Category: Tamil Worship Songs Lyrics

  • Vaanor Poovor Kondada வானோர் பூவோர் கொண்டாட

    வானோர் பூவோர் கொண்டாட
    மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

    தீனதயாளன் திருமறைநூலன்
    திரிபுவனங்களாள் செங்கோலன்
    ஞானசு சீலன் நரரனுகூலன்
    நடுவுடவே வருபூபாலன்

    அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்
    அருலமலர்க்கா காவலை யழித்தார்
    நிலைதிரை கிழித்தார் தடைச்சுவரிடித்தார்
    நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

    செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்
    தேடற் கரியதோர் காட்சிவைத்தார்
    மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்
    மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார்

    அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
    அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
    மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
    வானானந்தமே மனங்கொண்டார்

    மகதலனாளு மதி சூசன்னாளும்
    மயங்கியழுத யோ வன்னாளும்
    மகவிருவர் தருசா லொமித்தாயும்
    மரை மலரடிதொழு தேத்தினரே

    எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
    இலதுபதின் மருக்குமே காட்சி
    நன் மனதுடனே பதினொருவருக்கும்
    நடுவகத்தே வருமாசூட்சி

    மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
    மகத்துவத்தே தரிசன மளித்தார்
    பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
    பிரத்தியேகத்தில் தரிசித்தன்ரே

    கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
    காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்
    உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
    ஒலிவை மலைமேல் திரள்பேர் பார்த்தார்.


    Vaanor Poovor Kondada Lyrics in English
    vaanor poovor konndaada
    manuvaeluyiro delunthaar jeyamae

    theenathayaalan thirumarainoolan
    thiripuvanangalaal sengaோlan
    njaanasu seelan nararanukoolan
    naduvudavae varupoopaalan

    alakaiyai jeyiththaar arulmarai mutiththaar
    arulamalarkkaa kaavalai yaliththaar
    nilaithirai kiliththaar thataichchuvaritiththaar
    naeraayth tharisananthara viduththaar

    seththo ruyirththaar thirunakar pooththaar
    thaedar kariyathor kaatchivaiththaar
    mattaோr paarththaar malaivukal theerththaar
    mariththor mutharpalanaaych seliththaar

    atiyavar kanndaar aarthuyar vinndaar
    arumaraik karuththaaynthae nintar
    madamaiyakantar mayakkamae kontar
    vaanaananthamae manangaொnndaar

    makathalanaalu mathi soosannaalum
    mayangiyalutha yo vannaalum
    makaviruvar tharusaa lomiththaayum
    marai malaratitholu thaeththinarae

    emmaavoor seedari ruvarkkun thomaa
    ilathupathin marukkumae kaatchi
    nan manathudanae pathinoruvarukkum
    naduvakaththae varumaasootchi

    makathalanaatku matta mangaiyarkkum
    makaththuvaththae tharisana maliththaar
    paethuru thaniththum yaakkopu thaniththum
    piraththiyaekaththil tharisiththanrae

    kalilae yaakkadalil eluvarum paarththaar
    kaatchi malaiyanj noorupaer paarththaar
    ulai erusalamil seedaraich serththaar
    olivai malaimael thiralpaer paarththaar.

  • Vaanoer Raajan Piranthaar Piranthaar வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்

    வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2)

    1. பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்
      பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)
      வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)
      வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2)
    2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
      ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)
      ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)
      ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2)

    Vaanoer Raajan Piranthaar Piranthaar Lyrics in English
    vaanor raajan piranthaar piranthaar (2)

    1. poovinai meetkap paralokap poomaan poothalanthanil piranthaar
      poottiya veettuyar vaasalaith thirakkap poolokaththil piranthaar (2)
      vaasalkalae uyarungal kathavukalae thiravungal (2)
      vaanaathi raajan vallamai thaevanai vaala valividungal (2)
    2. aakkinaith theerppai ataiyaathavaatru ataikkalantharap piranthaar
      aaruyireenthu anpinaik kaatta aanndavarae piranthaar (2)
      aaththumamae sthoththari allaeluyaa aarppari (2)
      aanndavaraana arululla vallal aala aasaippadungal (2)
  • Vaanloga Rani Vaiyaga Rani வான்லோக ராணி வையக ராணி

