Category: Tamil Worship Songs Lyrics

  • Naanum Oru Computer நானும் ஒரு கம்ப்யூட்டர்

    நானும் ஒரு கம்ப்யூட்டர்
    என்னை தேவன் உண்டாக்கினார் (2)
    நாளும் அவர் கட்டளையாலே
    நன்றாய் இயங்குகிறேன் (2)

    ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
    அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

    எந்தன் வைரஸ் எல்லாம்
    வசனத்தாலே சாகும்
    எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
    இயேசுவைத் தேடும் (2)

    கீபோர்ட் அவர் கையில்
    மௌஸும் அவர் கையில்
    அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
    அவர் அழகை காட்டிடுமே

    நானும் ஒரு கம்ப்யூட்டர்
    என்னை தேவன் உண்டாக்கினார்

    ந…நா…ந ந நா…..


    Naanum Oru Computer Lyrics in English

    naanum oru kampyoottar
    ennai thaevan unndaakkinaar (2)
    naalum avar kattalaiyaalae
    nantay iyangukiraen (2)

    ai em e sooppar kampyoottar
    ant jeesas mai maasdar aapparaettar

    enthan vairas ellaam
    vasanaththaalae saakum
    enthan haartisk eppothum
    Yesuvaith thaedum (2)

    geeport avar kaiyil
    mausum avar kaiyil
    avar thatta thatta deskdaap
    avar alakai kaatdidumae

    naanum oru kampyoottar
    ennai thaevan unndaakkinaar

    na…naa…na na naa…..

  • Naanum En Veetarum Ummaiye நானும் என் வீட்டாரும் உம்மையே

    நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
    உமக்காய் ஓடுவோம்
    உந்தன் நாமம் சொல்லுவோம்

    1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
      மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
      முழந்தாழ்படியிட்டு
      முழுவதும் தருகிறேன் – நான்
    2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
      யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
    3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
      எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
    4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
      யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
    5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
      யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
    6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
      எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே

    Naanum En Veetarum Ummaiye Lyrics in English

    naanum en veettarum ummaiyae naesippom
    umakkaay oduvom
    unthan naamam solluvom

    1. kaividaa theyvamae karunnaiyin sikaramae
      meyyaana theepamae envaalvin paakkiyamae
      mulanthaalpatiyittu
      muluvathum tharukiraen – naan
    2. epinaesar epinaesar ithuvarai uthavineer
      yaekovaa eerae ellaam paarththuk kolveer;
    3. elshadaay elshadaay ellaam vallavarae
      elroyee elroyee ennaik kaannpavarae
    4. yaekovaashammaa koodavae irukkireer
      yaekovaa shaalom samaathaanam tharukirir
    5. yaekovaa roovaa en nalla maeypparae
      yaekovaa raqppaa sukamtharum theyvamae
    6. parisuththar parisuththar paraloka raajaavae
      eppothum iruppavarae inimael varupavarae
  • Naanum En Veettarum நானும் என் வீட்டாரும்

    நானும் என் வீட்டாரும்
    உம்மையே நேசிப்போம்
    உமக்காய் ஓடுவோம்
    உந்தன் நாமம் சொல்லுவோம்

    1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
      மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

    முழந்தாழ் படியிட்டு
    முழுவதும் தருகிறேன் – நான்

    1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
      யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
    2. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
      எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
    3. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
      யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
    4. யேகோவா ரூபா என் நல்ல மேய்ப்பரே
      யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
    5. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
      எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே

    Naanum En Veettarum Lyrics in English

    naanum en veettarum
    ummaiyae naesippom
    umakkaay oduvom
    unthan naamam solluvom

