Category: Song Lyrics

  • Siragugalale Moodiduvar

    சிறகுகளாலே மூடிடுவார்
    அரணான பட்டணம் போல காத்திடுவார்
    கழுகை போல எழும்ப செய்வார்
    உன்னை நடத்திடுவார்
    அவர் உன்னை நடத்திடுவார் – 2

    எல்ஷடாய் எல்ஷடாய்
    சர்வ வல்லமை உள்ளவரே – 2
    உன்னை நடத்திடுவார்
    அவர் உன்னை நடத்திடுவார் – 2

    1. பாதை அறியாத நேரமெல்லாம்
      அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2
      கரங்களை பிடித்து கைவிடாமல்
      உன்னை நடத்திடுவார் – 2
    2. வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை
      கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2
      சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
      தலையை உயர்த்திடுவார் – 2
    3. பாதம் கல்லில் இடறாமல்
      தூதர்களை அனுப்பிடுவார் – 2
      உன்னை காக்க கூட இருந்து
      உன்னை நடத்திடுவார் – 2
  • Singa Kebiyil Naan Vizhunden

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்

    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2

    1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
      தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
      ஆவியினால் யுத்தம் வெல்வேனே
      சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே…
    2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
      சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
      அற்புதம் எனக்காக செய்பவர்
      என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே…

    Singa Kebiyil Naan Vizhunden
    Avar Ennodu Amarndhirundhaar
    Sutterikkum Akkiniyil Nadanden
    Panithuliyaai Ennai Nanaiththaar

    Singa Kebiyo Soolai Neruppo
    Avar Ennai Kaathiduvaar – 2
    Avarae Ennai Kaappavar
    Avarae Ennai Kaanbavar -2

    1. Yedhirigal Enai Suttri Vandhaalum
      Thoodhar Senaigal Kondennai Kaappaarae -2
      Aaviyinaal Yuththam Velvenae
      Saaththaanai Samuthiram Vizhugumae -2 – Avarae…
    2. Rajiyam Enakkullae Vandhathaal
      Soolchigal Enai Ondrum Seiyaadhae -2
      Arputham Enakkaaga Seibavar
      Ennai Adhisayamai Vazhinadathuvar – 2 – Avarae…
  • Singa Kebiyil Naan Vizhunden

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்

    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2

    1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
      தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
      ஆவியினால் யுத்தம் வெல்வேனே
      சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே…
    2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
      சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
      அற்புதம் எனக்காக செய்பவர்
      என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே…

    Singa Kebiyil Naan Vizhunden
    Avar Ennodu Amarndhirundhaar
    Sutterikkum Akkiniyil Nadanden
    Panithuliyaai Ennai Nanaiththaar

    Singa Kebiyo Soolai Neruppo
    Avar Ennai Kaathiduvaar – 2
    Avarae Ennai Kaappavar
    Avarae Ennai Kaanbavar -2

    1. Yedhirigal Enai Suttri Vandhaalum
      Thoodhar Senaigal Kondennai Kaappaarae -2
      Aaviyinaal Yuththam Velvenae
      Saaththaanai Samuthiram Vizhugumae -2 – Avarae…
    2. Rajiyam Enakkullae Vandhathaal
      Soolchigal Enai Ondrum Seiyaadhae -2
      Arputham Enakkaaga Seibavar
      Ennai Adhisayamai Vazhinadathuvar – 2 – Avarae…
  • Siluvaiyin Nizhalil Anudhinam

    சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
    சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
    சிலுவையின் அன்பின் மறைவில்
    கிருபையின் இனிய நிழலில்
    ஆத்தும நேசரின் அருகில்
    அடைகிறேன் ஆறுதல் மனதில்

