Category: Song Lyrics

  • Siluvaiyandai Um Anbai

    சிலுவையாண்டை உம் அன்பை கண்டேன்
    என் ஏசுவே என் நேசரே – 2
    என் அன்பு நீரே
    என் அடைக்கலம் நீரே
    என் எனக்கமெல்லாம் நீரல்லோ – 2

    1. இவ்வுலகில் அன்பை தேடி அலைந்தேன்
      நிலையான அன்பு எங்கும் இல்லையே – 2
      கஷ்டத்தினால் உம்மை தேடினேனே
      உன் அன்பினால் என்னை அணைத்தீரே – 2
    2. ஊழிய பாதையில் நடக்கையில்
      உம் பாரத்தையே தந்தீரே – 2
      என் ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
      உம் அன்பினால் சேவிப்பான் – 2

    Siluvaiyandai Um Anbai Kandaen
    En Yesuvae En Nesarae – 2
    En Anbu Neerae
    En Adaikkalam Neerae
    En Yeakkamellam Neerallo – 2

    1. Ivvulagil Anbai Theadi Alainthaen
      Nilayaana Anbu Engum Illayae – 2
      Kashtathinaal Ummai Theadinenae
      Un Anbinaal Ennai Anaitheerae – 2
    2. Uzhiya Paathayil Nadakkayil
      Um Baarathaye Thandheerae – 2
      En Aathma Nesarae Ummaye Vaazhthuven
      Um Anbinaal Sevippaen – 2
  • Siluvai Sumantha Uruvam

    சிலுவை சுமந்த உருவம்
    சிந்தின இரத்தம் புரண்டோடியே
    நதிபோலவே பாய்கின்றதே
    நம்பி இயேசுவண்டை வா

    1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
      எல்லாம் அழியும் மாயை
      காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
      கர்த்தாவின் அன்பண்டைவா
    2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
      ஆத்துமம் நஷ்டமடைந்தால்
      லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
      லாபம் ஒன்றுமில்லையே
    3. பாவ மனித ஜாதிகளைப்
      பாசமாய் மீட்க வந்தார்
      பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
      பாவமெல்லாம் சுமந்தார்
    4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
      நித்திய மோட்ச வாழ்வில்
      தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
      தேவை அதை அடைவாய்
    5. தாகமடைந்தோர் எல்லோருமே
      தாகத்தை தீர்க்க வாரும்
      ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
      ஜீவன் உனக்களிப்பார்

    Siluvai Sumantha Uruvam
    Sinthina Iraththam Puranntootiyae
    Nathipolavae Paaykintathae
    Nampi Yesuvanntai Vaa

    1. Pollaa Ulaka Sittinpangal
      Ellaam Aliyum Maayai
      Kaannaay Nilaiyaana Santhosham Poovil
      Karththaavin Anpanntaivaa
    2. Aaththuma Meetpaip Pettidaamal
      Aaththumam Nashdamatainthaal
      Lokam Muluvathum Aathaayamaakkiyum
      Laapam Ontumillaiyae
    3. Paava Manitha Jaathikalaip
      Paasamaay Meetka Vanthaar
      Paavap Parikaari Karththar Yesunaathar
      Paavamellaam Sumanthaar
    4. Niththiya Jeevan Vaanjippaayo
      Niththiya Motcha Vaalvil
      Thaeti Vaaroyo Parisuththa Jeeviyam
      Thaevai Athai Ataivaay
    5. Thaakamatainthor Ellorumae
      Thaakaththai Theerkka Vaarum
      Jeevath Thannnneeraana Karththar Yesunaathar
      Jeevan Unakkalippaar
  • Siluvai Sumandhorai Seeshanaakuvom

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்

    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்

    அல்லேலூயா – 4

    1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
      மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
      அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
      அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    2. வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
      அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
      கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
      அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    3. சீஷன் என்பவன் குருவைப் போலவே
      தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
      பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
      பணிசெய்வேன் நான் அனுதினமும்
    4. விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
      மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
      விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
      உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

    Siluvai sumanthoraay seeshanaakuvom
    Sinthai vaalvilum thaalmai tharippom
    Ninthai sumappinum santhosham kolvom

