Category: Tamil Worship Songs Lyrics

  • Naerrum Inrum Enrum நேற்றும் இன்றும் என்றும்

    நேற்றும் இன்றும் என்றும்
    மாறாதேவா ஸ்தோத்திரம்
    நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்

    அகில உலகை ஆண்டுகொண்ட
    ராஜா ஸ்தோத்திரம்
    ஆயிரமாயிரம் சேனையளுடைய
    ராஜா ஸ்தோத்திரம்

    இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
    உயிரே ஸ்தோத்திரம்
    இருக்கின்றவராய் இருக்கின்றவரே
    உமக்கே ஸ்தோத்திரம்


    Naerrum Inrum Enrum Lyrics in English

    naettum intum entum
    maaraathaevaa sthoththiram
    naesam paasam anpil maaraathaevaa sthoththiram

    akila ulakai aanndukonnda
    raajaa sthoththiram
    aayiramaayiram senaiyalutaiya
    raajaa sthoththiram

    intum entum jeevikkinta
    uyirae sthoththiram
    irukkintavaraay irukkintavarae
    umakkae sthoththiram

  • Nadu Kulir Kaalam நடுக் குளிர் காலம்

    1. நடுக் குளிர் காலம்
      கடும் வாடையாம்;
      பனிக்கட்டிபோலும்
      குளிரும் எல்லாம்,
      மூடுபனி ராவில்
      பெய்து மூடவே;
      நடுக் குளிர் காலம்
      முன்னாளே.
    2. வான் புவியும் கொள்ளா
      ஸ்வாமி ஆளவே,
      அவர்முன் நில்லாது
      அவை நீங்குமே;
      நடுக் குளிர் காலம்
      தெய்வ பாலர்க்கே
      மாடு தங்கும் கொட்டில்
      போதுமே.
    3. தூதர் பகல் ராவும்
      தாழும் அவர்க்கு,
      மாதா பால் புல் தாவும்
      போதுமானது;
      கேருபின் சேராபின்
      தாழும் அவர்க்கே
      தொழும் ஆடுமாடும்
      போதுமே.
    4. தூதர் தலைத்தூதர்
      விண்ணோர் திரளும்
      தூய கேரூப்ப சேராப்
      சூழத் தங்கினும்,
      பாக்கிய கன்னித் தாயே
      நேச சிசு தான்
      முக்தி பக்தியோடு
      தொழுதாள்.
    5. ஏழை அடியேனும்
      யாது படைப்பேன்?
      மந்தை மேய்ப்பனாயின்
      மறி படைப்பேன்
      ஞானி ஆயின் ஞானம்
      கொண்டு சேவிப்பேன்;
      யானோ எந்தன் நெஞ்சம்
      படைப்பேன்

    Nadu Kulir Kaalam Lyrics in English

    1. naduk kulir kaalam
      kadum vaataiyaam;
      panikkattipolum
      kulirum ellaam,
      moodupani raavil
      peythu moodavae;
      naduk kulir kaalam
      munnaalae.
    2. vaan puviyum kollaa
      svaami aalavae,
      avarmun nillaathu
      avai neengumae;
      naduk kulir kaalam
      theyva paalarkkae
      maadu thangum kottil
      pothumae.
    3. thoothar pakal raavum
      thaalum avarkku,
      maathaa paal pul thaavum
      pothumaanathu;
      kaerupin seraapin
      thaalum avarkkae
      tholum aadumaadum
      pothumae.
    4. thoothar thalaiththoothar
      vinnnnor thiralum
      thooya kaerooppa seraap
      soolath thanginum,
      paakkiya kannith thaayae
      naesa sisu thaan
      mukthi pakthiyodu
      tholuthaal.
    5. aelai atiyaenum
      yaathu pataippaen?
      manthai maeyppanaayin
      mari pataippaen
      njaani aayin njaanam
      konndu sevippaen;
      yaano enthan nenjam
      pataippaen.
  • Nadri Niraintha Ithyaththodu நன்றி நிறைந்த இதயத்தோடு

    நன்றி நிறைந்த இதயத்தோடு
    நாதன் இயேசுவை பாடிடுவேன்
    நன்றி பலிகள் செலுத்தியே நான்
    வாழ் நாள் எல்லாம் அவரை ஆராதிப்பேன்

    என் இயேசு நல்லவர்
    என் இயேசு வல்லவர்
    என் இயேசு பெரியவர்
    என் இயேசு பரிசுத்தர்


    Nadri niraintha ithyaththodu Lyrics in English

    nanti niraintha ithayaththodu
    naathan Yesuvai paadiduvaen
    nanti palikal seluththiyae naan
    vaal naal ellaam avarai aaraathippaen

    en Yesu nallavar
    en Yesu vallavar
    en Yesu periyavar
    en Yesu parisuththar

  • Nadanthu Vantha Pathaigal Ellam நடந்து வந்த பாதைகள் எல்லாம்

    நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
    நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
    நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
    நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
    நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
    நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
    நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

    1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
      யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
      முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
      இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
      நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
    2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
      அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
      உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
      உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
      உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
      நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
    3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
      உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
      உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
      உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
      நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
      ஓடிவரும் தேவன்தான்
      நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