    வான்லோக ராணி வையக ராணி

    மண்மீதிலே புனித மாது நீ – 2

    விண்ணொளிர் தாரகை தாயே நீ

    தண்ணொளிர் வீசிடும் ஆரணி – 2

    பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி

    பாதுகாத்து ஆளுவாயே நீ – 2

    ஜென்ம மாசில்லா மாதரசி

    செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது

    புண்ணிய மேநிறை மாது நீ

    விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது


    Vaanloga Rani Vaiyaga Rani Lyrics in English
    vaanloka raanni vaiyaka raanni

    mannmeethilae punitha maathu nee – 2

    vinnnnolir thaarakai thaayae nee

    thannnnolir veesidum aaranni – 2

    paavamaethumillaa seeli paavikalin selvaraanni

    paathukaaththu aaluvaayae nee – 2

    jenma maasillaa maatharasi

    semmaiser mangaiyar raanni nee paavamaethu

    punnnniya maenirai maathu nee

    vinnnavar pottidum ammanni paavamaethu

  • Vaanil Ekkaalam Mulankidavey வானில் எக்காளம் முழங்கிடவே

    வானில் எக்காளம் முழங்கிடவே
    வாஞ்சையோடு பறந்திடுவோம்
    இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமே
    இயேசுவின்இராஜ்ஜியம்நெருங்கிடுதே

    ஆ ஆமென் அல்லேலூயா
    ஆமென் வாரும் இயேசுவே (2)

    2.கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
    கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
    கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
    அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்

    3.மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
    மகிபன் உரைத்த வாக்கின்படி
    மாசற்ற மணவாட்டி சபையதனை
    மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்

    4.பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
    பாடுகள் பாதையில் ஏற்றதினால்
    தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டோர்
    அவர் போல் மாறியே பறந்திடுவார்

    5.மகிமையின் நாளும் நெருங்கிடுதே
    மணவாளன் சத்தம் கேட்டிடுதே
    மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
    ஆயத்தம் விரம் அடைந்திடுவோம்


    Vaanil Ekkaalam Mulankidavey Lyrics in English
    vaanil ekkaalam mulangidavae
    vaanjaiyodu paranthiduvom
    ippuvith thunpangal marainthidumae
    Yesuviniraajjiyamnerungiduthae

    aa aamen allaelooyaa
    aamen vaarum Yesuvae (2)

    2.kanmalai vetippinil uththamiyaay
    karaikal thiraikal akattiduvom
    karpulla kanniyaay vilippudanae
    avar varum vaelaikkaay kaaththiruppom

    3.maranaththai jeyiththu uyirththeluntha
    makipan uraiththa vaakkinpati
    maasatta manavaatti sapaiyathanai
    makimaiyil serkkavae vanthiduvaar

    4.paaril paliyaay jeevan vaiththor
    paadukal paathaiyil aettathinaal
    thiyaakaththin maenmaiyaik kaaththuk konntoor
    avar pol maariyae paranthiduvaar

    5.makimaiyin naalum nerungiduthae
    manavaalan saththam kaetdiduthae
    makilchchiyin niraivai anupavikka
    aayaththam viram atainthiduvom

  • Vaanavar Piranthaar Piranthaar வானவர் பிறந்தார் பிறந்தார்

    வானவர் பிறந்தார் பிறந்தார் –
    வானவர் வானவர் பிறந்தார் [2]

    ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ
    என் ஆவியும் களிக்கின்றதே
    அவர் தமடிமையின் தாழ்மையை பார்த்தார்
    அவரால் பாக்கியமானேன் (2)

    அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

    1. தேவ இரக்கம் பயந்தவகளுக்கு
      தலை தலைமுறைக்கும் உண்டு
      தமது புயத்தால் பராக்ரமம் செய்தார்
      அகந்தை சிதருண்டது (2)

    தேவ நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

    1. அவர் சொன்ன படியே ஆபிரஹாமின்
      சந்ததிக்கும் இரக்கம் செய்தார்
      நம்மையும் மீட்டு ரட்ச்சிக்க வந்தார்
      இயேசு பாலனாக (2)

    அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்


    Vaanavar Piranthaar Piranthaar Lyrics in English
    vaanavar piranthaar piranthaar –
    vaanavar vaanavar piranthaar [2]

    aaththumaa karththarai thuthikkintathe
    en aaviyum kalikkintathae
    avar thamatimaiyin thaalmaiyai paarththaar
    avaraal paakkiyamaanaen (2)

    avar naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar

    1. thaeva irakkam payanthavakalukku
      thalai thalaimuraikkum unndu
      thamathu puyaththaal paraakramam seythaar
      akanthai sitharunndathu (2)

    thaeva naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar

    1. avar sonna patiyae aapirahaamin
      santhathikkum irakkam seythaar
      nammaiyum meettu ratchchikka vanthaar
      Yesu paalanaaka (2)

    avar naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar

  • Vaanaththu Natsaththirankalaippoel வானத்து நட்சத்திரங்களைப்போல்

    இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்

    1. வானத்து நட்சத்திரங்களைப்போல்
      எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
      கடற்கரை மணல்கள் அத்தனையாய்
      எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்

    சீக்கிரம் வெகு சீக்கிரம் பலத்த கிரியை நடப்பியும்
    எங்கள் நடுவில் இறங்கும் ஜோதியாய் அருள் ஜோதியாய்
    எங்கள் நடுவில் இறங்கும் பலத்த கிரியை நடப்பியும்

    1. கட்டுகள் கணுக்கள் யாவும் அற
      எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
      எங்கள் தேசத்தில் தேவனின் மகிமை வர
      எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
    2. இஸ்ரவேல் ஜனங்களைப் பலுகச் செய்த
      எங்கள் தேவனே எங்களைப் பெருகப்பண்ணும்
      கோடிக்கோடி மக்கள் தேவன் பக்கம் சேர
      எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்

    Vaanaththu Natsaththirankalaippoel Lyrics in English
    Yesuvae engalaip perukappannnum

    1. vaanaththu natchaththirangalaippol
      engal Yesuvae engalaip perukappannnum
      kadarkarai manalkal aththanaiyaay
      engal Yesuvae engalaip perukappannnum

    seekkiram veku seekkiram palaththa kiriyai nadappiyum
    engal naduvil irangum jothiyaay arul jothiyaay
    engal naduvil irangum palaththa kiriyai nadappiyum

    1. kattukal kanukkal yaavum ara
      engal Yesuvae engalaip perukappannnum
      engal thaesaththil thaevanin makimai vara
      engal Yesuvae engalaip perukappannnum
    2. isravael janangalaip palukach seytha
      engal thaevanae engalaip perukappannnum
      kotikkoti makkal thaevan pakkam sera
      engal Yesuvae engalaip perukappannnum
  • Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal வானத்தையும் பூமியையும் வார்த்தையினால்

    வல்லமையின் தேவனே
    வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
    செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
    எரிகோ கோட்டையை உடைத்தவரே
    குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
    மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
    உம் வல்லமையை நினைத்தே
    வியக்கிறேன் தெய்வமே

    வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
    வாக்குமாறா தெய்வமே இயேசுவே

    மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
    மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
    பாவி மனுஷன விடுதலையாக்கி
    மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி

    பாதாளம் கூட தெறந்திருக்குது
    உமக்கு முன்னால பயந்திருக்குது
    வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
    நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது

    உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
    சமுத்திரங்கூட பயந்து ஓடுது
    தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
    நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது

    உமக்கு முன்னாடி பேச முடியுமா
    எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
    உமது வழிகள அறிய முடியுமா
    உமது யோசன புரிய முடியுமா


    Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal Lyrics in English
    vallamaiyin thaevanae
    vaanaththaiyum poomiyaiyum vaarththaiyinaal pataiththavarae
    sengadalai pilanthu yorthaanai kadanthu
    eriko kottaைyai utaiththavarae
    kurudarkal paarkkavum sevidarkal kaetkavum
    mariththavar uyirodelumpa seythavarae
    um vallamaiyai ninaiththae
    viyakkiraen theyvamae

    vallamaiyin thaevanae vinnnulakin vaenthanae
    vaakkumaaraa theyvamae Yesuvae

    mannnnai eduththu manushan unndaakki
    moochchu kaaththula kadalai renndaakki
    paavi manushana viduthalaiyaakki
    marupati varuveer athumattum paakki

    paathaalam kooda theranthirukkuthu
    umakku munnaala payanthirukkuthu
    vaana manndalam virinju nikkithu
    neerae thaevannu arinju nikkuthu

    ummai kanndathum malaikal aaduthu
    samuththirangaூda payanthu oduthu
    thoothar koottamum nadungi nikkuthu
    neenga vanthavudan othungi nikkuthu

    umakku munnaati paesa mutiyumaa
    ethukku ippatinnu kaekka mutiyumaa
    umathu valikala ariya mutiyumaa
    umathu yosana puriya mutiyumaa

  • Vaanamum Boomiyum Vagithiduntheva வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

    வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!
    வளம்நிறை ஆண்டவரே! தேவரீர்
    ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
    ஈந்ததற்காய்த் தோத்ரம்!

    பாவம்நிறைந்தோர், பாத்திமற்றோர்,
    கோவத்துக்கேயுரியவர் வறியர்
    ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்த
    ஆண்டவரே, தோத்ரம்

    வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை
    வருடநாற்பது காத்தீர்!- அந்த
    வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய
    வானவரே, தோத்ரம்

    ஐந்தப்பங்கெண்டையாயிரம்பேரை
    அமர்த்திப் போஷித்தீர்,-ஐயா!
    போந்த எம்பசியும் புறமுறச்செய்தீர்,
    புண்ணியரே, தோத்ரம்

    பெரிய உம்நாமம் பேருலகோங்க்க,
    வறியவர் மிடியகல,-இவ்வீவை
    அறிவுடன் காத்தே அருகையாய் ஆளும்
    நெறியெமக் கீந்தருள்வீர்

    திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்
    தேவரீர் பயிர்க்காரர்,-திருவே
    ஆவியின் மழையால் ஆக்கிடும்,எம்மை
    அழகிய கதிர்மணியாய்!


    Vaanamum Boomiyum Vagithiduntheva Lyrics in English
    vaanamum poomiyum vakiththidunthaevae!
    valamnirai aanndavarae! thaevareer
    eenaraam emmael irangi ivvaruppai
    eenthatharkaayth thothram!

    paavamnirainthor, paaththimattaோr,
    kovaththukkaeyuriyavar variyar
    aayinar emakkivvaruppai yaliththa
    aanndavarae, thothram

    vaana mannaavai varushith thisraelai
    varudanaarpathu kaaththeer!- antha
    vallamai emakkiv varudamungaattiya
    vaanavarae, thothram

    ainthappangaெnntaiyaayirampaerai
    amarththip poshiththeer,-aiyaa!
    pontha empasiyum puramurachcheytheer,
    punnnniyarae, thothram

    periya umnaamam paerulakonga்ka,
    variyavar mitiyakala,-ivveevai
    arivudan kaaththae arukaiyaay aalum
    neriyemak geentharulveer

    thiruchchapaippannnnai thikalpayir naangal
    thaevareer payirkkaarar,-thiruvae
    aaviyin malaiyaal aakkidum,emmai
    alakiya kathirmanniyaay!

  • Vaanamum Boomiyum Padaiththa Devan வானமும் பூமியும் படைத்த தேவன்

    வானமும் பூமியும் படைத்த தேவன்
    என்னோடென்றும் வாழும் தேவன்
    உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
    நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
    நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

    சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்
    என்னோடென்றும் வாழும் தேவன்
    உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
    நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
    நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

    பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
    பாவமாக மாறினீரே
    பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)
    நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
    நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

    யூ அலோன் ஆல் ஹோலி
    யூ அலோன் ஆல்மைட்டி
    யூ அலோன் ஆல் வர்தி
    தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)


    Vaanamum Boomiyum Padaiththa Devan Lyrics in English
    vaanamum poomiyum pataiththa thaevan
    ennodentum vaalum thaevan
    ummaip pola theyvam yaarum illaiyae (2)
    neerae parisuththarum neerae vallavarum
    neerae uyarnthavarummaip pola yaarunndu (2)

    siluvaiyil mariththu uyirththa thaevan
    ennodentum vaalum thaevan
    ummaip pola theyvam yaarum illaiyae (2)
    neerae parisuththarum neerae vallavarum
    neerae uyarnthavarummaip pola yaarunndu (2)

    paavaththai verukkum parisuththarae
    paavamaaka maarineerae
    paavi ennaiyum parisuththamaakkineer (2)
    neerae parisuththarum neerae vallavarum
    neerae uyarnthavarummaip pola yaarunndu (2)

    yoo alon aal holi
    yoo alon aalmaitti
    yoo alon aal varthi
    thaer is Nno on laik yoo (2)

  • Vaanamum Boomiyum Maridinum வானமும் பூமியும் மாறிடினும்

    வானமும் பூமியும் மாறிடினும்
    வாக்குமாறாத நல்ல தேவனவர்
    காத்திடுவார் தம் கிருபையியென்றும்
    கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

    கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
    கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
    பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
    தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

    கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
    காயங்கள் கண்டிட வந்திடாயோ
    ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
    தாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி

    கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
    நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
    பூரணனே உன்னை மாற்றிடவே
    புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி

    கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
    இணைந்திட இன்றே வந்திடுவாய்
    நித்திய அபிஷேகமும் தந்து
    நீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி

    வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
    வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
    வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
    பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் — கல்வாரி


    Vaanamum Boomiyum Maridinum Lyrics in English

    vaanamum poomiyum maaritinum
    vaakkumaaraatha nalla thaevanavar
    kaaththiduvaar tham kirupaiyiyentum
    karththanaesu unthan meetparaamae

    kalvaari raththam paaynthiduthae
    kanmalai kiristhuvin oottathuvae
    paavangal neekka saapangal pokka
    thaakangal theerththida alaikkintarae

    kalvaari malaimael thongukintar
    kaayangal kanntida vanthidaayo
    raakangal maattidum oushathamae
    thaayinum maelavar thayaiyithae — kalvaari

    kirupaiyin kaalam mutiththidumun (2)
    norungunnda manathaay vanthiduvaay
    poorananae unnai maattidavae
    puthumaiyaam jeevanaal niraiththiduvaar — kalvaari

    kiristhuvin maranasaayalilae (2)
    innainthida inte vanthiduvaay
    niththiya apishaekamum thanthu
    neethiyin paathai nadaththiduvaar — kalvaari

    varukaiyin naal nerungiduthae (2)
    vaanjaiyudan inte vanthidaayo
    vaanavarin paatham thaalnthiduvaay
    paarangal yaavaiyum aettiduvaar — kalvaari