Category: Song Lyrics

  • Aa Adaikalame Umathadimai Naanae – அடைக்கலமே உமதடிமை நானே

    அடைக்கலமே உமதடிமை நானே
    ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
    கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
    நித்தம் நான் நினைப்பேன்

    1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே
    எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
    மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
    மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

    2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
    சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
    நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
    பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

    3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
    கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
    நடக்கும் வழிதனை காட்டுபவரே
    நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை

    4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
    கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
    குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
    அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

    5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
    சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
    இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
    உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை


    Aa Adaikalame Umathadimai Naanae – அடைக்கலமே உமதடிமை நானே Lyrics in English
    Aa Adaikalame Umathadimai Naanae
    ataikkalamae umathatimai naanae
    aarpparippaenae akamakilnthae
    karththar neer seytha nanmaikalaiyae
    niththam naan ninaippaen

    1. alavatta anpinaal aravannaippavarae
      ennnatta nanmaiyaal niraippavarae
      maasillaatha naesarae makimai pirathaapaa
      maasatta um paatham pattiduvaenae -aa atai
    1. karththarae um kiriyaikal periyavaikalae
      suththarae um seyalkal makaththuvamaanathae
      niththiyarae um niyaayangal entum nirkumae
      paktharin paerinpa paakkiyam neerae – aa atai
    1. ennai entum pothiththu nadaththupavarae
      kannnnai vaiththu aalosanai sollupavarae
      nadakkum valithanai kaattupavarae
      nampi vanthonai kirupai soolnthukolluthae -aa atai
    1. karam patti nadaththum karththar neerallo
      kooppitta ennai kunamaakkineerallo
      kuliyil vilaathapati kaaththukkonnteerae
      alukaiyai kalippaaka maattivittirae – aa atai
    1. paavangalai paaraathennaip pattikkonnteerae
      saapangalai neekki suththa ullanthantheerae
      iratchannyaththin santhoshaththai thirumpa thantheerae
      ursaaka aavi ennai thaangach seytheerae – aa atai
  • A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி

    A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
    B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
    C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி
    அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது
    பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது
    கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது

    நீ …. யா…… ரூ ? நானா!
    குட்டி நான் ஐயா – கழுதை
    குட்டி நான் ஐயா } -2
    இயேசு ராஜா ஏறி செல்லும்
    குட்டி நான் ஐயா
    இயேசு ராஜா செல்கையில்
    ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே
    துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
    எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்


    A enta kaluthaikku apsalom savaari
    B enta kaluthaikku pilaeyaam savaari
    C enta kaluthaikku kiristhu Yesu savaari
    apsalom savaariyo antharangam vittathu
    pilaeyaam savaariyo pidari ati pattathu
    kiristhu Yesu savaariyo kempeeramaay sentathu

    nee …. yaa…… roo ? naanaa!
    kutti naan aiyaa – kaluthai
    kutti naan aiyaa } -2
    Yesu raajaa aeri sellum
    kutti naan aiyaa
    Yesu raajaa selkaiyil
    osannaa (2) enta thoni kaetkuthae
    thulli thulli oti varuvaen naan
    enthanullam pongi valiyuthae – naan

  • Sthothiram Yesu Nadha

    1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
    உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
    திரு நாமத்தின் ஆதரவில்!

    2. வான துதர் சேனைகள்
    மனோகர கீதங்களால் எப்போதும்
    ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
    மன்னவனே உமக்கு!

    3. இத்தனை மகத்துவமுள்ள
    பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
    எத்தனை மாதயவு நின் கிருபை
    எத்தனை ஆச்சரியம்!

    4. நின் உதிரமதினால்
    திறந்த நின் ஜீவப் புது வழியாம்
    நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
    சேரவுமே சந்ததம்!

    5. இன்றைத் தினமதிலும்
    ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
    தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
    ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!

    6. நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே!


