Category: Tamil Worship Songs Lyrics

  • Vaan Velli Pirakaasikkuthae வான் வெள்ளி பிரகாசிக்குதே

    வான் வெள்ளி பிரகாசிக்குதே
    உலகில் ஒளி வீசிடுமே
    யேசு பரன் வரும் வேளை
    மனமே மகிழ்வாகிடுமே

    1. பசும் புல்லணை மஞ்சத்திலே
      திருப்பாலகன் துயில்கின்றான்
      அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
      நல் ஆசிகள் கூறிடுவார் — வான்
    2. இகமீதினில் அன்புடனே
      இந்த செய்தியை கூறிடுவோம்
      மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
      அவர் பாதம் பணிந்திடுவோம் — வான்

    Vaan Velli Pirakaasikkuthae Lyrics in English
    vaan velli pirakaasikkuthae
    ulakil oli veesidumae
    yaesu paran varum vaelai
    manamae makilvaakidumae

    1. pasum pullannai manjaththilae
      thiruppaalakan thuyilkintan
      avar kann ayaraar nammai kanndiduvaar
      nal aasikal kooriduvaar — vaan
    2. ikameethinil anpudanae
      intha seythiyai kooriduvom
      makilvodu thinam pukal paadiduvom
      avar paatham panninthiduvom — vaan
  • Vaan Veliliyil வான்வெளியில் தூதர்கள்

    ரிகமரி நிச ரிகமரி நிச
    ரிகமரி நிச சநிதபம ப
    ரிகமரி நிச ரிகமரி நிச
    சநிதபம ப ரிகமரி நிச

    வான்வெளியில் தூதர்கள்
    பாடும் ஓசை கேட்டது
    வான் உயர் எழும் மலைகளும்
    பதிலாய் தாளம் போட்டது

    ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
    பமரி கமரிரிச ரிச பமதப மரி தம
    ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்
    பதம கமபரி கமபரி கமபம தப
    மபதனிச கப மரி கம..

    மேப்பப்பர்களின் ஆனந்தம்
    மேன் மேலும் சந்தோஷம்
    ஓயா இன்பப் பாடல்கள்
    ஒலிக்கிறதேன் கூறுங்கள்

    ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
    தபகம பரி ரிகம பரிநி நிச தசகம
    பம ரித பமரி சரிகமபத தமப
    தமப பதநி சச சச சநி கமபரிகம..

    பெத்லகேமுக்கு வாருங்கள்
    பேறுபெற்றோராய் நில்லுங்கள்
    நம்முடன் வாழ வந்துள்ள கடவுளை
    குழந்தையாய் காணுங்கள்

    ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
    சநி நிச கநி பத நிதபம ரிக மபரி
    கமரி சப மபகரி மபதநிசகரிச
    ரிரி சநி சநிச தபமரிக கப
    சரிகப கமரிக மப தநி

    ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (3)


    Vaan Veliliyil – வான்வெளியில் தூதர்கள் Lyrics in English
    Vaan Veliliyil
    rikamari nisa rikamari nisa
    rikamari nisa sanithapama pa
    rikamari nisa rikamari nisa
    sanithapama pa rikamari nisa

    vaanveliyil thootharkal
    paadum osai kaettathu
    vaan uyar elum malaikalum
    pathilaay thaalam pottathu

    o ….. onguka unnatharin naamam (2)
    pamari kamaririsa risa pamathapa mari thama
    o ….. onguka unnatharin naamam
    pathama kamapari kamapari kamapama thapa
    mapathanisa kapa mari kama..

    maeppapparkalin aanantham
    maen maelum santhosham
    oyaa inpap paadalkal
    olikkirathaen koorungal

    o ….. onguka unnatharin naamam (2)
    thapakama pari rikama parini nisa thasakama
    pama ritha pamari sarikamapatha thamapa
    thamapa pathani sasa sasa sani kamaparikama..

    pethlakaemukku vaarungal
    paerupettaோraay nillungal
    nammudan vaala vanthulla kadavulai
    kulanthaiyaay kaanungal

    o ….. onguka unnatharin naamam (2)
    sani nisa kani patha nithapama rika mapari
    kamari sapa mapakari mapathanisakarisa
    riri sani sanisa thapamarika kapa
    sarikapa kamarika mapa thani

    o ….. onguka unnatharin naamam (3)

