Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Unnai Vittu நான் உன்னை விட்டு

    நான் உன்னை விட்டு விலகுவதில்லைநான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – (2)நான் உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணி போல் உன்னைக் காப்பேன் – (2) பயப்படாதே நீ மனமே – நான்காத்திடுவேன் உன்னை தினமேஅற்புதங்கள் நான் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் திகையாதே கலங்காதே மனமே – நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்கலலைகள் யாவையும் போக்கிடுவேன் அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் Naan…

  • Naan Unakku Podhithu நான் உனக்கு போதித்து

    நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே உன்மேல் என் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு ஈசாக்கு விதை விதைத்துநூறு மடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல் ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனேரெகோபோத் தொடங்கி விட்டது – உனக்கு தேசத்தில் பலுகும்படி உனக்குஇடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல் கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார்என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள் Naan unakku podhithu…

  • Naan Ummai Uruthiyaaka நான் உம்மை உறுதியாக

    நான் உம்மை உறுதியாகஎன்றென்றும் பற்றிடுவேன்சமாதானம் பூரணமாய்அளித்து என்றும் நடத்திடுவீர் என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்என் ஆவி உம்மைத்தேடும்உந்தனின் பாதையில்செம்மையாய் நடத்துவீர் — நான் நல் வாசல்கள் திறந்திடஉம தாசர் உள்ளே செல்வார்தேவனே ராஜனேஜெயமதைத் தந்திடுவீர் — நான் என் கிரியைகள் அனைத்துமேநீர் ஏற்று என்றும் காப்பீர்நடத்தியே தாங்குவீர்சமாதானம் அருள்வீர் — நான் உம் கைகள் உமக்காய் ஓங்கிடஉம் வல்லமை விளங்கும்உம்மையே சார்ந்துமேஉம் புகழ் சாற்றிடுவோம் — நான் Naan Ummai Uruthiyaaka Lyrics in English naan…

  • Naan Ummai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

    நான் உம்மைப் பற்றி இரட்சகாவீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தாண்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில்நம்பி வந்து நிற்க்கையில்பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப் பாடுவேன் ஆ உந்தன் நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் மா வல்ல வாக்கின் உண்மையைக்கண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் Naan ummai patri ratchaga Lyrics in English naan ummaip patti iratchakaaveenn…

  • Naan Sugamaaneen நான் சுகமானேன்

    1.நான் சுகமானேன் நான் சுகமானேன்புண்ணியரின் காயங்களால் ஆ அல்லேலூயா ஆனந்தமேஆ அல்லேலூயா ஆரோக்கியமே 2.பிள்ளையின் அப்பம்பிள்ளையான எனக்கல்லோ 3.என் நோய்கள் தீர்த்தார்சாபமான சிலுவையில் 4.நான் ஏன் சுமப்பேன்எந்தன் இயேசு சுமந்தபின் 5.யெகோவா தேவன்எந்தன் நல்ல பரிகாரி 6.பரிபூரண ஜீவன்பரனீந்த ஜீவனிது 7.இயேசுவின் இரத்தம்பிணி போக்கும் நல்மருந்து 8.பலவீனன் அல்லபலவான் நான் தேவன் சொன்னார் Naan Sugamaaneen Lyrics in English 1.naan sukamaanaen naan sukamaanaenpunnnniyarin kaayangalaal aa allaelooyaa aananthamaeaa allaelooyaa aarokkiyamae 2.pillaiyin appampillaiyaana…

  • Naan Potri Paduvaen நான் போற்றிப் பாடுவேன்

    நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவைதுதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)உமக்கே நன்றி இராஜா (4)துதிக்குப் பாத்திரரேஎன் துதிக்கு பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறேன்உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2) நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)உமக்கே நன்றி இராஜா (4)மகிமைக்குப் பாத்திரரேநீர் மகிமைக்குப் பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறேன்உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2) Naan…

  • Naan Piramiththu நான் பிரமித்து

    நான் பிரமித்து நின்று பேரன்பின்பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்என் உள்ளத்தில் மெடீநுச் சமாதானம்சம்பூரணமாய் அடைந்தேன் மா தூய உதிரத்தால்என் பாவம் நீங்கக் கண்டேன்இயேசையரின் இரட்சிப்பினால்நான் ஆறுதல் கண்டடைந்தேன் முன்னாளில் இவ்வாறுதல் காணஓயாமல் பிரயாசப்பட்டேன்வீண் முயற்சி நீங்கினபோதேஎன் மீட்பரால் அருள் பெற்றேன் தம் கரத்தை என் மீதில் வைத்துநீ சொஸ்தமாவாய் என்றனர்நான் அவரின் வஸ்திரம் தொடஆரோக்கியம் அருளினர் எந்நேரமும் புண்ணிய நாதர்என் பக்கத்தில் விளங்குவார்தம் முகத்தின் அருள் பிரகாசம்என் பேரிலே வீசச் செய்வார்! Naan Piramiththu Lyrics in English…

  • Naan Payapadum Naalinile நான் பயப்படும் நாளினிலே

    நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே Naan Payapadum Naalinile Lyrics in English naan payappadum naalinilaekarththarai nampiduvaenen kottaைyum aranumaayirukkanaan ataikkalam pukunthiduvaen ungalil iruppavar periyavaraeparisuththamaanavaraeavar kaaththiduvaar entum nadaththiduvaarniththiya kaalamellaam nammaiyae nammaik kaappavar ayarvathillaiuranguvathum illaiavar aalayaththil naan apayamittaenen…

  • Naan Paavithaan நான் பாவிதான்

    நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா என்று என்னை அழைத்தீர்என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்துக் கெட்டேனேஎன் கறை நீங்க இப்போதே,என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – மா பயத்தால்திகைத்து, பாவபாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்,என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – மெய்யாயினும்சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்அடைவதற்கு உம்மிடம்என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – இரங்குவீர்அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,அருளாம் செல்வம் அளிப்பீர்;என் மீட்பரே, வந்தேன். நான்…

  • Naan Paavach Setrinaley Vaazhnthen நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

    நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்காபாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும்கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2.என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர்எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம்இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே 3.கார்மேகம் போல்என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரேமூழ்கியே தள்ளும் சமுத்திரஆழம் தூக்கி எறிந்தாரே 4.இரத்தாம்பரம் பொன் சிவப்பானஇதய பாவங்களைபஞ்சையும் போலவேவெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார் 5.மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்மா எண்ணிலா தூரம்எந்தன் பாவங்கள்…