    1. Sthoththiram Yesu Naathaa
      Umakkentum Sthoththiram Yesu Naathaa
      Sthoththiram Seykirom Ninnatiyaar
      Thiru Naamaththin Aatharavil!
    2. Vaana Thuthar Senaikal
      Manokara Geethangalaal Eppothum
      Oyvintip Paatith Thuthikkap Perum
      Mannavanae Umakku!
    3. Iththanai Makaththuvamulla
      Pathavi Ivvaelaikal Engalukku
      Eththanai Maathayavu Nin Kirupai
      Eththanai Aachchariyam!
    4. Nin Uthiramathinaal
      Thirantha Nin Jeevap Puthu Valiyaam
      Nin Atiyaarkkup Pithaavin Sannithi
      Seravumae Santhatham!
    5. Intaith Thinamathilum
      Orumiththukkooda Um Naamaththinaal
      Thantha Nin Kirupaikkaay Umakkentum
      Sthoththiram, Sthoththiramae!
    6. Neerallaal Engalukkup
      Paralokil Yaarunndu Jeevanaathaa
      Neeraeyanti Ikaththil Vaeroru
      Thaettamillai Paranae!
  • Sthotharikkiren Naan Sthotharikkiren

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    மனு உருவானவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    மனு உருவானவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    மோட்ச வாசலை திறந்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    மோட்ச வாசலை திறந்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    கனிவினை தீர்த்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    கனிவினை தீர்த்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    எங்கள் காவலனை ஆவலோடன்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    எங்கள் காவலனை ஆவலோடன்
    ஸ்தோத்தரிக்கிறேன்

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    அணைமனு மைந்தனையே
    ஸ்தோத்தரிக்கிறேன்
    அணைமனு மைந்தனையே
    ஸ்தோத்தரிக்கிறேன்
    வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்
    ஸ்தோத்தரிக்கிறேன்

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்


    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

    Manu ooruvaanavanai
    Sthotharikkiren
    Manu ooruvaanavanai
    Sthotharikkiren
    Motcha vaasalai thirandhavanai
    Sthotharikkiren
    Motcha vaasalai thirandhavanai
    Sthotharikkiren

    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

    Kanivinai theerthavanai
    Sthotharikkiren
    Kanivinai theerthavanai
    Sthotharikkiren
    Engal kaavalanai aavalodan
    Sthotharikkiren
    Engal kaavalanai aavalodan
    Sthotharikkiren

    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

    Anaimanu maindhanaiye
    Sthotharikkiren
    Anaimanu maindhanaiye
    Sthotharikkiren
    Varum messiahvai meiyaai
    Sthotharikkiren
    Varum messiahvai meiyaai
    Sthotharikkiren

    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

  • Sirumaiyum Elimaiyum

    சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
    நினைவாய் இருப்பவரே…
    என் பெலனும் நீரே
    கோட்டையும் நீரே
    உம்மை தேடுகிறேன்….
    என் பெலனும் நீரே
    கோட்டையும் நீரே
    உம்மை வாஞ்சிக்கிறேன்…

    கர்த்தாவே நான் நிலையற்றவன்…
    என் கால்களை ஸ்திரப்படுத்தும் – 2 – என் பெலனும்

    1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
    தழுவி என்னை தாங்குமே….2
    தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
    தோளில் சுமந்திடுமே..2 – கர்த்தாவே…

    1. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
      தேவாஉம் பெலன் தாருமே…2
      உயிருள்ள வரையில் உமக்காக வாழும்
      உணர்வினை உருவாக்குமே…2 – கர்த்தாவே…

    Sirumaiyum Elimaiyum Mana En Mel
    Ninaivaai Irupavare
    En Belanum Neere
    Kotaiyum Neera
    Ummai Thedugiren
    En Belanum Neere
    Kotaiyum Neera
    Ummai Vaanjiliren

    Karthave Naan Nilaiyatravan
    En Kaalgalai Sthirapaduthum – 2

    1. Thakapane Unthan Thayai Konda Anbaal
      Thaluvi Ennai Thaangume – 2
      Thayangidum Nerthil Dheva Unthan
      Tholil Sumanthidume – 2
    2. Ularntha En Elumbugal Uyiradain Thonga
      Dheva Um Belan Thaarume – 2
      Uyirulla Varaiyul Umakkaga Vaazhum
      Unarvinai Uruvaakkume – 2
  • Siragugalale Moodiduvar