    1. kaividaa theyvamae karunnaiyin sikaramae
      meyyaana theepamae en vaalvin paakkiyamae

    mulanthaal patiyittu
    muluvathum tharukiraen – naan

    1. epinaesar epinaesar ithuvarai uthavineer
      yaekovaa eerae ellaam paarththuk kolveer
    2. elshadaay elshadaay ellaam vallavarae
      elroyee elroyee ennaik kaannpavarae
    3. yaekovaa shammaa koodavae irukkireer
      yaekovaa shaalom samaathaanam tharukireer
    4. yaekovaa roopaa en nalla maeypparae
      yaekovaa raqppaa sukam tharum theyvamae
    5. parisuththar parisuththar paraloka raajaavae
      eppothum iruppavarae inimaelum varupavarae
  • Naankal Aaraathikkum Enkal Thaevan நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
    ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
    சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
    அழித்திடுவார் அவர் அழித்திடுவார்

    சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
    அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம் – நாங்கள்

    1.எரிகிற அக்கினி சூளையிலும்
    விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
    சேதம் வராமல் காத்திடவே -2
    தேவக்குமாரனாய் வெளிப்படுவார்

    2.நிகரே இல்லா பட்டயம் அவர்
    நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
    உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2
    உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

    3.மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
    மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
    துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே – 2
    தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே

    4.சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
    எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
    இராஜாதி இராஜா வருகின்றாரே – 2
    மேகங்களுடனே வருகின்றாரே


    Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics in English

    naangal aaraathikkum engal thaevan
    jeevikkiraar entum jeevikkiraar
    saththuruvin thanthirangal ellaam
    aliththiduvaar avar aliththiduvaar

    sarva valla thaevanaiyae aaraathikkirom
    athisayam seypavarai aaraathikkirom – naangal

    1.erikira akkini soolaiyilum
    viduthalai akkiniyaay vanthiduvaar
    setham varaamal kaaththidavae -2
    thaevakkumaaranaay velippaduvaar

    2.nikarae illaa pattayam avar
    neethiyin karaththinaal nadaththiduvaar
    uththamanae unakku karththar thunnaiyae- 2
    uyirodu elunthavar uthavi seyvaar

    3.makimaiyaay engum vaasam seykireer
    makimaiyin thaevaa ummai aaraathikkirom
    thukkangal ellaam marainthidumae – 2
    thootharin koottamo aarpparikkumae

    4.singaththin vaayai ataiththiduvaar
    erikovin kottaைyai aliththiduvaar
    iraajaathi iraajaa varukintarae – 2
    maekangaludanae varukintarae

  • Naanga Vera Maari Bro நாங்க வேற மாரி

    கொற சொல்ல மாட்டேன்
    அட குத்தம் சொல்ல மாட்டேன்
    மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO
    நான் மட்டும் RIGHTU
    மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
    ஊழியத்தை செய்யமாட்டேன் BRO

    கீழ விழுந்தா தூக்குவோம் BRO
    இயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO
    நாங்க வேற மாரி
    நாங்க வேற மாரி BRO
    நாங்க இயேசு மாரி BRO

    சத்துருவ கண்டு ஓடிட மாட்டேன்
    வசனத்த வச்சு அடிப்பேன் BRO
    கோலியாத்த கண்டு பின் செல்ல மாட்டேன்
    நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் BRO
    ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல BRO
    இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் BRO


    Naanga vera maari bro Lyrics in English

    kora solla maattaen
    ada kuththam solla maattaen
    maththavanga thalaiyila kotta maattaen BRO
    naan mattum RIGHTU
    maththavanga thappu niyaayam theerkkum ooliyaththai
    ooliyaththai seyyamaattaen BRO

    geela vilunthaa thookkuvom BRO
    Yesuvin ooliyaththa seyvaen BRO
    naanga vaera maari
    naanga vaera maari BRO
    naanga Yesu maari BRO

    saththuruva kanndu otida maattaen
    vasanaththa vachchu atippaen BRO
    koliyaaththa kanndu pin sella maattaen
    neththiyila kuri vachchu thookkiduvaen BRO
    eettiyum pattayamum enakkilla BRO
    Yesuvin naamaththil thookkiduvaen BRO