    Yesu thaanguvaar avarae sumappaar
    Orupothum kaividavae maattar

    Allaelooyaa- 4

    1. Sontham panthangal sollaal kollalaam
      Maattar sathiseythu mathippaik kedukkalaam
      Avarukkaakavae anaiththum ilanthaalum
      Athai makimai entennnniduvaen
    2. Vaalvum Yesuvae saavum ilaapamae
      Avar perukavum naan sirukavum vaenndumae
      Kirupai tharukiraar viruthaavaakkitaen
      Athai niththamum kaaththukkolvaen
    3. Seeshan enpavan kuruvaip polavae
      Thanakkaay vaalaamal thannaiyumth tharuvaanae
      Paraloka sinthai konndu umakkaay
      Panniseyvaen naan anuthinamum
    4. Vinnnnaivittu en kannnnai akattitaen
      Mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraen
      Vinnnnin vaarththaikku ennaith tharukiraen
      Unnmaiyullavan entalaippeer
  • Sethamindri Kappavarae

    சேதமின்றி காப்பவரே
    சேனைகளின் கர்த்தர் நீரே – 2

    ஆராதனை உமக்கே
    அன்பரே என் இயேசுவே – 2

    1.கண்ணின் மணி போலவே
    காத்திரே உம் தயவால் – 2
    காத்திரே உம் தயவால்

    ஆராதனை உமக்கே – 4

    2.அக்கினி மதிலாகவே
    சூழ்ந்து நிற்பவரே – 2
    சூழ்ந்து நிற்பவரே – ஆராதனை

    3.ஊழியப் பயணத்திலே
    ஜீவனைக் காத்தீரய்யா – 2
    ஜீவனைக் காத்தீரய்யா – ஆராதனை


    Sethamindri Kappavarae
    Senaikalin Karththar Neerae – 2

    Aarathanai Umakkae
    Anbarae En Yesuvae – 2

    1.Kannin Mani Polavae
    Kaaththeere Um Thayavaal – 2
    Kaaththeere Um Thayavaal

    Aaraathanai Umakkae – 4

    2.Akkini Mathilaagavae
    Soozhnthu Nirpavarae – 2
    Soozhnthu Nirpavarae – Aaraathanai

    3.Oozhiya Payanathilae
    Jeevanai Kaatheeraiya – 2
    Jeevanai Kaatheeraiya – Aaraathanai

  • Senkadalai Kadanthiduvem

    செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
    ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் – 2
    நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
    இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
    இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2

    நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்
    ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் – 2
    நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
    இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
    இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2


    Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven
    Aayiram Yenakkethiraai Vanthaalum Anjiden – 2
    Neer Ennodirukaiyeley Yethai Kurithum Kalakamillaiyey – 2
    Yesu Jeevikinrarey Enakul Jeevikinrarey
    Ini Nanalla Nanalla En Yesuvey Jeevikinrar – 2

    Nesithoor Veruthaalum Nambinoor Kaivitalum
    Ondrukkum Uthavathavan Endru Ennai Parthu Sonnalum – 2
    Neer Ennodirukaiyeley Yethai Kurithum Kalakamillaiyey
    Yesu Jeevikinrarey Enakul Jeevikinrarey
    Ini Nanalla Nanalla En Yesuvey Jeevikinrar – 2

  • Senaigalin Karthar

    சேனைகளின் கர்த்தர் நம் தேவனல்லோ
    தாவீதின் வேர் அவர் நாமமல்லோ – 2
    நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டை
    கர்த்தர் மேல் நம்பிக்கையாய் நான் இருப்பான்
    நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டை
    அவருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன்

    வளர வளர வளர் நான் உயருவேன்
    உயர உயர உயர நான் கனி கொடுப்பேன் – 4

    1. பெருமையுள்ள மனம் இருந்தால் வளர முடியாது
      கசப்புள்ள கனி கொடுத்தால் தயவு கிடைக்காது – 2
      தனக்குள் வேரில்லாதவன்
      தண்ணீர் அண்டை நாட்டப்படாதவன் – 2
      கொஞ்ச காலம் நிலைத்திருப்பான்
      பெலவீனத்தில் விழுந்திடுவான் – 2
    2. கனி தரும் விருப்பம் எனக்கு வேண்டுமே
      கால்வாய் ஓரம் வேர்களை விடணுமே – 2
      அன்பிலே நிலை பெற்றவனாக
      நீதியில் பெலப்படுபவனாக – 2
      என்றும் அசையாமல் நான் இருப்பேன்
      கர்த்தருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன் – 2

