्छा है कितना भला हैछुटकारा पाए हमेशाछुटकारा पाए हमेशा मांगोगे…

  • Aashish tujhse chahte hai,आशीष तुझसे चाहते हैं,

    आशीष तुझसे चाहते हैं,हे स्वर्गीय पिता हम आते हैं कोई खूबी है ना लियाकत,बक्शो हम को अपनी ताकतखाली दिलों को लाते हैं – 2हे स्वर्गीय पिता हम आते हैं, आशीष तुझसे चाहते हैं,हे स्वर्गीय पिता हम आते हैं हमनें बहुत खताएं की हैं,रहे निकम्मे ज़फ़ाएं की हैंशर्म से सिर झुक जाते हैं,हे स्वर्गीय पिता हम…

  • Aarasta Ho आरास्ता हो, ऐ मेरी जान,

    आरास्ता हो, ऐ मेरी जान,कि बिछा है अब दस्तरख्यान,जांच अपने को अारास्ता होखुदावन्द की जियाफत को | खुदावन्द मैं हूँ खताकारऔर हूँ हर बात में गुनहगार |मैं बुरे पेड़ की डाली हूँऔर अछे फल से खाली हूँ | तू अपने कामिल फजल सेआरस्त्गि को मूझे दे |बे-रिया गम गुनाहों काऔर हक ईमान दे मुंजी का…

  • Aaya Masih Charni Mein Tu आया मसीह चरनी में तू,

    आया मसीह चरनी में तू,पापीयों को बचाने को,लाये ईमान जो बेटे पर,करेगा पार इस दुनिया को दुनिया गुनाह में डूब रही थी,सादिक गुमराह हो रहे थे,छोड़ा आसमान, बना इंसान,मिली नज़ात इस दुनिया कोआया मसीह चरनी में तू,पापीयों को बचाने को, बेथलहम के मैदानों में ,गडरिये रात सो रहे थे,सुना फरिश्तों की ज़ुबान,पैदा हुआ है ख्रीस्त…

  • Aa Ennil Nooru Vaayum Naavum
    ஆ, என்னில் நூறு

    ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும். ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே. 4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும். கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்கணக்கில்லா உயிர்களே,பணிந்து போற்ற…

  • Aa Bakiya Deiva Bakthare ஆ பாக்கிய தெய்வ பக்தரே

    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர். ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர். ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் மேனி மண்ணில் தூங்கவே,மாண்பாய் எழும்புமளவும்விழித்துக் காத்துக்கொண்டிரும்;சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்நம்…

  • Aa ambara umbara ஆ அம்பர உம்பர

    ஆ அம்பர உம்பர புகழுந்திருஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார் அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவஅச்சய சச்சித ரட்சகனாகியஉச்சிதவரனே ஆதம் பவமற நீதம் நிறைவேற அன்றுஅல்லிராவினில் தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார் ஞானியர் தேட வானவர் பாட மிகநன்னய உன்னத பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார் கோனவர் நாட தானவர் கொண்டாட என்றுகோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே யூதகோத்திரன் பிறந்தார் விண்ணுடு தோண மன்னவர் பேண ஏரோதுமைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார் Aa ambara umbara Lyrics…

  • Aa Adaikalame Umathadimai Naanae – அடைக்கலமே உமதடிமை நானே

    அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நான் நினைப்பேன் 1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரேமாசில்லாத நேசரே மகிமை பிரதாபாமாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை 2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனை காட்டுபவரேநம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ…

  • A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி

    A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரிC என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரிஅப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டதுபிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டதுகிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது நீ …. யா…… ரூ ? நானா!குட்டி நான் ஐயா – கழுதைகுட்டி நான் ஐயா } -2இயேசு ராஜா ஏறி செல்லும்குட்டி நான் ஐயாஇயேசு ராஜா செல்கையில்ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதேதுள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்எந்தனுள்ளம் பொங்கி…