  • Vaan Puzhgal Valla வான்புகழ் வல்ல

    வான்புகழ் வல்ல தேவனையே நித்தம்
    வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
    காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
    கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

    யாக்கோபின் ஏணியில் முன் நின்றவர் தாம்
    யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
    யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
    நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே

    பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
    இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
    அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
    கர்த்தன் தம் சேனை கொண்டு காத்திடுவாரே

    உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
    சுற்றி உலாவின நித்திய தேவன்
    மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
    முற்றும் தன் தாசரைக் காத்திடுவாரே

    சிறைச்சாலை கதவுகள் அதிர்ந்து நொறுங்க
    சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
    சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
    சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே

    அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எமை
    தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
    வழுவவிடாமலே காத்திடும் தேவன்
    மாசற்றோராய் தம் முன் நிறுத்திடுவாரே

    மகத்துவ தேவன் ஆனில் ஆயத்தமாக
    மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
    மணவாளன் வரும் வேளை அறியலாகாதே
    மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர்


    Vaan Puzhgal Valla Lyrics in English

    vaanpukal valla thaevanaiyae niththam
    vaalththiyae thuththiyam seythiduvomae
    kaaththidum karamathin vallamaiyai entum
    kanivudan paatiyae pottiduvomae

    yaakkopin aenniyil mun nintavar thaam
    yaakkopin thaevanin senai avar thaam
    yaaththiraiyil nammai soolnthidum karththar
    naeththiram pol paathukaaththiduvaarae

    patchikkum singangal vaayilirunthu
    iratchiththaarae veera thaaniyaelin thaevan
    arputha ataiyaalam nikalththiyae niththam
    karththan tham senai konndu kaaththiduvaarae

    ukkiramaay eriyum akkini naduvil
    sutti ulaavina niththiya thaevan
    makimaiyin saayalaay thikalnthidum karththar
    muttum than thaasaraik kaaththiduvaarae

    siraichchaாlai kathavukal athirnthu norunga
    seesharai sirai meettar saththiya thaevan
    saththuruvin ennnangal sitharunndu maala
    senaikalin karththar kaaththiduvaarae

    alaiththanarae tham makimaikkente emai
    therintheduththaarae tham saayalai anniya
    valuvavidaamalae kaaththidum thaevan
    maasattaோraay tham mun niruththiduvaarae

    makaththuva thaevan aanil aayaththamaaka
    makimaiyaay nirkiraar saduthiyaay iranga
    manavaalan varum vaelai ariyalaakaathae
    manavaatti sapaiyae neer vilippudaniruppeer

  • Vaan Purave Engal வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

    வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
    வன் செட்டைகள் விரித்தே
    எம் அச்சமெல்லாம் அகல
    வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில்

    ஆவியின் அக்கினியால் தரிசித்திட
    அனலுள்ள இருதயம் அளித்திடவே
    அன்பினால் அனைத்தோடும் கனலடைய
    அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

    ஊற்றிடுமே உமதாவியை
    மாற்றிடுமே உம்மைப் போலவே

    சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
    மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய
    ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
    அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

    பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
    அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
    நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
    பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

    நேசரே நினைத்திடா வேளை வருவீர்
    சேர்த்திட தூயவரை உமதுடனே
    வேளையும் காலமும் சாயுமுன்னே
    வேளையிது தீர கனிந்திறங்கிடுமே


    Vaan Purave Engal Lyrics in English

    vaan puraavae engal meethu vanthamarnthidum
    van settaைkal viriththae
    em achchamellaam akala
    van seyalaay vanthirangidum emmil

    aaviyin akkiniyaal tharisiththida
    analulla iruthayam aliththidavae
    anpinaal anaiththodum kanalataiya
    anuthinam arulmaari sorinthidumae

    oottidumae umathaaviyai
    maattidumae ummaip polavae

    sornthidum ullangal unarvataiya
    maaynthidum sareerangal uyirataiya
    aanndidum sakthikal akantodavae
    annti varum emakku nin jeyamthaarumae

    parpala paashaikal makilnthuraikka
    arputha thiruvanpai pukalnthuraikka
    narseykaiyaam nava sirushtiyathil
    porparanae valarnthida polinthiduveer

    naesarae ninaiththidaa vaelai varuveer
    serththida thooyavarai umathudanae
    aelaiyum kaalamum saayumunnae
    vaelaiyithu theera kaninthirangidumae