  • Naanga Rathangal நாங்க இரதங்களை

    நாங்க இரதங்களை குறித்தும் குதிரையை குறித்தும்
    மேன்மையை பாராட்ட மாட்டோம்
    எங்க சொத்து சுகம்மெல்லாம் சொல்லி நாங்க
    சீனப் போட மாட்டோம்

    எங்க தேவனின் நாம மகிமைக்காக வாழ்ந்திடுவோம்
    எங்க வாழ்நாளெல்லாம் அவரின் புகழை பாடிடுவோம்

    தேவனை பற்றி சொல்ல
    தேசமெங்கிலும் செல்ல
    மனம் தயங்குவதில்லை நாங்க தானியேலப் போல
    மானின் கால்கள் எனக்கு
    அக்கினி இரதங்கள் இருக்கு
    ஆவியின் கண்கள் எனக்கு
    உலகத்தின் வேஷம் எதற்கு

    பாவத்திற்கு மரித்தோம்
    பரிசுத்தத்திலே பிழைத்தோம்
    இழந்துப்போனதெல்லாம் சிலுவையிலே ஜெயித்தோம்
    முழங்கால் யாவும் முடங்கும்
    நாவுகள் அறிக்கை செய்யும்
    கர்த்தரே தெய்வம் என்ற சத்தம்
    பூமி எங்கும் கேட்கும்

    ஓடினாலும் இளைப்பில்ல
    நாங்க நடந்தாலும் சோர்வில்ல
    எங்க இடுப்பின் கச்சை பாத ரட்சை அவிழ்வதேயில்ல
    நாணேற்றின வில்லும்
    கூர்மையான அம்பும்
    இருபுறமும் கருக்குள்ள
    பட்டயத்த பிடித்தோம்


    Naanga rathangal Lyrics in English

    naanga irathangalai kuriththum kuthiraiyai kuriththum
    maenmaiyai paaraatta maattaோm
    enga soththu sukammellaam solli naanga
    seenap poda maattaோm

    enga thaevanin naama makimaikkaaka vaalnthiduvom
    enga vaalnaalellaam avarin pukalai paadiduvom

    thaevanai patti solla
    thaesamengilum sella
    manam thayanguvathillai naanga thaaniyaelap pola
    maanin kaalkal enakku
    akkini irathangal irukku
    aaviyin kannkal enakku
    ulakaththin vaesham etharku

    paavaththirku mariththom
    parisuththaththilae pilaiththom
    ilanthupponathellaam siluvaiyilae jeyiththom
    mulangaal yaavum mudangum
    naavukal arikkai seyyum
    karththarae theyvam enta saththam
    poomi engum kaetkum

    otinaalum ilaippilla
    naanga nadanthaalum sorvilla
    enga iduppin kachchaை paatha ratchaை avilvathaeyilla
    naanneettina villum
    koormaiyaana ampum
    irupuramum karukkulla
    pattayaththa pitiththom

  • Naane Unnai Sugamaakum நானே உன்னை சுகமாக்கும்

    நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
    உன்னை சுகமாக்குவேன்
    உன்னை சுகமாக்குவேன்
    உன்னை சுகமாக்குவேன்

    நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
    என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
    என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
    என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்


    Naane Unnai Sugamaakum Lyrics in English

    naanae unnai sukamaakkum parikaariyaana theyvam
    unnai sukamaakkuvaen
    unnai sukamaakkuvaen
    unnai sukamaakkuvaen

    neerae ennai sukamaakkum parikaariyaana theyvam
    ennai sukamaakkidum um thalumpukalaal
    ennai sukamaakkidum um vaarththaiyinaal

  • Naanalla Eni Yesuve நானல்ல இனி இயேசுவே

    நானல்ல இனி இயேசுவே
    இன்றும் என்றும் வாழுகின்றார்
    (2)என்னில் இன்றும் என்றும்
    வாழுகின்றார்