    சிறகுகளாலே மூடிடுவார்
    அரணான பட்டணம் போல காத்திடுவார்
    கழுகை போல எழும்ப செய்வார்
    உன்னை நடத்திடுவார்
    அவர் உன்னை நடத்திடுவார் – 2

    எல்ஷடாய் எல்ஷடாய்
    சர்வ வல்லமை உள்ளவரே – 2
    உன்னை நடத்திடுவார்
    அவர் உன்னை நடத்திடுவார் – 2

    1. பாதை அறியாத நேரமெல்லாம்
      அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2
      கரங்களை பிடித்து கைவிடாமல்
      உன்னை நடத்திடுவார் – 2
    2. வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை
      கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2
      சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
      தலையை உயர்த்திடுவார் – 2
    3. பாதம் கல்லில் இடறாமல்
      தூதர்களை அனுப்பிடுவார் – 2
      உன்னை காக்க கூட இருந்து
      உன்னை நடத்திடுவார் – 2
  • Singa Kebiyil Naan Vizhunden

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்

    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2

    1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
      தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
      ஆவியினால் யுத்தம் வெல்வேனே
      சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே…
    2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
      சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
      அற்புதம் எனக்காக செய்பவர்
      என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே…

    Singa Kebiyil Naan Vizhunden
    Avar Ennodu Amarndhirundhaar
    Sutterikkum Akkiniyil Nadanden
    Panithuliyaai Ennai Nanaiththaar

    Singa Kebiyo Soolai Neruppo
    Avar Ennai Kaathiduvaar – 2
    Avarae Ennai Kaappavar
    Avarae Ennai Kaanbavar -2

    1. Yedhirigal Enai Suttri Vandhaalum
      Thoodhar Senaigal Kondennai Kaappaarae -2
      Aaviyinaal Yuththam Velvenae
      Saaththaanai Samuthiram Vizhugumae -2 – Avarae…
    2. Rajiyam Enakkullae Vandhathaal
      Soolchigal Enai Ondrum Seiyaadhae -2
      Arputham Enakkaaga Seibavar
      Ennai Adhisayamai Vazhinadathuvar – 2 – Avarae…
  • Siluvaiyin Nizhalil Anudhinam

    சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
    சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
    சிலுவையின் அன்பின் மறைவில்
    கிருபையின் இனிய நிழலில்
    ஆத்தும நேசரின் அருகில்
    அடைகிறேன் ஆறுதல் மனதில்

    1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
      தளர்ந்தென் ஜீவியமே – ஆ ஆ
      சிலுவையண்டை வந்ததினால்
      சிறந்த சந்தோஷங் கண்டதினால்
      இளைப்படையாது மேலோகில்
      ஏகுவேன் பறந்தே வேகம்
    2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
      ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
      அவனியில் வியாகுலம் வந்தால்
      அவரையே நான் அண்டிக் கொண்டால்
      அலைமிக மோதிடும் அந்நாள்
      ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்
    3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
      இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
      திருமறை இன்னிசை நாதம்
      தேனிலுமினிய வேதம்
      தருமெனக்கனந்த சந்தோஷம்
      தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

    Siluvaiyil Nilalil Anuthinam Atiyaan
    Saaynthilaip Paariduvaen – Aa Aa
    Siluvaiyin Anpin Maraivil
    Kirupaiyin Iniya Nilalil
    Aaththuma Naesarin Arukil
    Ataikiraen Aaruthal Manathil