    1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
      தளர்ந்தென் ஜீவியமே – ஆ ஆ
      சிலுவையண்டை வந்ததினால்
      சிறந்த சந்தோஷங் கண்டதினால்
      இளைப்படையாது மேலோகில்
      ஏகுவேன் பறந்தே வேகம்
    2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
      ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
      அவனியில் வியாகுலம் வந்தால்
      அவரையே நான் அண்டிக் கொண்டால்
      அலைமிக மோதிடும் அந்நாள்
      ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்
    3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
      இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
      திருமறை இன்னிசை நாதம்
      தேனிலுமினிய வேதம்
      தருமெனக்கனந்த சந்தோஷம்
      தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

    Siluvaiyil Nilalil Anuthinam Atiyaan
    Saaynthilaip Paariduvaen – Aa Aa
    Siluvaiyin Anpin Maraivil
    Kirupaiyin Iniya Nilalil
    Aaththuma Naesarin Arukil
    Ataikiraen Aaruthal Manathil

    1. Paavap Paarachchumaiyathaal Sornthu
      Thalarnthen Jeeviyamae – Aa Aa
      Siluvaiyanntai Vanthathinaal
      Sirantha Santhoshang Kanndathinaal
      Ilaippataiyaathu Maelokil
      Aekuvaen Paranthae Vaekam
    2. Evvitha Kotiya Idarukkum Anjaen
      Aesuvai Saarnthu Nirpaen – Aa Aa
      Avaniyil Viyaakulam Vanthaal
      Avaraiyae Naan Anntik Konndaal
      Alaimika Mothidum Annaal
      Aaruthal Alippathaaych Sonnaar
    3. Inpam Suranthidum Thirumoli Kaettae
      Innalkal Maranthiduvaen – Aa Aa
      Thirumarai Innisai Naatham
      Thaeniluminiya Vaetham
      Tharumenakkanantha Santhosham
      Theerkkumen Ithayaththin Thosham
  • Siluvaiyil Thalai Saaythavarai

    சிலுவையில் தலை சாய்த்தவரை
    நான் நோக்கி பார்க்கையிலே
    ஏன் உள்ளமே குமுக்குருத்தைய
    சிலுவை காட்சியை பார்க்கையிலே

    1. என் கண்களின் இச்சையினால் உம
      கண்களில் ரத்தம் வடிகிறதே
      என் கண்களை கழுவிடுமே
      உம்மை நித்தமும் பார்த்திடவே
    2. என் கைகளால் வந்த மீறுதலால் -உம்
      கைகளில் ஆணிகள் அறைந்தனரே
      என் கைகளை கழுவிடுமே
      உம் கரம் பிடித்து நடந்திடவே
    3. கால்களால் வந்த மீறுதலால் – உம்
      கால்களில் ஆணிகள் அறைந்தனரே
      கர்த்தரே என் பாதை செம்மையாக்கும்
      உந்தன் பாதையில் நடந்திடவே
    4. இதயத்தின் நினைவுகள் திருக்குள்ளதால் – உம்
      இதயத்தில் ஈட்டி துளைத்திடாதே
      தேவரீர் நவமான இதயம் தந்து
      என்றும் அதில் நீர் வாசம் செய்யும்
    5. என் சிந்தைகள் வீணானதால் – உம்
      சிரசத்தில் முள் முடி வைத்தாரே
      தேவரீர் நாள் புத்தி எனக்கு தந்து
      உம்மை தேடிடும் உணர்வை தரும்

    Siluvaiyil thalai saaythavarai
    Naan nookki paarkaiyilae
    Yen ullamae kumuuruthaiya
    Siluvai kaatchiyai paarkaiyilae

    1. En kangalin itchaiyinal um
      Kangalil ratham vadigirathae
      En kangalai kaluvidumae
      Ummai nithamum paarthidavae
    2. En kaigalal vantha meeruthalal-Um
      Kaigalil aanigal arainthanarae
      En kaigalai kaluvidumae
      Um karam pidithu nadanthidavae
    3. Kaalgalal vantha meeruthalal-um
      Kaalgalil aanigal arainthanarae
      Kartharae en paathai semmaiyakkum
      Unthan paathayil nadanthidavae
    4. Idhaiyathin ninaivugal thirukkullathal-um
      Idhayathil eeti thulaithitathae
      Devarir navamana idhayam thanthu
      Endrum athil neer vaasam seyyum
    5. En sinthaigal veenaanathal-um
      Sirasathil mul mudi vaithanarae
      Devarir nal buthi enakku thanthu
      Ummai thedidum unarvai tharum
  • Siluvaiyil Enthan Sirumaiyai

