Category: Tamil Worship Songs Lyrics
-
Nadantha Thellam Nammaikke நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்பங்களை இன்பமாக மாற்றினீர் சிலுவைதனை அனுமதித்தீர் நன்றிசிந்தைதனை மாற்றினீர் நன்றி உள்ளான மனிதனை புதிதாக்கிஉடைத்து உருமாற்றி நடத்துகிறீர் என் கிருபை உனக்குப்போதும் என்றீர்பெலவினத்திலே பெலன் என்றீர் தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றிதப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி விசுவாசப்புடமிட்டீர் நன்றிபொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றிமன்னிக்கும் மனம்…
-
Nadanam Aadi Thotharippen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம்தான் உண்டு – ஐயா அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரேஅண்டி வந்தோம் ஆறுதலேஅடைக்கலமானவரே Nadanam aadi thotharippen Lyrics in English nadanamaati sthoththarippaennaathaa naan ummaith thuthippaenkaiththaala osaiyudankarththaa naan ummaith thuthippaen kaannpavarae kaappavaraekarunnai…
-
Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவேதனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான் இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதேஅருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே Nadaka Solli Thaarum Lyrics in English nadakka solli thaarum Yesuvae Yesuvaethaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan irul niraintha ulakam ithu thunpam…
-
Nadaiyil Oru Maatram நடையில் ஒரு மாற்றம்
நடையில் ஒரு மாற்றம் வேண்டுமேசெயலில் ஒரு மாற்றம் வேண்டும்பேச்சில் ஒரு மாற்றம் வேண்டும்வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும் வித்தியாசம் வேண்டுமே-2இயேசுவே தாருமே மாற்றமேஎன் வாழ்விலே-2 BE DIFFERENTMAKE DIFFERENT நீ என்னுடையவன் என்று சொன்னார்அவருக்காய் தெரிந்து கொண்டார்ஜனம் விட்டு பிரிந்து வந்தார்தேவனுக்காய் வாழ வைத்தார் என் வாழ்வில்இயேசுவே வந்தார்புது வாழ்வையே தந்து விட்டார்என் மூலம் பிறர் வாழ்வு மாறஉலகையே மாற்றிட செய்வார் சோர்ந்து போகாதேஎன் நண்பாமாற்றுவார் இயேசுஉன் வாழ்வைநம்பி நீயும் ஏற்று கொள்வாய்வாழ்வெல்லாம் மாற்றம் காண்பாய் Nadaiyil…
-
Naatha Um நாதா உம்
நாதா உம் திருக்கரத்தில்இசைக் கருவி நான்நாள்தோறும் பயன்படுத்தும்உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமேஅனுதினம் ஓடி வந்தேன்ஆனந்தமே அதிசயமே எங்கே நான் போக உம் சித்தமோஅங்கே நான் சென்றிடுவேன்உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்பரவசமாகிடுவேன்எக்காளம் நான் ஊதிடுவேன்நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்துதி பாடி மகிழ்ந்திருப்பேன்கிருபை ஒன்றே போதுமைய்யா உம் ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்உம் நாமம் உயர்த்திடுவேன்சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன் Naatha Um Lyrics in English naathaa um thirukkaraththilisaik karuvi…
-
Naarpathu Naal Iraap Pakal நாற்பது நாள் இராப் பகல்
இயேசு சோதனையை வென்றவர் நாற்பது நாள் இராப் பகல் வனவாசம் பண்ணினீர்நாற்பது நாள் இராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர் ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணைமஞ்சம் உமக்குத் தரை கல் உமக்குப் பஞ்சணை உம்மைப்போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம். Naarpathu Naal Iraap Pakal…
-
Naanum Oru Computer நானும் ஒரு கம்ப்யூட்டர்
நானும் ஒரு கம்ப்யூட்டர்என்னை தேவன் உண்டாக்கினார் (2)நாளும் அவர் கட்டளையாலேநன்றாய் இயங்குகிறேன் (2) ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர் எந்தன் வைரஸ் எல்லாம்வசனத்தாலே சாகும்எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்இயேசுவைத் தேடும் (2) கீபோர்ட் அவர் கையில்மௌஸும் அவர் கையில்அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்அவர் அழகை காட்டிடுமே நானும் ஒரு கம்ப்யூட்டர்என்னை தேவன் உண்டாக்கினார் ந…நா…ந ந நா….. Naanum Oru Computer Lyrics in English naanum oru kampyoottarennai thaevan…
-
Naanum En Veetarum Ummaiye நானும் என் வீட்டாரும் உம்மையே
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ்படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்; எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர் யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரேயேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே Naanum…
-
Naanum En Veettarum நானும் என் வீட்டாரும்
நானும் என் வீட்டாரும்உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே முழந்தாழ் படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் யேகோவா ரூபா என் நல்ல மேய்ப்பரேயேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேஎப்போதும்…
-
Naankal Aaraathikkum Enkal Thaevan நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்அழித்திடுவார் அவர் அழித்திடுவார் சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம் – நாங்கள் 1.எரிகிற அக்கினி சூளையிலும்விடுதலை அக்கினியாய் வந்திடுவார்சேதம் வராமல் காத்திடவே -2தேவக்குமாரனாய் வெளிப்படுவார் 2.நிகரே இல்லா பட்டயம் அவர்நீதியின் கரத்தினால் நடத்திடுவார்உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார் 3.மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே – 2தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே 4.சிங்கத்தின் வாயை…