    Nadanthu Vantha Pathaigal Ellam Lyrics in English

    nadanthu vantha paathaikal ellaam en Yesuvae
    niththam niththam ninaiththup paarkkiraen
    naan kadanthu paadukal ellaam karththar seytha
    nanmaikalai ennnni thuthikkiraen
    nadakkach sollith thanthavar nadaththik kaattuvaar
    nenjaik koduththuppaaru Yesu unnai thukki niruththuvaar
    nadanthu vantha paathaikal ellaam en Yesuvae

    1. eththanai murai neeyum aemaanthu poyiruppae
      yaarumillai entu solli aengi aengi aluthiruppae
      mukaththaip paarppavan manithan allavaa
      ithayaththaik kaannpavar thaevan allavaa
      nadanthu vantha paathaikal ellaam en Yesuvae
    2. anaathai entaluthaa aanndavan thaan poruppaaraa
      akkiramaangal seythittalum Yesu nammai veruppaaraa
      ullangaikalil unnai varainthavar
      unakkaay siluvaiyil jeevanai thanthavar
      unnai meetkavae uyirodelunthavar
      nadanthu vantha paathaikal ellaam en Yesuvae
    3. unakkoru kashdam vanthaa uravukal kaikoduppathillai
      unnutaiya thuyarangalil unkku pangu kolla varuvathillai
      ullaththin paarangan arinthavar Yesuthaan
      unakku uthavida varupavar Yesuthaan
      nenjukkullae nee ninaiththaal
      otivarum thaevanthaan
      nadanthu vantha paathaikal ellaam en Yesuvae
  • Nadantha Thellam Nammaikke நடந்ததெல்லாம் நன்மைக்கே

    நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
    நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே

    நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி

    தீமைகளை நன்மையாக மாற்றினீர்
    துன்பங்களை இன்பமாக மாற்றினீர்

    சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
    சிந்தைதனை மாற்றினீர் நன்றி

    உள்ளான மனிதனை புதிதாக்கி
    உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்

    என் கிருபை உனக்குப்போதும் என்றீர்
    பெலவினத்திலே பெலன் என்றீர்

    தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
    தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி

    விசுவாசப்புடமிட்டீர் நன்றி
    பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி

    கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
    மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி


    Nadantha thellam nammaikke Lyrics in English

    nadanthathellaam nanmaikkae nanmaikkae
    nanti solli makilvaen intaikkae
    nadappathellaam nanmaikkae nanmaikkae
    nanti solli makilvaen intaikkae

    nanti -2 ellaam nanmaikkae nanti

    theemaikalai nanmaiyaaka maattineer
    thunpangalai inpamaaka maattineer

    siluvaithanai anumathiththeer nanti
    sinthaithanai maattineer nanti

    ullaana manithanai puthithaakki
    utaiththu urumaatti nadaththukireer

    en kirupai unakkuppothum enteer
    pelavinaththilae pelan enteer

    thaangidum pelan thantheer nanti
    thappich sella vali seytheer nanti

    visuvaasappudamittir nanti
    ponnaaka vilangach seytheer nanti

    kasappukkalai maatti vittir nanti
    mannikkum manam thantheer nanti

  • Nadanam Aadi Thotharippen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

    நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
    நாதா நான் உம்மைத் துதிப்பேன்
    கைத்தாள ஓசையுடன்
    கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

    காண்பவரே காப்பவரே
    கருணை உள்ளவரே
    காலமெல்லாம் வழி நடத்தும்
    கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா

    வல்லவரே நல்லவரே
    கிருபை உள்ளவரே
    வரங்களெல்லாம் தருபவரே
    வாழ்வது உமக்காக – ஐயா

    ஆண்டவரே உம்மைப்
    பிரிந்து யாரிடத்தில் போவோம்
    வாழ்வு தரும் வசனமெல்லாம்
    உம்மிடம்தான் உண்டு – ஐயா

    அற்புதமே அதிசயமே
    ஆலோசனைக் கர்த்தரே
    அண்டி வந்தோம் ஆறுதலே
    அடைக்கலமானவரே


    Nadanam aadi thotharippen Lyrics in English

    nadanamaati sthoththarippaen
    naathaa naan ummaith thuthippaen
    kaiththaala osaiyudan
    karththaa naan ummaith thuthippaen

    kaannpavarae kaappavarae
    karunnai ullavarae
    kaalamellaam vali nadaththum
    kanmalaiyae sthoththiram – aiyaa

    vallavarae nallavarae
    kirupai ullavarae
    varangalellaam tharupavarae
    vaalvathu umakkaaka – aiyaa

    aanndavarae ummaip
    pirinthu yaaridaththil povom
    vaalvu tharum vasanamellaam
    ummidamthaan unndu – aiyaa

    arputhamae athisayamae
    aalosanaik karththarae
    annti vanthom aaruthalae
    ataikkalamaanavarae

  • Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

    நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
    தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

    1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
      அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே
    2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
      கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