    சிலுவையில் எந்தன் சிறுமையை
    சிதைத்திட்டார் இராஜனே
    வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
    வெற்றியின் தேவனே
    கைகளில் பாய்ந்த ஆணியால்
    என் கரம் பிடித்தாரே
    இரத்தம் பாய்ந்த தம் காலினால்
    என்னை நடக்க செய்தாரே

    என் கர்த்தர் நல்லவரே-4

    தலை நிமிர செய்தார்
    என்னை உயர்த்திவிட்டார்
    இனி நான் கலங்குவதில்லையே
    பெலன் அடைய செய்தார்
    என்னை மகிழ செய்தார்
    இனி என்றும் பயமெனக்கில்லையே

    கிருபையால் எல்லாம் அருளினார்
    கிருபையால் என்னை உயர்த்தினார்-2

    என் அப்பா நல்லவரே-4

  • Siluvaiyandai Um Anbai

    சிலுவையாண்டை உம் அன்பை கண்டேன்
    என் ஏசுவே என் நேசரே – 2
    என் அன்பு நீரே
    என் அடைக்கலம் நீரே
    என் எனக்கமெல்லாம் நீரல்லோ – 2

    1. இவ்வுலகில் அன்பை தேடி அலைந்தேன்
      நிலையான அன்பு எங்கும் இல்லையே – 2
      கஷ்டத்தினால் உம்மை தேடினேனே
      உன் அன்பினால் என்னை அணைத்தீரே – 2
    2. ஊழிய பாதையில் நடக்கையில்
      உம் பாரத்தையே தந்தீரே – 2
      என் ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
      உம் அன்பினால் சேவிப்பான் – 2

    Siluvaiyandai Um Anbai Kandaen
    En Yesuvae En Nesarae – 2
    En Anbu Neerae
    En Adaikkalam Neerae
    En Yeakkamellam Neerallo – 2

    1. Ivvulagil Anbai Theadi Alainthaen
      Nilayaana Anbu Engum Illayae – 2
      Kashtathinaal Ummai Theadinenae
      Un Anbinaal Ennai Anaitheerae – 2
    2. Uzhiya Paathayil Nadakkayil
      Um Baarathaye Thandheerae – 2
      En Aathma Nesarae Ummaye Vaazhthuven
      Um Anbinaal Sevippaen – 2
  • Siluvai Sumantha Uruvam

    சிலுவை சுமந்த உருவம்
    சிந்தின இரத்தம் புரண்டோடியே
    நதிபோலவே பாய்கின்றதே
    நம்பி இயேசுவண்டை வா

    1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
      எல்லாம் அழியும் மாயை
      காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
      கர்த்தாவின் அன்பண்டைவா
    2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
      ஆத்துமம் நஷ்டமடைந்தால்
      லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
      லாபம் ஒன்றுமில்லையே
    3. பாவ மனித ஜாதிகளைப்
      பாசமாய் மீட்க வந்தார்
      பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
      பாவமெல்லாம் சுமந்தார்
    4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
      நித்திய மோட்ச வாழ்வில்
      தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
      தேவை அதை அடைவாய்
    5. தாகமடைந்தோர் எல்லோருமே
      தாகத்தை தீர்க்க வாரும்
      ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
      ஜீவன் உனக்களிப்பார்

    Siluvai Sumantha Uruvam
    Sinthina Iraththam Puranntootiyae
    Nathipolavae Paaykintathae
    Nampi Yesuvanntai Vaa

    1. Pollaa Ulaka Sittinpangal
      Ellaam Aliyum Maayai
      Kaannaay Nilaiyaana Santhosham Poovil
      Karththaavin Anpanntaivaa
    2. Aaththuma Meetpaip Pettidaamal
      Aaththumam Nashdamatainthaal
      Lokam Muluvathum Aathaayamaakkiyum
      Laapam Ontumillaiyae
    3. Paava Manitha Jaathikalaip
      Paasamaay Meetka Vanthaar
      Paavap Parikaari Karththar Yesunaathar
      Paavamellaam Sumanthaar
    4. Niththiya Jeevan Vaanjippaayo
      Niththiya Motcha Vaalvil
      Thaeti Vaaroyo Parisuththa Jeeviyam
      Thaevai Athai Ataivaay
    5. Thaakamatainthor Ellorumae
      Thaakaththai Theerkka Vaarum
      Jeevath Thannnneeraana Karththar Yesunaathar
      Jeevan Unakkalippaar
  • Siluvai Sumandhorai Seeshanaakuvom

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்

    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்

    அல்லேலூயா – 4

    1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
      மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
      அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
      அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    2. வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
      அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
      கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
      அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    3. சீஷன் என்பவன் குருவைப் போலவே
      தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
      பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
      பணிசெய்வேன் நான் அனுதினமும்
    4. விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
      மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
      விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
      உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

    Siluvai sumanthoraay seeshanaakuvom
    Sinthai vaalvilum thaalmai tharippom
    Ninthai sumappinum santhosham kolvom

    Yesu thaanguvaar avarae sumappaar
    Orupothum kaividavae maattar

    Allaelooyaa- 4

    1. Sontham panthangal sollaal kollalaam
      Maattar sathiseythu mathippaik kedukkalaam
      Avarukkaakavae anaiththum ilanthaalum
      Athai makimai entennnniduvaen
    2. Vaalvum Yesuvae saavum ilaapamae
      Avar perukavum naan sirukavum vaenndumae
      Kirupai tharukiraar viruthaavaakkitaen
      Athai niththamum kaaththukkolvaen
    3. Seeshan enpavan kuruvaip polavae
      Thanakkaay vaalaamal thannaiyumth tharuvaanae
      Paraloka sinthai konndu umakkaay
      Panniseyvaen naan anuthinamum
    4. Vinnnnaivittu en kannnnai akattitaen
      Mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraen
      Vinnnnin vaarththaikku ennaith tharukiraen
      Unnmaiyullavan entalaippeer
  • Sethamindri Kappavarae

    சேதமின்றி காப்பவரே
    சேனைகளின் கர்த்தர் நீரே – 2

    ஆராதனை உமக்கே
    அன்பரே என் இயேசுவே – 2

    1.கண்ணின் மணி போலவே
    காத்திரே உம் தயவால் – 2
    காத்திரே உம் தயவால்

    ஆராதனை உமக்கே – 4

    2.அக்கினி மதிலாகவே
    சூழ்ந்து நிற்பவரே – 2
    சூழ்ந்து நிற்பவரே – ஆராதனை

    3.ஊழியப் பயணத்திலே
    ஜீவனைக் காத்தீரய்யா – 2
    ஜீவனைக் காத்தீரய்யா – ஆராதனை


    Sethamindri Kappavarae
    Senaikalin Karththar Neerae – 2

    Aarathanai Umakkae
    Anbarae En Yesuvae – 2

    1.Kannin Mani Polavae
    Kaaththeere Um Thayavaal – 2
    Kaaththeere Um Thayavaal

    Aaraathanai Umakkae – 4

    2.Akkini Mathilaagavae
    Soozhnthu Nirpavarae – 2
    Soozhnthu Nirpavarae – Aaraathanai

    3.Oozhiya Payanathilae
    Jeevanai Kaatheeraiya – 2
    Jeevanai Kaatheeraiya – Aaraathanai