Category: Tamil Worship Songs Lyrics
-
Naan Paadum Kaanangalaal நான் பாடும் கானங்களால்
நான் பாடும் கானங்களால்என் இயேசுவைப் புகழ்வேன்எந்தன் ஜீவிய காலம் வரைஅவர் மாறாத சந்தோஷமே – நான் பாவ ரோகங்கள் மாற்றியேஎந்தன் கண்ணீரைத் துடைப்பவரேஉலகம் வெறுத்தென்னைத் தள்ளபாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான் இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லையாதொரு பயமுமில்லைஅவர் ஸ்நேக தீபத்தின் வழியில்தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் நல்ல போராட்டம் போராடிஎந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்விலையேறிய திருவசனம்எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான் Naan Paadum Kaanangalaal Lyrics in English naan paadum kaanangalaalen Yesuvaip…
-
Naan Paadi Makizhum நான் பாடி மகிழும்
நான் பாடி மகிழும் நேரம்ஆராதனை நேரம்நான் பலி செலுத்தும்நேரம் ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம்துதி ஆராதனை நேரம் முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்ஆராதனை நேரம்முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்ஆராதனை நேரம் நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்ஆராதனை நேரம்நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்ஆராதனை நேரம் நம் உடமையை கொடுத்துமகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்ஆராதனை நேரம் Naan paadi makizhum Lyrics in English naan paati makilum naeramaaraathanai naeramnaan pali…
-
Naan Paada Varuveer Aiya நான் பாட வருவீர் ஐயா
நான் பாட வருவீர் ஐயாநான் போற்ற மகிழ்வீர் ஐயா (2)என் வாழ்விலே வந்தீர் ஐயாபுது வாழ்வு தந்தீர் ஐயா (2) தாய் தன் பாலனை மறந்தாலும்நான் உன்னை மறவேன் என்றவரே (2)உள்ளங்கையில் என்னை வரைந்தீரேஎந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2) இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (2)உந்தன் அன்பை நான் மறப்பேனோஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (2) மலைகள் பர்வதங்கள் விலகினாலும்உம் கிருபை என்னை விட்டு விலகாது (2)நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்உந்தன் வாக்குகள்…
-
Naan Orupothum Unnai Kaividuvathumillai நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லைஎன்றுறை செய்தேனன்றோகடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான்என்றுறை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயமே இல்லைமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையேஏழை எனக்கு அடைக்கலமே அவர்புயலில் என் கன்மலையேஎன்றுறை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோதம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமேநல்வசனத்தின் வல்லமையாய்வல்லவரின் சமுகம் நிறைந்திடுமேஎலியாவின்…
-
Naan Oru Paavi நான் ஒரு பாவி
நான் ஒரு பாவி நான் ஒரு பாவிநான் செய்த பாவங்கள் பல்லாயிரம்நான் ஒரு பாவி நான் ஒரு பாவிநான் செய்த பாவத்துக்கு நான் காரணம்பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்என்னை நான் வெறுத்து விட்டேன்உமது ஆலோசனை பாரம் என்றேன்உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் சந்தர்ப்பங்களென்றும் சூழ்நிலைகளென்றும்பாவம் செய்த பின்னாலே பழி சுமத்திதூண்டிவிட்டார் என்றும்மாற்றிவிட்டார் என்றும்மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்திநான் செய்த பாவத்துக்குநியாயங்கள் சொன்னேன்என்னை இரட்சித்து தேவனிடம்காரணம் சொன்னேன்-குற்றங்கள்ஒப்புக்கொள்ளும் மனமுமில்லைஎன்னில் நல்லதோர் குணமுமில்லை எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்வேஷம் போட்டு…
-
Naan Nirpathum Nirmulam நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
நான் நிற்பதும் நிர்மூலமகாததும்தேவ கிருபையே – நான் உயிருடன்வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே கிருபையே தேவ கிருபையேதேவ கிருபையே தேவ கிருபையே காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்மாலையில் காப்புடன் இல்லம்வருவதும் கிருபையேபோக்கிலும் வரத்திலும்தொலைதூரப் பயணத்திலும்பாதம் கல்லிலே இடறாமல்காப்பதும் கிருபையே அக்கினி நடுவினிலே – என்னைஎரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்றுஎன்னைக் காப்பதும் கிருபையே – ஆழியின்நடுவினிலும் சீறிடும் புயலினிலும்நீர்மேல் நடந்து வந்துஎன்னைக் காப்பதும் கிருபையே கண்ணீர் கவலைகளில் கஷ்டநஷ்டங்களில் துஷ்டனின் கைக்குவிலக்கி மீட்டதும் கிருபையேஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்மாபெரும் கிருபையேஎங்கள் தேவ…
-
Naan Nirkum Boomi நான் நிற்கும் பூமி
நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை என் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Naan Nirkum Boomi Lyrics in English naan nirkum poomi nilaikulainthu alinthaalumen nampikkaiyin asthipaaram asainthaalumnaan nampuvatharku ontum illai entalumnampuvaen en Yesu oruvarai en paathaiyellaam anthakaaram soolnthaalumvaalkkai…
-
Naan Ninaipatharkum நான் நினைப்பதற்கும்
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான் ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர் Naan Ninaipatharkum Lyrics in English naan ninaippatharkum vaennduvatharkummikavum…
-
Naan Nianipatharkum நான் நினைப்பதற்கும்
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர் Naan nianipatharkum. Lyrics in English naan ninaippatharkum…
-
Naan Nallavan Illai நான் நல்லவன் இல்லை
நான் நல்லவன் இல்லை ஆண்டவரேஎன்னில் நன்மை இல்லை பெரியாவரேநான் நல்லவள் இல்லை ஆண்டவரேஎன்னில் நன்மை இல்லை பெரியாவரே விழுந்து போன பாத்திரமாய் நான் வாழ்ந்துமேவிலகாமல் காத்தீரையா – என்னைஒதுக்கப்பட்ட பாத்திரமாய் நான் வாழ்ந்துமேஓயாமல் நேசித்தீரையா தீட்டுப்பட்ட என் வாழ்வை நீர் பார்த்துமேஎன்னை தீமையாய் நிலைக்கவில்லையேஅசுத்தமான என் உள்ளம் நீர் மாற்றவேபரிசுத்தாவி தந்தீரையா உலகத்தை நேசித்து நான் வாழ்ந்தேனேநேசிக்க யாருமில்லையே – என்னைஉடைக்கப்பட்டு உணர்ந்து நானும் திரும்பி பார்க்கையில்கண்ணீரோடு காத்திருந்தீரே – எனக்காய் நான் நல்லவன் இல்லை என்றாலும்…