  • Vaan Pugal Valla Devanaiye Nitham வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

    வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
    வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
    காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்
    கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

    1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
      யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
      யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
      நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்
    2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
      இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
      அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
      கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்
    3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
      சுற்றி உலாவின நித்திய தேவன்
      மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
      முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்
    4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
      சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
      சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
      சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்
    5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
      தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
      வழுவ விடாமலே காத்திடும் தேவன்
      மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்
    6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
      மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
      மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
      மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

    Vaan Pugal Valla Devanaiye Nitham Lyrics in English

    vaan pukal valla thaevanaiyae niththam
    vaalththiyae thuththiyam seythiduvomae
    kaaththidum karakathin vallamaiyai entum
    kanivudan paatiyae pottiduvomae

    1. yaakkopin aenniyin mun nintavar thaam
      yaakkopin thaevanin senai avar thaam
      yaaththiraiyil nammai soolnthidum karththar
      naeththiram pol paathukaaththiduvaarae — vaan
    2. patchikkum singangal vaayilirunthu
      iratchiththaarae veera thaaniyaelin thaevan
      arputha ataiyaalam nikalththiyae niththam
      karththan than senaikonndu kaaththiduvaarae — vaan
    3. ukkiramaay eriyum akkini naduvil
      sutti ulaavina niththiya thaevan
      makimaiyin saayalaay thikalnthidum karththar
      muttum tham thaasaraik kaaththiduvaarae — vaan
    4. siraichchaாlaik kathavukal athirnthu norunga
      seesharai sirai meettar saththiya thaevan
      saththuruvin ennnangal sitharunndu maala
      senaikalin karththar kaaththiduvaarae — vaan
    5. alaiththanarae tham makimaikkente emmai
      therintheduththaarae tham saayalai anniya
      valuva vidaamalae kaaththidum thaevan
      maasattaோraay thammun niruththiduvaarae — vaan
    6. makaththuva thaevan vaanil aayaththamaaka
      makimaiyaay nirkiraar saduthiyaay iranga
      manavaalan varumvaelai ariyalaakaathae
      manavaatti sapaiyae neer vilippudaniruppeer — vaan
  • Vaan Nilavae Nee Vaa Vaa வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா

    வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
    வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
    மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
    பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
    வான் நிலவே நீ வா வா, வா வா

    1. வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்
      கண்மணி அவதாரம் (2)
      கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2)
      என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
      – வான் நிலவே
    2. வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம்
      தூதரின் பண் கேட்குதே (2)
      வானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே (2)
      என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
      – வான் நிலவே

    Vaan Nilavae Nee Vaa Vaa Lyrics in English
    vaan nilavae nee vaa vaa, paalanai paaraatta vaa
    veesum thentalae vaa vaa, vinnmanni makilnthida vaa
    mariyannai matiyil makimaiyin thaevan maanidan aanaarae
    paaduvom pottuvom pukaluvom
    vaan nilavae nee vaa vaa, vaa vaa

    1. vaatai veesum naeram, peththalai saththira oram
      kannmanni avathaaram (2)
      kanthai aatai thaano, pasumpullannai maetai thaano (2)
      en paavam neekka intu en Yesu mannnnil vanthaar
      – vaan nilavae
    2. vaanil thavalum maekam, maekangal naduvil iraakam
      thootharin pann kaetkuthae (2)
      vaanam thaen sinthuthae, puthu kaanam thaalaattuthae (2)
      en paavam neekka intu en Yesu mannnnil vanthaar
      – vaan nilavae
  • Vaalvin Muthanmai Yesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

    1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
      வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

    நானும் என் எல்லாமும்
    இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே

    1. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
      அறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும்
    2. இயேசுவை அறியாதார் மனம்மாற
      சகல ஜாதியும் அடிபணிய — நானும்
    3. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
      மீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும்
    4. உயிருள்ளளவும் உண்மை ஆள
      மரணம் வரினும் மலையாய் நிற்க — நானும்