    Senaigalin Karthar Nam Devanallo
    Dhaveedhin Vaer Avar Naamamallo – 2
    Naatina Thottakkaram Paadugakkum Kottai
    Karthar Mel Nambikkayaai Naam Iruppaen
    Naatina Thottakkaram Paadugakkum Kottai
    Avarukkul Vaedkondu Kani Koduppaen

    Valara Valara Valar Naan Uyaruven
    Uyara Uyara Uyara Naan Kani Koduppaen – 4

    1. Perumaiyulla Manam Irundhal Valara Mudiyadhu
      Kasappulla Kani Koduthal Dhayavu Kidaikaadhu – 2
      Thanakkul Vaerilladhavan
      Thanneer Andai Naatapadadhavan – 2
      Konja Kaalam Nilaithiruppan
      Belaveenathil Vizhundhiduvaan – 2
    2. Kani Tharum Viruppam Enakku Vendumae
      Kaalvaai Oram Vaergalai Vidanumae – 2
      Anbilae Nilai Pettravanaaga
      Needhiyil Belapadubavanaaga – 2
      Endrum Asayaamal Naan Iruppaen
      Kartharukkul Vaerkondu Kani Koduppaen – 2
  • Thanthanai Thuthipome

    தந்தானைத் துதிப்போமே – திருச்
    சபையாரே கவி – பாடிப்பாடி
    தந்தானைத் துதிப்போமே
    விந்தையாய் நமக்கனந்தனந்தமான
    விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக – 2

    1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
      மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
      ஒய்யாரத்துச் சீயோனே
      ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
      செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் – 2
    2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
      காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
      கண்ணாரக் களித்தாயே
      எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
      இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – 2
    3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
      முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
      சுத்தாங்கத்து நற்சபையே
      சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
      ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் – 2
    4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
      தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
      தூரம் திரிந்த சீயோனே
      ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
      அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! – 2
    5. சிங்காரக் கன்னிமாரே – உம்
      அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
      சிங்காரக் கன்னிமாரே
      மங்காத உம் மணவாளன் இயேசுதனை
      வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் – 2

    Thandhaanai Thudhipoamae – Thiru
    Sabaiyaarae Kavi – Paadippaadi
    Thandhaanai Thudhipoamae
    Vindhaiyaai Namakkanandhanandhamaana
    Villarkariyadhoar Nanmai Miga Miga – 2

    1. Oyyaarathu Seeyoanae – Neeyum
      Meiyaaga Kalikoorndhu Naerndhu
      Oyyaarathu Seeyoanae
      Aiyanaesukunin Kaiya Kooppi Thuthi
      Seiguvaiyae Magizh Kolluvaiyae Naamum – 2
    2. Kannaara Kalithaayae – Nanmai
      Kaatchiyai Kandu Rusithu Pusithu
      Kannaara Kalithaayae
      Ennukkadangaadha Ethanaiyoa Nanmai
      Innumunmaer Soanaa Maarippoar Peidhumae – 2
    3. Suthaangathu Narsabaiyae – Unai
      Mutraai Kollavae Alaindhu Thirindhu
      Suthaangathu Narsabaiyae
      Satthu Kulaindhunai Sakthiyaakka Thammin
      Rathathai Sindhiyeduthae Uyir Varam – 2
    4. Dhooram Thirindha Seeyoanae – Unai
      Thookkiyeduthu Karathinilaendhi
      Dhooram Thirindha Seeyoanae
      Aarangal Pootti Alangarithu Ninnai
      Atthan Manavaatti Yaakkinadhu Ennai – 2
    5. Singaara Kannimaarae – Um
      Alangaara Kummi Adithu Padithu
      Singaara Kannimaarae
      Mangaadha Um Manavaalan Yaesudhanai
      Vaazhthi Vaazhthi Aetthi Panindhidum
  • Tham Kirubai Perithallo

    தம் கிருபை பெரிதல்லோ
    எம் ஜீவனிலும் அதே
    இம்மட்டும் காத்ததுவே
    இன்னும் தேவை, கிருபை தாருமே

    1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
      வாழ்நாள் எல்லாம் அது போதுமே
      சுகமுடன் தம் பெலமுடன்
      சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை
    2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
      நீசன் என் பாவம் நீங்கினதே
      நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
      காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை
    3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
      மனம் தளர்ந்த நேரத்திலும்
      பெலவீன சரீரத்திலும்
      போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை
    4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
      மூடும் திரை கிழிந்திடவே
      தைரியமாய்ச் சகாயம் பெற
      தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை
    5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
      என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
      நீதியுமே சமாதானமுமே
      நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை
    6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
      ஆத்தும பாரம் கண்ணீரோடே
      சோர்வின்றி நானும் வேண்டிடவே
      ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை
    7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
      காத்திருந்தே அடைந்திடவே
      இயேசுவே உம்மைச் சந்திக்கவே
      இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை

    Tham kirubai peridhalloa
    Em jeevanilum adhae
    Immattum kaaththadhuvae
    Innum thaevai, kirubai thaarumae

    1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai
      Vaazhnaal ellaam adhu poadhumae
      Sugamudan tham belamudan
      Saevai seiyya kirubai thaarumae – Tham kirubai
    2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai
      Neesan en paavam neenginadhae
      Niththiya jeevan petru kondaen
      kaaththu kolla kirubai thaarumae – Tham kirubai
    3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai
      Manam thalarndha naeraththilum
      Belaveena sareeraththilum
      Poadhumae um kirubai thaarumae – Tham kirubai
    4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai
      Moodum thirai kizhindhidavae
      Dhairiyamaai sagaayam pera
      Thaedi vandhaen kirubai thaarumae – Tham kirubai
    5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai
      Endrum maravaen vaakkuththaththam
      Needhiyumae samaadhaanamumae
      Nilai nirkum kirubai thaarumae – Tham kirubai
    6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai
      Aathuma baaram kanneeroadae
      Soarvindri naanum vaendidavae
      Jeba varam kirubai thaarumae – Tham kirubai
    7. Karththar velippadum naal aliththidum kirubai
      Kaathirundhae adaindhidavae
      Yaesuvae ummai sandhikkavae
      Irakkamaai kirubai thaarumae – Tham kirubai
  • Thalai Thanga Mayamaanavar

    தலை தங்க மயமானவர்
    தலை முடி சுருள் சுருளானவர்
    உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
    அன்பே உருவானவர் – 2

    இவரே என் சாரோனின் ரோஜா
    நீதியின் சூரியனும் இவரே
    இவரை போல் அழகுள்ளவரை
    யாராலும் காட்ட கூடுமோ – 2

    தலை தங்க மயமானவர்
    தலை முடி சுருள் சுருளானவர்
    வெண்மையும் சிவப்புமானவர்
    உள்ளத்தை கொள்ளை கொண்டவர்

    அக்கினி ஜூவாலைகள் போல்
    அவர் கண்கள் எரிந்திடுதே
    பெரு வெள்ள இரைச்சல் போல
    அவர் சத்தம் தொனித்திடுதே – 2

    தலை தங்க மயமானவர்
    தலை முடி சுருள் சுருளானவர்
    உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
    அன்பே உருவானவர் – 2


    Thalai Thanga Mayamaanavar
    Thalai Mudi Surul Surulaanavar
    Ullathai Kollai Kondavar
    Anbae Uruvaanavar – 2

    Ivarae En Saaronin Roja
    Needhiyin Sooriyanum Ivarae
    Ivarai Pol Azhagullavarai
    Yaaraalum Kaatta Koodumo – 2

    Thalai Thanga Mayamaanavar
    Thalai Mudi Surul Surulaanavar
    Venmayum Sivappumaanavar
    Ullathai Kollai Kondavar

    Akkini Jwaalaigal Pol
    Avar Kangal Erindhidudhae
    Peru Vella Iraichal Pola
    Avar Satham Dhonithidudhae – 2

    Thalai Thanga Mayamaanavar
    Thalai Mudi Surul Surulaanavar
    Ullathai Kollai Kondavar
    Anbae Uruvaanavar – 2

  • Thai Maranthaalum

    தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
    தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2

    இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
    இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2
    என் இயேசு என்னோடு
    என் நேசர் என்னோடு என்றும் … – 2

    1. நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
      கலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை – 2
    2. (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
      கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2

    Thai Maranthaalum Naan Maraven Endreer
    Thanthai Thallinaalum Thallada Vida Maateer – 2

    Inba Thunbathilum Thollai Kashthangallilum
    Irulin Paathayilum Ennodu Iruppeer – 2
    En Yesu Ennodu
    En Nesar Ennodu Endrum… – 2

    1. Nerukka Pattalum Noringi Pogirathillai
      Kalakkam Pattalum Manam Murivathillai – 2
    2. (En) Kaalgal Thalarnthaalum Um Tholil Ennai Sumappeer
      Kai Vida Pettalum Um Dhayavaal Karai Sertheer – 2