Category: Tamil Worship Songs Lyrics

  • Padaithathellaam Thara Vandhom படைத்ததெல்லாம் தர வந்தோம்

    படைத்ததெல்லாம் தர வந்தோம்

    பரம்பொருளே உன் திருவடியில்

    உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்

    என் வாழ்வினிலே ஒளி வீசும்

    உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம்

    உன்னதரே உந்தன் மகிமைக்கே

    தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்

    தாழ்ந்து பணிந்து தருகின்றோம்

    வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்

    வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே

    கருணையின் தலைவா ஏற்றிடுவாய்

    கனிவாய் உவந்து தருகின்றோம்


    Padaithathellaam Thara Vandhom Lyrics in English
    pataiththathellaam thara vanthom

    paramporulae un thiruvatiyil

    un ninaivu ellaam peyar sollum

    en vaalvinilae oli veesum

    ulaippinil kitaiththitta porul ellaam

    unnatharae unthan makimaikkae

    thanthaiyae thayavudan aettiduvaay

    thaalnthu panninthu tharukintom

    vaalvinil varukinta pukal ellaam

    vallavarae unthan maatchimaikkae

    karunnaiyin thalaivaa aettiduvaay

    kanivaay uvanthu tharukintom

    padaithathellaam thara vandhom

    paramporule un thiruvadiyil

    un ninaivu ellam peyar sollum

    en vaazhvinile oli veesum

    uzhaippinil kidaithitta porul ellam

    unnathare unthan magimaikae

    thanthaye thayavudan aetriduvaay

    thaazhnthu paninthu tharugindrom

    vaazhvinil varugindra pugazh ellam

    vallavare unthan maatchimaikae

    karunaiyin thalaivaa aetriduvaay

    kanivaay uvanthu tharugindrom

  • Padaippu Ellam Umakkae படைப்பு எல்லாம் உமக்கே

    படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
    நானும் உந்தன் கைவண்ணம்
    குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
    என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2

    1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
      அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
      உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2
    2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
      வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
      தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2

    Padaippu Ellam Umakkae Lyrics in English

    Padaippu Ellam Umakkae
    pataippu ellaam umakkae sontham
    naanum unthan kaivannnam
    kuyilkal paadum kilikal paesum
    en vaalvu isaikkum un raakamae – 2

    1. iyarkai unathu oviyam innaiyillaatha kaaviyam – 2
      akilam ennum aalayam naanum athil or aakamam – 2
      ullam enthan ullam athu ennaalum un illamae – 2
    2. ithayam ennum veennaiyil anpai meettum vaelaiyil – 2
      vasantha raakam kaetkavae aelai ennil vaarumae – 2
      thanthaen ennaith thanthaen entum en vaalvu unnodu thaan –
  • Padago Padagu Kadalile படகோ படகு கடலிலே படகு

    படகோ படகு கடலிலே படகு
    கர்த்தர் இயேசு இல்லா படகு
    கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
    காத்திடவோ யாருமில்லையே

    1. வாலிபப்படகே உல்லாசப்படகே
      தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
      காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
      கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ
    2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
      குடும்பத்தையே அழிக்கும் படகே
      சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
      அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ

    Padago Padagu Kadalile Lyrics in English

    padako padaku kadalilae padaku
    karththar Yesu illaa padaku
    kavilnthu pokuthu paaru katharuraanga kaelu
    kaaththidavo yaarumillaiyae

    1. vaalipappadakae ullaasappadakae
      than pelan nampum thannalappadakae
      kaalam varum mun un kolam maarumae
      karththaraiyae thaetiyae varuvaay inte – padako
    2. kutippalakkaththinaal kulampum padakae
      kudumpaththaiyae alikkum padakae
      saduthiyinilaech saaynthu povaayae
      alaikkum anpar Yesuvaiyae naati varuvaayae – padako
  • Paaviyum Kurudanumaaai பாவியும் குருடனுமாய்

    பாவியும், குருடனுமாய்
    அழிந்த எந்தனை
    ரட்சித்துப் பார்வையளித்த
    கிருபை மாதிரள்

    1. மரண பயம் நீங்கிற்று
      கிருபை பெற்றதால்
      தெய்வீக பயம் என் உள்ளில்
      கிருபையால் பெற்றேன்
    2. உபத்திரவங்கள் யாவையும்
      கிருபையால் மேற்கொண்டேன்
      இம்மட்டும் தேவ கிருபை
      முற்றும் நடத்திடும்
    3. பரத்தில் பதினாயிரம்
      ஆண்டுகள் சென்றபின்
      தேவனுக்குத் துதிகளை
      ஓயாமல் பாடுவோம்

    Paaviyum Kurudanumaaai Lyrics in English

    paaviyum, kurudanumaay
    alintha enthanai
    ratchiththup paarvaiyaliththa
    kirupai maathiral

    1. marana payam neengittu
      kirupai pettathaal
      theyveeka payam en ullil
      kirupaiyaal petten
    2. upaththiravangal yaavaiyum
      kirupaiyaal maerkonntaen
      immattum thaeva kirupai
      muttum nadaththidum
    3. paraththil pathinaayiram
      aanndukal sentapin
      thaevanukkuth thuthikalai
      oyaamal paaduvom
  • Paaviyaagave Vaaren Paavam Pokkum பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்

    பாவியாகவே வாறேன்

    பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
    பலியாம் என் யேசுவே, வாறேன்

    1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
    போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி

    1. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
      தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி
    2. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
      போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி
    3. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
      தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் – பாவி
    4. துன்பங்கள் நீக்கி உன்னை தூக்கி அணைப்பேன் என்றீர்
      இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் – பாவி
    5. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
      உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் – பாவி

    Paaviyaagave Vaaren Paavam Pokkum Lyrics in English

    paaviyaakavae vaaraen

    paaviyaakavae vaaraen, paavam pokkum
    paliyaam en yaesuvae, vaaraen

    1.paavakkarai pomo en paadaal? un paadaalantip
    povathillai ente pollaatha paaviyae naan – paavi

    1. nee vaa, un paavam ennaal neengum entu sonneerae;
      thaevaa, un vaakkai nampi, seerkaedan neesanum naan – paavi
    2. paeymarul ulakudal paeraasaiyaal mayangip
      poyum avattaோdu poril ayarchchiyaay naan – paavi
    3. jeeva selva njaana seela sukangal atten,
      thaaventu vaenntiya saavil sanjariththa naan – paavi
    4. thunpangal neekki unnai thookki annaippaen enteer
      inpa vaakkuththaththaththai intaikkae nampiyae naan – paavi
    5. unnaich sera ottamal oontiya thatai yaavum
      unnanpaal neengi nal uyir atainthongavae naan – paavi
  • Paavikku Pugalidam Yesu Ratchagar பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

    பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
    பாரினில் பலியாக மாண்டாரே

    பரிசுத்தரே பாவமானாரே
    பாரமான சிலுவை சுமந்தவரே

    1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
      காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
      கொலை செய்யவே கொண்டு போனாரே
      கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
    2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
      குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
      பரிகாசமும் பசிதாகமும்
      படுகாயமும் அடைந்தாரே – பாவி
    3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
      கிரீடம் முட்களில் பின்னி சூடிட
      இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
      இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
    4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
      உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
      தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
      தளராமல் நம்பி ஓடி வா – பாவி

    Paavikku Pugalidam Yesu Ratchagar Lyrics in English

    paavikku pukalidam Yesu iratchakar
    paarinil paliyaaka maanndaarae

    parisuththarae paavamaanaarae
    paaramaana siluvai sumanthavarae

    1. kaattik koduththaan muppathu vellik
      kaasukkaakavae karththan Yesuvai
      kolai seyyavae konndu ponaarae
      kolkothaa malaikku Yesuvai – paavi
    2. kallar maththiyil oru kallan pol
      kuttamatta kiristhaesu thonginaar
      parikaasamum pasithaakamum
      padukaayamum atainthaarae – paavi
    3. kaalkal kaikalil aanni paaynthida
      kireedam mutkalil pinni sootida
      iraththa vellaththil karththar thonginaar
      ithaikkaanum ullam thaangumo – paavi
    4. ulakaththin ratchakar Yesuvae
      uyir koduththaar uyirththelunthaar
      thammai nampinaal ummaik kaividaar
      thalaraamal nampi oti vaa – paavi
  • Paavi Naan Unthan Kirubai – பாவி நான் உந்தன் கிருபை தான்

    பாவி நான் உந்தன் கிருபை தான்
    என்னை இரட்சித்ததே
    என்னை இரட்சித்ததே

    என் தேவனே இயேசுவே
    பாவியை என்றும் தள்ளா நேசரே

    கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள்
    பாவி இவன் மறிக்க வேண்டும் என்று சொன்னார்கள்
    படைத்தவரே உந்தன் நியாயதீர்ப்பு வேறன்றோ
    பாவியாம் என்மேல் கிருபை காட்டினீர் அன்றோ


    Paavi naan unthan kirubai Lyrics in English

    paavi naan unthan kirupai thaan
    ennai iratchiththathae
    ennai iratchiththathae

    en thaevanae Yesuvae
    paaviyai entum thallaa naesarae

    kalleriyum manithar ennai soolnthu nintarkal
    paavi ivan marikka vaenndum entu sonnaarkal
    pataiththavarae unthan niyaayatheerppu vaeranto
    paaviyaam enmael kirupai kaattineer anto

  • Paavi Naan Kirupai Kaattum பாவி நான் கிருபை காட்டும்

    பாவி நான் கிருபை காட்டும்
    மீண்டும் ஓர் தருணம் தாரும்
    சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு
    உண்மையாய் உந்தன் வழிநடக்க

    1. பாதை தோறும் வேதம் ஏந்தி
      பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
      வேதம் காட்டும் பாதை செல்ல
      உள்ளமே இன்றி வாழ்கின்றேன்
    2. கள்ளர் அடித்து மடியும் மனிதன்
      பாதை ஓரம் கிடக்கும்போது
      என்னைக் காத்தால் போதும் என்று
      ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன்
    3. ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்
      இந்திய தேசம் மீட்பைக் காண
      நித்தம் உந்தன் சத்தம் கேட்டும்
      பித்தன் போல வாழ்ந்துவிட்டேன

    Paavi Naan Kirupai Kaattum Lyrics in English

    paavi naan kirupai kaattum
    meenndum or tharunam thaarum
    suyaththai muttum veruththuvittu
    unnmaiyaay unthan valinadakka

    1. paathai thorum vaetham aenthi
      parisuththan entu kaattukinten
      vaetham kaattum paathai sella
      ullamae inti vaalkinten
    2. kallar atiththu matiyum manithan
      paathai oram kidakkumpothu
      ennaik kaaththaal pothum entu
      othungi othungi odukinten
    3. aayiram aayiram jaathikal vaalum
      inthiya thaesam meetpaik kaana
      niththam unthan saththam kaettum
      piththan pola vaalnthuvittaena
  • Paavi Naan Enna Seiven பாவி நான் என்ன செய்வேன் கோவே

    பாவி நான் என்ன செய்வேன் கோவே
    ஜீவன் நீர் விட்டதற்காய்

    தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
    தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ

    நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
    ஆடுகளுக்காக நீடி உயிர் தர
    பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ

    பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே
    சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
    சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

    வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
    சீரா மனுடவதாரா சருவாதி
    காரா பரம குமாரா ஓலோலமே

    வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால்
    வேதம் நிறைவுற ஆதி பவம் அற
    நீதி தரும் யேசு நாத சுவாமியே

    குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
    கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
    மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே


    Paavi naan enna seiven Lyrics in English

    paavi naan enna seyvaen kovae
    jeevan neer vittatharkaay

    thaeva kopaththinaal maevich siluvaiyil
    thaavi uyirvittu jeeviththa thenkolo

    naati enaith thayavaay mananjaெyya thaetivantheer arase
    aadukalukkaaka neeti uyir thara
    paadu pattuk kuru sootirantheer anto

    ponnula kaathipanae thaeveer enna seytheer aiyanae
    sinnap paduththavum kannaththatikkavum
    senniyil munnmuti thannai aluththavum

    vaaraal atikkappattu kuttunndu vaathaipattennnam attaீr
    seeraa manudavathaaraa saruvaathi
    kaaraa parama kumaaraa ololamae

    vaathai umakkethinaal unndaayittu paathakipaavaththinaal
    vaetham niraivura aathi pavam ara
    neethi tharum yaesu naatha suvaamiyae

    kuttamatta meetpar pavakkadan muttum araththeerppaar
    kotta varkkum kalvi kattavarkkum surar
    matta varkkum alavatta kirupaiyae

  • Paavi Keel Un Aandavar பாவீ, கேள்! உன் ஆண்டவர்

    1. பாவீ, கேள்! உன் ஆண்டவர்,
      அறையுண்ட ரஷகர்
      கேட்கிறார், என் மகனே
      அன்புண்டோ என்பேரிலே!
    2. நீக்கினேன் உன் குற்றத்தை,
      கட்டினேன் உன் காயத்தை,
      தேடிப் பார்த்து ரஷித்தேன்,
      ஒளி வீசப்பண்ணினேன்.
    3. தாயின் மிக்க பாசமும்,
      ஆபத்தாலே குன்றினும்,
      குன்றமாட்டாதென்றுமே
      ஒப்பில்லா என் நேசமே.
    4. எனதன்பின் பெருக்கும்
      ஆழம் நீளம் உயரமும்
      சொல்லி முடியாது, பார்;
      என்னைப் போன்ற நேசனார்!
    5. திவ்விய ரூபம் தரிப்பாய்,
      என்னோடரசாளுவாய்;
      ஆதலால் சொல், மகனே,
      அன்புண்டோ என்பேரிலே!
    6. இயேசுவே, என் பக்தியும்
      அன்பும் சொற்பமாயினும்,
      உம்மையே நான் பற்றினேன்,
      அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!

    Paavi Keel Un Aandavar Lyrics in English

    1. paavee, kael! un aanndavar,
      araiyunnda rashakar
      kaetkiraar, en makanae
      anpunntoo enpaerilae!
    2. neekkinaen un kuttaththai,
      kattinaen un kaayaththai,
      thaetip paarththu rashiththaen,
      oli veesappannnninaen.
    3. thaayin mikka paasamum,
      aapaththaalae kuntinum,
      kuntamaattathentumae
      oppillaa en naesamae.
    4. enathanpin perukkum
      aalam neelam uyaramum
      solli mutiyaathu, paar;
      ennaip ponta naesanaar!
    5. thivviya roopam tharippaay,
      ennodarasaaluvaay;
      aathalaal sol, makanae,
      anpunntoo enpaerilae!
    6. Yesuvae, en pakthiyum
      anpum sorpamaayinum,
      ummaiyae naan pattinaen,
      anpin svaalai aettumaen!