    Vaalvin Muthanmai Yesuvukkae Lyrics in English

    1. vaalvin muthanmai Yesuvukkae
      vaalvin mulumaiyum Yesuvukkae

    naanum en ellaamum
    Yesuvukku, suviseshaththirkae

    1. thoyntha janangal maeyppanillai
      arinthor avarai sollavillai — naanum
    2. Yesuvai ariyaathaar manammaara
      sakala jaathiyum atipanniya — naanum
    3. sapaikal peruki valarnthonga
      meetkappattaோr innainthu vaala — naanum
    4. uyirullalavum unnmai aala
      maranam varinum malaiyaay nirka — naanum
  • Vaalvin Aatharame Thaalvin Yen Belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே

    வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2
    உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
    உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2

    1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
      அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
      எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
      எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
    2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
      தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
      இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
      நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2
    3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
      இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
      என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
      மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

    Vaalvin Aatharame Thaalvin Yen Belane Lyrics in English
    vaalvin aathaaramae thaalvil en pelanae – 2
    ummaiyallaal iththaesaththil thunnai illaiyae
    ummaiyallaal iththaekaththil pelan illaiyae -2

    1. ontumillaa aelaiyaaka ingu vanthaenae
      alavatta kirupaiyaalae uyarththi vaiththeerae – 2
      enakkunndaana yaavumae ummaal vanthathu
      enthan santhaanam eevaaka neer thanthathu
    2. manitharkal thallida norungi vilunthaenae
      tholkalil thookkiyae alaku paarththeerae
      irul niraintha en vaalkkaiyai olirvoottiyae
      nalla kalangarai vilakkaaka niruththineerae – 2
    3. neer seytha nanmaikku enna seykuvaen
      iratchippin paaththiram aenthi nadappaen – 2
      ennil vaalvathu naanalla neerae Yesuvae
      mannnnil vaalnthidum naalellaam unthan sevaikkae
  • Vaalnthalum Ummodu Than வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்

    வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
    மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்

    உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
    உம்மைத்தானே நேசிக்கிறேன்

    உம்மைப் போல் என்னை மாற்றுமையா
    உமக்காக என்னையே தந்தேனையா

    ஆத்தும பாரத்தை தாருமையா
    அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா


    Vaalnthalum ummodu than Lyrics in English
    vaalnthaalum ummoduththaan
    mariththaalum ummoduththaan -naan

    umakkaakath thaanae uyir vaalkiraen
    ummaiththaanae naesikkiraen

    ummaip pol ennai maattumaiyaa
    umakkaaka ennaiyae thanthaenaiyaa

    aaththuma paaraththai thaarumaiyaa
    apishaekaththaal ennai nirappumaiyaa

  • Vaalnaalelaam Kalikurnthu வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

    வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்
    காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்

    1. புகலிடம் நீரே பூமியிலே
      அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
      என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
      ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
      மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
      செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
      ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
      வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
      கடந்து போன ஓர் நாள் போல (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    Vaalnaalelaam Kalikurnthu – வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து Lyrics in English
    Vaalnaalelaam Kalikurnthu
    vaalnaalellaam kalikoornthu makilumpati
    thirupthiyaakkum um kirupaiyinaal
    kaalaithorum kalikoornthu makilumpati
    thirupthiyaakkum um kirupaiyinaal

    1. pukalidam neerae poomiyilae
      ataikkalam neerae thalaimurai thorum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    2. ulakamum poomiyum thontu munnae
      ententum irukkinta en theyvamae (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    3. thunpaththaik kannda naatkalukku
      eedaaka ennai makilach seyyum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    4. arputha seyalkal kaanach seyyum
      makimai maatchimai vilangach seyyum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    5. seyyum seyalkalai semmaip paduththum
      seyalkal anaiththilum vetti thaarum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    6. naatkalai ennnum arivaith thaarum
      njaanam niraintha arivaith thaarum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    7. aayul naatkal elupathu thaan
      valimai mikunthorkku ennpathu thaan (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    8. aayiram aanndukal um paarvaiyil
      kadanthu pona or naal pola (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam