Category: Tamil Worship Songs Lyrics

  • Vaarum Vaarum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே

    வாரும் வாரும் மகத்துவ தேவனே
    வல்லமையாக இப்போ வந்திடும்

    1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
      மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே — வாரும்
    2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
      தரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும்
    3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
      பரிசுத்த ராஜனே! நீர் வாருமே — வாரும்
    4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
      பரலோக ராஜனே! நீர் வாருமே — வாரும்
    5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
      கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும்
    6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
      ஏவுதல் தினம் தாரும் ஏகனே — வாரும்
    7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
      வெற்றியடையக் கிருபை தாருமே — வாருமே
    8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
      ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் — வாரும்

    Vaarum Vaarum Magathuva Devane Lyrics in English

    vaarum vaarum makaththuva thaevanae
    vallamaiyaaka ippo vanthidum

    1. makimaich sorupanae! maavalla thaevanae!
      mannaa! vanthaaseervaatham thaarumae — vaarum
    2. thaay thanthai neer thaamae! tharparaa! engatku
      tharanniyil vaeror thunnai illaiyae — vaarum
    3. paavaththai veruththu paaviyai naesikkum
      parisuththa raajanae! neer vaarumae — vaarum
    4. paktharum muktharum paatith thuthikkinta
      paraloka raajanae! neer vaarumae — vaarum
    5. kaarunnya thaevanae! kathiyummai yanntinom
      kataisivaraiyum kaaththu iratchiyum — vaarum
    6. mannaa! um varavai ennnni yaam jeevikka
      aevuthal thinam thaarum aekanae — vaarum
    7. vilippulla jeeviyam vimalaa! neer eenthumae
      vettiyataiyak kirupai thaarumae — vaarumae
    8. ivvitha paakkiyam aelaikalengatku
      eenthathaalumakkentum sthoththiram — vaarum
  • Vaarum Thooya Aaviyae வாரும் தூய ஆவியே உம்

    வாரும் தூய ஆவியே – உம்
    பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்
    வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
    ஆளுகை செய்யும் – வாரும்

    1. ஜீவ தண்ணீர் நீரே
      தாகம் தீர்க்கும் ஊற்று
      ஆலோசனை கர்‌த்தரே – என்னை
      ஆளுகை செய்யும் – வாரும்
    2. அக்கினியும் நீரே
      பெரும் காற்றும் நீரே
      பெருமழை போலவே – உம்
      ஆவியை ஊற்றும் – வாரும்

    Vaarum Thooya Aaviyae Lyrics in English
    vaarum thooya aaviyae – um
    pirasannaththai vaanjikkirom – um
    vallamaiyaal ennai niraiththu – neer
    aalukai seyyum – vaarum

    1. jeeva thannnneer neerae
      thaakam theerkkum oottu
      aalosanai kar‌ththarae – ennai
      aalukai seyyum – vaarum
    2. akkiniyum neerae
      perum kaattum neerae
      perumalai polavae – um
      aaviyai oottum – vaarum
  • Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி

    வாரும் நாம் எல்லாரும் கூடி
    மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
    மாசிலா நம் யேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோன் ஆ

    தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
    தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார்

    மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
    மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்

    ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
    நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்

    மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்

    பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
    பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.


    Vaarum Naam Ellarum Lyrics in English
    vaarum naam ellaarum kooti
    makil konndaaduvom sattum
    maasilaa nam yaesu naatharai
    vaalththip paaduvon aa

    thaarakam atta aelaikal thalaikka naayanaa-inthath
    thaaranni yilae manudava thaaram aayinaar

    maa pathaviyai ilanthu variyar aananaam -angae
    maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar

    njaalamathil avarkkinnai nannpar yaarular paarum
    nam uyirai meetkavae avar tham uyir vittar

    maa kotiya saavathin valimai neekkiyae-intha
    manndalaththi nintuyirth thavar vinndalanj sentar

    paavikat kaayp paranidam parinthu vaenntiyae -avar
    patcham vaiththurum tholumparai ratchaை seykiraar.

  • Vaarum Iyya Pothagare வாரும் ஐயா போதகரே

    1. வாரும் ஐயா, போதகரே,
      வந்தெம்மிடம் தங்கியிரும்;
      சேரும் ஐயா பந்தியினில்,
      சிறியவராம் எங்களிடம்.
    2. ஒளிமங்கி இருளாச்சே,
      உத்தமனே, வாரும் ஐயா!
      கழித்திரவு காத்திருப்போம்,
      காதலனே, கருணை செய்வாய்.
    3. நான் இருப்பேன், நடுவில் என்றார்,
      நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க,
      தாமதமேன் தயை புரிய
      தற்பரனே, நலம் தருவாய்.
    4. உன்றன் மனை திருச்சபையை
      உலகமெங்கும் வளர்த்திடுவாய்,
      பந்தமறப் பரிகரித்தே
      பாக்யம் அளித் தாண்டருள்வாய்.

    Vaarum Iyya Pothagare Lyrics in English

    1. vaarum aiyaa, pothakarae,
      vanthemmidam thangiyirum;
      serum aiyaa panthiyinil,
      siriyavaraam engalidam.
    2. olimangi irulaachchaே,
      uththamanae, vaarum aiyaa!
      kaliththiravu kaaththiruppom,
      kaathalanae, karunnai seyvaay.
    3. naan iruppaen, naduvil entar,
      naayan un naamam namaskarikka,
      thaamathamaen thayai puriya
      tharparanae, nalam tharuvaay.
    4. untan manai thiruchchapaiyai
      ulakamengum valarththiduvaay,
      panthamarap parikariththae
      paakyam alith thaanndarulvaay.
  • Vaarum Emathu Varumai வாரும் எமது வறுமை

    வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனே
    மழை தாரும்,ஜீவனே

    பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகு
    கேடும் நீண்டதே

    நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்
    கஷ்டம் ஆச்சுதே

    பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்
    பாறல் ஆச்சுதே

    தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்
    தயங்கிறோம் மெய்யாய்

    கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்
    தயங்கல் தீருமே


    Vaarum Emathu Varumai Lyrics in English
    vaarum emathu varumai neekka vaarum, thaevanae
    malai thaarum,jeevanae

    paaril mikukkum varuththaththaalae paadum neenndathae;veku
    kaedum neenndathae

    natta payirkal malai illaamal pattuppochchuthae;mikak
    kashdam aachchuthae

    pachchaைmarangal kanikal intip paarippochchuthae;annam
    paaral aachchuthae

    tharanniyaavum vemmaiyaalae thathumputhae;aiyaa;narar
    thayangirom meyyaay

    karunnaiyulla naathanae,ith tharunam vaarumae;engal
    thayangal theerumae

  • Vaarum Devaa Vaana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே

    வாரும் தேவா வான சேனைகளுடனே
    வந்து வரமருள் அளித்திடுமே!

    1. பாவம் அகற்றினீரே – உந்தன்
      பாதம் பணிந்திடுவேன் எந்தன் (2)
      பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
      தரிசிக்கத் திருமுகமே (2)
    2. ஆதி அன்பிழந்தே மிக
      வாடித் தவித்திடுதே – ஜனம் (2)
      மாமிசமானவர் யாவரிலும்
      மாரியைப் பொழிந்திடுமே (2)
    3. அற்புத அடையாளங்கள் – இப்போ
      அணைந்தே குறைந்திடுதே – வல்ல (2)
      ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
      அதிசயம் நடத்திடுமே (2)
    4. கறைகள் நீக்கிடுமே – திருச்
      சபையும் வளர்ந்திடவே – எம்மில் (2)
      விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
      விரைந்தெங்கும் எழுப்பிடுமே (2)
    5. கிருபை பெருகிடவே – உம்
      வருகை நெருங்கிடுதே – மிக (2)
      ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
      ஆயத்தம் அளித்திடுமே (2)

    Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics in English
    vaarum thaevaa vaana senaikaludanae
    vanthu varamarul aliththidumae!

    1. paavam akattineerae – unthan
      paatham panninthiduvaen enthan (2)
      parisuththar pottidum parama thaevaa
      tharisikkath thirumukamae (2)
    2. aathi anpilanthae mika
      vaatith thaviththiduthae – janam (2)
      maamisamaanavar yaavarilum
      maariyaip polinthidumae (2)
    3. arputha ataiyaalangal – ippo
      annainthae kurainthiduthae – valla (2)
      aathi apposthalar kaalangalin
      athisayam nadaththidumae (2)
    4. karaikal neekkidumae – thiruch
      sapaiyum valarnthidavae – emmil (2)
      vilippudan jepiththidum veerarkalai
      virainthengum eluppidumae (2)
    5. kirupai perukidavae – um
      varukai nerungiduthae – mika (2)
      aathma mannaalanaich santhikkavae
      aayaththam aliththidumae (2)
  • Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்

    வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்
    வரிசையுடனே வாரும்
    வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
    வாரும் விரைந்து வாரும்

    எட்டி நடந்து வாரும் – அதோ
    ஏறிட்டு நீர் பாரும்
    பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
    பாரும் மகிழ்ந்து பாரும்

    ஆதியிலத மேவை – அந்நாள்
    அருந்திய பாவவினை
    ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ
    மாயினர் இது புதுமை

    விண்ணுலகாதிபதி – தீர்க்கார்
    விளம்பின சொற்படிக்கு
    மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
    மானிடனா யுதித்தார்

    சொல்லுதற் கரிதாமே – ஜோதி
    சுந்தர சோபனமே
    புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
    பூபதிதான் பிறந்தார்

    மந்தை மாடடையில் – மாது
    மரியவள் மடியதனில்
    கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
    காரணமாய் அணிந்தார்

    தூதர் பறந்துவந்து – தேவ
    துந்துமி மகிழ்பாட
    மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
    மங்களமொடு நாட


    Vaarum Bethlagem Vaarum Lyrics in English
    vaarum pethlekaem vaarum – vaarum
    varisaiyudanae vaarum
    vaarum ellorum poy vaalththuvom yaesuvai
    vaarum virainthu vaarum

    etti nadanthu vaarum – atho
    aerittu neer paarum
    pattanampol sitru pethlekaem theriyuthu
    paarum makilnthu paarum

    aathiyilatha maevai – annaal
    arunthiya paavavinai
    aa thirithaththuva thaevan manithaththuva
    maayinar ithu puthumai

    vinnnulakaathipathi – theerkkaar
    vilampina sorpatikku
    mannnulakil marikanni vayittinil
    maanidanaa yuthiththaar

    solluthar karithaamae – jothi
    sunthara sopanamae
    pullannaiyir pasumunnannaiyirpathi
    poopathithaan piranthaar

    manthai maadataiyil – maathu
    mariyaval matiyathanil
    kanthaith thunniyathai vinthaith thirumakan
    kaaranamaay anninthaar

    thoothar paranthuvanthu – thaeva
    thunthumi makilpaada
    maathava njaanikal aayarkal panninthu
    mangalamodu naada

  • Vaarum Aiyaa Poethakarae வாரும் ஐயா போதகரே

    1. வாரும் ஐயா போதகரே
      வந்ந்தெம்மிடம் தங்கியிரும்
      சேரும் ஐயா பந்தியினில்
      சிறியவராம் எங்களிடம் ( வாரும்..)
    2. ஒளிமங்கி இருளாச்சே
      உத்தமனே, வாரும் ஐயா
      கழுத்திரவு காத்திருப்போம்
      காதலனே கருணை செய்வாய் ( வாரும்..)
    3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
      நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
      தாமதமேன் தயை புரிய
      தற்பரனே, நலம் தருவாய் ( வாரும்..)
    4. உன்றன் மனை திருச்சபையை
      உலக மெங்கும் வளர்த்திடுவாய்
      பந்தமறப் பரிகரித்தே
      பாக்யம் அளித் தாண்டருள்வாய் ( வாரும்..)

    Vaarum Aiyaa Poethakarae Lyrics in English

    1. vaarum aiyaa pothakarae
      vannthemmidam thangiyirum
      serum aiyaa panthiyinil
      siriyavaraam engalidam ( vaarum..)
    2. olimangi irulaachchaே
      uththamanae, vaarum aiyaa
      kaluththiravu kaaththiruppom
      kaathalanae karunnai seyvaay ( vaarum..)
    3. naan iruppaen, naduvil entay
      naayan un naamam namaskarikka
      thaamathamaen thayai puriya
      tharparanae, nalam tharuvaay ( vaarum..)
    4. untan manai thiruchchapaiyai
      ulaka mengum valarththiduvaay
      panthamarap parikariththae
      paakyam alith thaanndarulvaay ( vaarum..)
  • Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே

    வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
    என் வேதனை உமக்கு புரிகின்றதா
    என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
    என் சோகங்கள் என் காயங்கள்
    உம் காலடி வருகின்றதா

    1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
      உன் வேதனை எனக்கு புரிகின்றதே
      உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
      உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
      என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
      உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

    Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae Lyrics in English

    vaarththaiyai anuppiyae en vaathaiyai pokkumae
    en vaethanai umakku purikintathaa
    en vaennduthal ummai ataikintathaa
    en sokangal en kaayangal
    um kaalati varukintathaa

    1. vaarththaiyai anuppuvaen un vaathaiyai pokkuvaen
      un vaethanai enakku purikintathae
      un vaennduthal ennai ataikintathae
      un sokangal un kaayangal naan siluvaiyil sumanthuvittaen
      en pillaiyental sitchikkiraen
      unnai sitchiththappin ratchikkiraen
  • Vaara Vinai Vanthalum Soratha Maname வாரா வினை வந்தாலும் சோராதே மனமே

    வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
    வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

    சரணங்கள்

    1. அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,
      அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா
    2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
      உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா
    3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
      பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா
    4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
      தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. — வாரா
    5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
      மருள விழாதே, நல் அருளை விடாதே. — வாரா
    6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
      வானவனை முற்றும் தான் அடைவாயே! — வாரா

    Vaara Vinai Vanthalum Soratha Maname Lyrics in English

    vaaraa vinai vanthaalum, soraathae, manamae;
    valla kiristhunakku nalla thaarakamae.

    saranangal

    1. alakai sathiththun meethu valai veesinaalum,
      anjaathae, aesuparan thanjam vidaathae. — vaaraa
    2. ulakam ethirththunakku malaivuseythaalum,
      uruthi vittayaraathae, neri thavaraathae. — vaaraa
    3. petta pithaappol un kuttam ennnnaarae;
      pillai aakil avar thallividaarae. — vaaraa
    4. than uyir eenthitta un yaesunaathar
      thalluvaro? anpu kollavar meethae. — vaaraa
    5. maranam urukinta tharunam vanthaalum,
      marula vilaathae, nal arulai vidaathae. — vaaraa
    6. vaiyakamae unakkuyya or nilaiyo?
      vaanavanai muttum thaan ataivaayae! — vaaraa