    1. நான் என்ற என் அவபக்தியை
      தான் என்ற என் அகம்பாவத்தை
      (2) சிலுவையில் நிதமும்
      சேர்த்தறைந்தே
      சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்
      (2)
      2.
      தலைவனின்தாழ்மையில்நான்நடப்பேன்
      தரணியில் அவர்தம் புகழ்
      சேர்ப்பேன் (2) நெஞ்சத்தில்
      தூய்மை அகன்றிடாமல்
      நெஞ்சத்தின்
      அனலைகாத்திடுவேன்(2)
    2. லட்சிய பாதையில் நான் நடப்பேன்
      இரட்சிப்பின் தேவனை
      உயர்த்திடுவேன்(2)
      தேவனின் ராஜ்ஜியம்
      திசையெங்கிலும் தீவிரம் பரவிட
      நான் உழைப்பேன் (2)

    Naanalla Eni Yesuve Lyrics in English

    naanalla ini Yesuvae
    intum entum vaalukintar
    (2)ennil intum entum
    vaalukintar

    1. naan enta en avapakthiyai
      thaan enta en akampaavaththai
      (2) siluvaiyil nithamum
      serththarainthae
      sernthavarodu pilaiththiruppaen
      (2)
      2.
      thalaivaninthaalmaiyilnaannadappaen
      tharanniyil avartham pukal
      serppaen (2) nenjaththil
      thooymai akantidaamal
      nenjaththin
      analaikaaththiduvaen(2)
    2. latchiya paathaiyil naan nadappaen
      iratchippin thaevanai
      uyarththiduvaen(2)
      thaevanin raajjiyam
      thisaiyengilum theeviram paravida
      naan ulaippaen (2)
  • Naanae Vazhi Naanae Saththiyam நானே வழி நானே சத்தியம்

    நானே வழி நானே சத்தியம்
    நானே ஜீவன் மகனே(ளே) – உனக்கு
    எல்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
    என்னாலன்றி உனக்க நிம்மதி இல்லை

    1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
      நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
      கலங்காதே என் மகனே
      கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
    2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
      உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
      என் மகனே வருவாயா
      இதயத்திலே இடம் தருவாயா
    3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
      உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
      வருவாயா என் மகனே
      இதயத்திலே இடம் தருவாயா
    4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
      ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்
      கலங்காதே என்மகனே
      கண்மணிபோல் உன்னைத் காத்திடுவேன்

    Naanae Vazhi Naanae Saththiyam Lyrics in English

    naanae vali naanae saththiyam
    naanae jeevan makanae(lae) – unakku
    elnaalanti unakku viduthalai illai
    ennaalanti unakka nimmathi illai

    1. naan tharuvaen unakku samaathaanam
      naan tharuvaen unakku santhosham
      kalangaathae en makanae
      kannmanni pol unnaik kaaththiduvaen
    2. unakkaaka siluvaiyil naan mariththaen
      unakkaaka thiru iraththam naan sinthinaen
      en makanae varuvaayaa
      ithayaththilae idam tharuvaayaa
    3. unakkaakavae naan jeevikkinten
      un ullaththil vaala thutikkinten
      varuvaayaa en makanae
      ithayaththilae idam tharuvaayaa
    4. nee nampum manithar kaividalaam
      aanaal naan orupothum kaivida maattaen
      kalangaathae enmakanae
      kannmannipol unnaith kaaththiduvaen
  • Naanae Vaaninintru Irangi Vantha நானே வானின்று இறங்கி வந்த

    நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

    இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2)

    எனது உணவை உண்ணும் எவரும்

    பசியை அறிந்திடார் (2) –என்றும்

    எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

    அழிந்து போகும் உணவிற்காக

    உழைத்திட வேண்டாம் (2) –என்றும்

    அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்


    Naanae Vaaninintru Irangi Vantha Lyrics in English

    naanae vaanintu irangi vantha uyirulla unavu

    ithai yaaraavathu unndaal avan entumae vaalvaan (2)

    enathu unavai unnnum evarum

    pasiyai arinthidaar (2) –entum

    enathu kuruthi parukum evarum thaakam therinthidaar

    alinthu pokum unavirkaaka

    ulaiththida vaenndaam (2) –entum

    alinthidaatha vaalvu kodukkum unavirkae ulaippeer