Category: Tamil Worship Songs Lyrics
-
Naan Nadandhu Vantha Paathaigal நான் நடந்து வந்த பாதைகள்
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2) நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னைதாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியலஎன் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியலஎன் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியலஎன் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்…
-
Naan Naanae Karththar நான் நானே கர்த்தர்
நான் நானே கர்த்தர்நான் நானே தேவன்என்னாலன்றி இரட்சிப்பு இல்லைஎன்னாலன்றி மீட்பும் இல்லைபெயர் சொல்லி அழைத்தேன்கரம் பிடித்திழுத்தேன் – நான் நீ தண்ணீரைக் கடக்கும்போது – நான்உன்னோட இருப்பேன்நீ ஆறுகளை கடக்கும்போது அதுஉன் மேல் புரளாதுஅக்கினி ஜுவாலை உன்னை அழிக்காதுநீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய் மா மலைகள் விலகினாலும் – அந்தமலைகள் சாய்ந்தாலும்இந்த பூமி மாறினாலும் – பெரும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாதுசமாதான் உடன்படிக்கை நிலைபெயராது இதோ இரட்சிக்கும் என் கரமோ அதுகுறுகியே போகாதுநான்…
-
Naan Naanaakavae Vanthirukkiraen நான் நானாகவே வந்திருக்கிறேன்
நான் நானாகவே வந்திருக்கிறேன்உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீராஉம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையேநோவாவைப் போல் நீதிமானும் இல்லையேஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையேதானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையேநான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான் மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையேமரியாளைப் போல் உம்மை நேசிக்கலையேஎஸ்தரை போல் எதையும் செய்யவில்லையேஎலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையேநான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான் Naan Naanaakavae Vanthirukkiraen Lyrics in English naan…
-
Naan Mannippadaiya நான் மன்னிப்படைய
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டீர்நீதிமானாக்க பலியானீர்நித்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர் சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா மகிமையிலே நான் பங்கு பெறஅவமானம் அடைந்தீரையாஜீவன் பெற சாவை அடைந்தீரையாமுடிவில்லா வாழ்வு தந்தீர் Naan mannippadaiya Lyrics in English naan mannippataiya neer thanntikkappattirmeetpataiya…
-
Naan Kanden நான் கண்டேன்
நான் கண்டேன் நான் கண்டேன்சாத்தானின் வீழ்ச்சிமகிமை அவருக்கேமகிமை இயேசுவுக்கேஆமென் என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானேஎன் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானேஎன் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானேஎன் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானேஅல்லேலூயா ஓ சாத்தான் வீழ்ந்தானே நான் கண்டேன் நான் கண்டேன்இயேசுவின் வெற்றிமகிமை அவருக்கேமகிமை இயேசுவுக்கேஆமென் என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரேஎன் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரேஎன் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரேஎன் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரேஅல்லேலூயா ஓ இயேசு ஜெயித்தாரே Naan kanden Lyrics in English naan kanntaen naan kanntaensaaththaanin…
-
Naan Kanamalpona Adallavo நான் காணாமற்போன ஆடல்லவோ
பல்லவி நான் காணாமற்போன ஆடல்லவோ கர்த்தர் என்னைத் தேடுகின்றார் ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை அன்புமீறி நான் நடந்தேன் ஆபேலைக்கொன்ற காயீனைப்போல வன்கொலை நான் புரிந்தேன் ஆரம்ப முதலில் விழுந்த அன்பர் என்னைத் தேடுகின்றார் கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் காட்டித்தந்த யூதாஸ் தானே கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து பெரும்பழி நான் சுமந்தேன் கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் கர்த்தர் என்னைத் தேடி வந்தார் Naan Kanamalpona Adallavo Lyrics in English pallavi naan…
-
Naan Jepikkum Poethellaam நான் ஜெபிக்கும் போதெல்லாம்
நான் ஜெபிக்கும் போதெல்லாம்உந்தன் சித்தம் செய்திடஉம்மைப் போல் மாற்றிடும்வாஞ்சையோடு கதறுவேன் கர்த்தருக்கு காத்திருபுதுபெலன் அடைவாய்நீ பறந்து சென்றாலும்கர்த்தருக்கு காத்திரு -2புதுபெலன்ää புதுபெலன் அடைவாய் (நான்) உம் வசனம் தியானிக்கையில்தேவ ஞானம் தாருமேஅப்பமாக மாற்றிடும்புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்) நான் நடக்கும் பாதையில்தவறாமல் காத்திடும்தூதர்ளை அனுப்பிபாதயை செம்மை செய்யும் (நான்) Naan Jepikkum Poethellaam Lyrics in English naan jepikkum pothellaamunthan siththam seythidaummaip pol maattidumvaanjaiyodu katharuvaen karththarukku kaaththiruputhupelan ataivaaynee paranthu sentalumkarththarukku kaaththiru…
-
Naan Iyaesuvin Pillai நான் இயேசுவின் பிள்ளை
நான் இயேசுவின் பிள்ளைபயமே இல்லைஎந்நாளும் சந்தோஷமே தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்மகனாக மகளாக தெரிந்து கொண்டார் கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் வென்று விட்டேன் வென்று விட்டேன்எதிரியின் தடைகளை வென்று விட்டேன் நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் சுகமானேன் சுகமானேன்இயேசுவின் காயங்களால் சுகமானேன் முறியடிப்பேன் முறியடிப்பேன்எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன Naan Iyaesuvin Pillai Lyrics in English naan Yesuvin pillaipayamae illaiennaalum santhoshamae therinthu konndaar therinthu konndaarmakanaaka makalaaka therinthu konndaar kaluvappattaen kaluvappattaenYesuvin…
-
Naan Etharkaaka Pitikkapattaeno நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
நான் எதற்காக பிடிக்கபட்டேனோஅதை பிடித்துக் கொள்ளும்படிஆசையாய் தொடருகிறேன் – நான் பாடுகள் வந்தாலும்நஷ்டங்கள் வந்தாலும்தொடர்ந்து ஓடுகிறேன் – நான் பின்னானவை மறந்துமுன்னானவை நோக்கிஆசையாய் தொடருகிறேன் நல்ல போராட்டம் போராடிஓட்டத்தை முடித்திடுவேன்விசுவாசம் காத்துக் கொள்வேன் நான் விசுவாசிக்கும் தேவன்இன்னாரென்று அறிவேன்ஆசையாய் தொடருகிறேன் Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics in English naan etharkaaka pitikkapattaenoathai pitiththuk kollumpatiaasaiyaay thodarukiraen – naan paadukal vanthaalumnashdangal vanthaalumthodarnthu odukiraen – naan pinnaanavai maranthumunnaanavai Nnokkiaasaiyaay thodarukiraen nalla poraattam…
-
Naan Ennaiyae Innaeramae நான் என்னையே இந்நேரமே
இயேசுவைப் பின்பற்றுவேன்! நான் என்னையே இந்நேரமேஉம் சொந்தமாய் தந்தேன் இதோ சோர்வாகவே நான் நிற்கையில் – 2என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர் காடானாலும் மேடானாலும் – 2என் இயேசுவை பின் பற்றுவேன் என் இயேசுவே என் ராஜனே – 2உம்மை என்றும் பின்பற்றுவேன் Naan Ennaiyae Innaeramae Lyrics in English Yesuvaip pinpattuvaen! naan ennaiyae innaeramaeum sonthamaay thanthaen itho sorvaakavae naan nirkaiyil – 2en naesarae serththuk kolluveer kaadaanaalum maedaanaalum…