    1. Paavap Paarachchumaiyathaal Sornthu
      Thalarnthen Jeeviyamae – Aa Aa
      Siluvaiyanntai Vanthathinaal
      Sirantha Santhoshang Kanndathinaal
      Ilaippataiyaathu Maelokil
      Aekuvaen Paranthae Vaekam
    2. Evvitha Kotiya Idarukkum Anjaen
      Aesuvai Saarnthu Nirpaen – Aa Aa
      Avaniyil Viyaakulam Vanthaal
      Avaraiyae Naan Anntik Konndaal
      Alaimika Mothidum Annaal
      Aaruthal Alippathaaych Sonnaar
    3. Inpam Suranthidum Thirumoli Kaettae
      Innalkal Maranthiduvaen – Aa Aa
      Thirumarai Innisai Naatham
      Thaeniluminiya Vaetham
      Tharumenakkanantha Santhosham
      Theerkkumen Ithayaththin Thosham
  • Siluvaiyil Thalai Saaythavarai

    சிலுவையில் தலை சாய்த்தவரை
    நான் நோக்கி பார்க்கையிலே
    ஏன் உள்ளமே குமுக்குருத்தைய
    சிலுவை காட்சியை பார்க்கையிலே

    1. என் கண்களின் இச்சையினால் உம
      கண்களில் ரத்தம் வடிகிறதே
      என் கண்களை கழுவிடுமே
      உம்மை நித்தமும் பார்த்திடவே
    2. என் கைகளால் வந்த மீறுதலால் -உம்
      கைகளில் ஆணிகள் அறைந்தனரே
      என் கைகளை கழுவிடுமே
      உம் கரம் பிடித்து நடந்திடவே
    3. கால்களால் வந்த மீறுதலால் – உம்
      கால்களில் ஆணிகள் அறைந்தனரே
      கர்த்தரே என் பாதை செம்மையாக்கும்
      உந்தன் பாதையில் நடந்திடவே
    4. இதயத்தின் நினைவுகள் திருக்குள்ளதால் – உம்
      இதயத்தில் ஈட்டி துளைத்திடாதே
      தேவரீர் நவமான இதயம் தந்து
      என்றும் அதில் நீர் வாசம் செய்யும்
    5. என் சிந்தைகள் வீணானதால் – உம்
      சிரசத்தில் முள் முடி வைத்தாரே
      தேவரீர் நாள் புத்தி எனக்கு தந்து
      உம்மை தேடிடும் உணர்வை தரும்

    Siluvaiyil thalai saaythavarai
    Naan nookki paarkaiyilae
    Yen ullamae kumuuruthaiya
    Siluvai kaatchiyai paarkaiyilae

    1. En kangalin itchaiyinal um
      Kangalil ratham vadigirathae
      En kangalai kaluvidumae
      Ummai nithamum paarthidavae
    2. En kaigalal vantha meeruthalal-Um
      Kaigalil aanigal arainthanarae
      En kaigalai kaluvidumae
      Um karam pidithu nadanthidavae
    3. Kaalgalal vantha meeruthalal-um
      Kaalgalil aanigal arainthanarae
      Kartharae en paathai semmaiyakkum
      Unthan paathayil nadanthidavae
    4. Idhaiyathin ninaivugal thirukkullathal-um
      Idhayathil eeti thulaithitathae
      Devarir navamana idhayam thanthu
      Endrum athil neer vaasam seyyum
    5. En sinthaigal veenaanathal-um
      Sirasathil mul mudi vaithanarae
      Devarir nal buthi enakku thanthu
      Ummai thedidum unarvai tharum
  • Siluvaiyil Enthan Sirumaiyai

    சிலுவையில் எந்தன் சிறுமையை
    சிதைத்திட்டார் இராஜனே
    வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
    வெற்றியின் தேவனே
    கைகளில் பாய்ந்த ஆணியால்
    என் கரம் பிடித்தாரே
    இரத்தம் பாய்ந்த தம் காலினால்
    என்னை நடக்க செய்தாரே

    என் கர்த்தர் நல்லவரே-4

    தலை நிமிர செய்தார்
    என்னை உயர்த்திவிட்டார்
    இனி நான் கலங்குவதில்லையே
    பெலன் அடைய செய்தார்
    என்னை மகிழ செய்தார்
    இனி என்றும் பயமெனக்கில்லையே

    கிருபையால் எல்லாம் அருளினார்
    கிருபையால் என்னை உயர்த்தினார்-2

    என் அப்பா நல்லவரே-4