    Nadaka Solli Thaarum Lyrics in English

    nadakka solli thaarum Yesuvae Yesuvae
    thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan

    1. irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
      arul thathumpum valiyaaki anpu thantha theyvamae
    2. adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
      karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae
  • Nadaiyil Oru Maatram நடையில் ஒரு மாற்றம்

    நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே
    செயலில் ஒரு மாற்றம் வேண்டும்
    பேச்சில் ஒரு மாற்றம் வேண்டும்
    வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்

    வித்தியாசம் வேண்டுமே-2
    இயேசுவே தாருமே மாற்றமே
    என் வாழ்விலே-2

    BE DIFFERENT
    MAKE DIFFERENT

    நீ என்னுடையவன் என்று சொன்னார்
    அவருக்காய் தெரிந்து கொண்டார்
    ஜனம் விட்டு பிரிந்து வந்தார்
    தேவனுக்காய் வாழ வைத்தார்

    என் வாழ்வில்
    இயேசுவே வந்தார்
    புது வாழ்வையே தந்து விட்டார்
    என் மூலம் பிறர் வாழ்வு மாற
    உலகையே மாற்றிட செய்வார்

    சோர்ந்து போகாதே
    என் நண்பா
    மாற்றுவார் இயேசு
    உன் வாழ்வை
    நம்பி நீயும் ஏற்று கொள்வாய்
    வாழ்வெல்லாம் மாற்றம் காண்பாய்


    Nadaiyil oru maatram Lyrics in English

    nataiyil oru maattam vaenndumae
    seyalil oru maattam vaenndum
    paechchil oru maattam vaenndum
    vaalvil oru maattam vaenndum

    viththiyaasam vaenndumae-2
    Yesuvae thaarumae maattamae
    en vaalvilae-2

    BE DIFFERENT
    MAKE DIFFERENT

    nee ennutaiyavan entu sonnaar
    avarukkaay therinthu konndaar
    janam vittu pirinthu vanthaar
    thaevanukkaay vaala vaiththaar

    en vaalvil
    Yesuvae vanthaar
    puthu vaalvaiyae thanthu vittar
    en moolam pirar vaalvu maara
    ulakaiyae maattida seyvaar

    sornthu pokaathae
    en nannpaa
    maattuvaar Yesu
    un vaalvai
    nampi neeyum aettu kolvaay
    vaalvellaam maattam kaannpaay

  • Naatha Um நாதா உம்

    நாதா உம் திருக்கரத்தில்
    இசைக் கருவி நான்
    நாள்தோறும் பயன்படுத்தும்
    உந்தன் சித்தம் போல்

    ஐயா உம் பாதம் என் தஞ்சமே
    அனுதினம் ஓடி வந்தேன்
    ஆனந்தமே அதிசயமே

    எங்கே நான் போக உம் சித்தமோ
    அங்கே நான் சென்றிடுவேன்
    உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

    புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
    பரவசமாகிடுவேன்
    எக்காளம் நான் ஊதிடுவேன்
    நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
    துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
    கிருபை ஒன்றே போதுமைய்யா உம்

    ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்


    Naatha Um Lyrics in English

    naathaa um thirukkaraththil
    isaik karuvi naan
    naalthorum payanpaduththum
    unthan siththam pol

    aiyaa um paatham en thanjamae
    anuthinam oti vanthaen
    aananthamae athisayamae

    engae naan poka um siththamo
    angae naan sentiduvaen
    um naamaththil jeyam eduppaen

    puthuppaadal thanthu aaseervathiyum
    paravasamaakiduvaen
    ekkaalam naan oothiduvaen
    ninthaikal nerukkam thunpangalil
    thuthi paati makilnthiruppaen
    kirupai onte pothumaiyyaa um

    oorellaam selvaen parai saattuvaen
    um naamam uyarththiduvaen
    saaththaan kottaை thakarththiduvaen

  • Naarpathu Naal Iraap Pakal நாற்பது நாள் இராப் பகல்

    இயேசு சோதனையை வென்றவர்

    1. நாற்பது நாள் இராப் பகல் வனவாசம் பண்ணினீர்
      நாற்பது நாள் இராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர்
    2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணை
      மஞ்சம் உமக்குத் தரை கல் உமக்குப் பஞ்சணை
    3. உம்மைப்போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும்
      உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும்.
    4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை
      சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை
    5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்
      தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம்.

    Naarpathu Naal Iraap Pakal Lyrics in English

    Yesu sothanaiyai ventavar

    1. naarpathu naal iraap pakal vanavaasam pannnnineer
      naarpathu naal iraap pakal sothikkappattum venteer
    2. aettaீr veyil kulirai kaattu mirukath thunnai
      manjam umakkuth tharai kal umakkup panjannai
    3. ummaippola naangalum lokaththai verukkavum
      upavaasam pannnavum jepikkavum karpiyum.
    4. saaththaan seeri ethirkkum pothem thaekam aaviyai
      sornthidaamal kaaththidum venteerae neer avanai
    5. appothengal aavikkum maa samaathaanam unndaam
      thoothar koottam sevikkum paakkiyavaankal aakuvom.