Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Nirkum Boomi நான் நிற்கும் பூமி

    நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
    நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை

    என் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
    வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
    என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை


    Naan Nirkum Boomi Lyrics in English

    naan nirkum poomi nilaikulainthu alinthaalum
    en nampikkaiyin asthipaaram asainthaalum
    naan nampuvatharku ontum illai entalum
    nampuvaen en Yesu oruvarai

    en paathaiyellaam anthakaaram soolnthaalum
    vaalkkai mutinthathu maruvaalvu illai entalum
    ennai thaettuvatharku yaarum illai entalum
    nampuvaen en Yesu oruvarai

  • Naan Ninaipatharkum நான் நினைப்பதற்கும்

    நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    மிகவும் அதிகமாய்
    கிரியை செய்திட வல்லவரே
    உமக்கே மகிமை

    அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
    ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
    மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான்

    ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
    செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
    மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

    வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
    வந்தது உயர்வு ஆளுநர் பதவி
    எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

    கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
    வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
    ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்


    Naan Ninaipatharkum Lyrics in English

    naan ninaippatharkum vaennduvatharkum
    mikavum athikamaay
    kiriyai seythida vallavarae
    umakkae makimai

    annaal kaettal oru aann kulanthai
    aatru pillaikal thaevan koduththeer
    makan saamuvael theerkkatharisiyaanaar naan

    njaanam kaettar saalamon raajaa
    selvamum pukalum serththuk koduththeer
    mikavum uyarththineer nikarillaa arasanaay

    vaalipan siraiyilae aenginaar viduthalai
    vanthathu uyarvu aalunar pathavi
    ekipthu muluvathum aatchi seythaarae

    koolikkaaranaay unavu thaeti vanthaan
    veettuppillaiyaay aettuk konnteerae
    oti annaiththup paati makilntheer

  • Naan Nianipatharkum நான் நினைப்பதற்கும்

    நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    மிகவும் அதிகமாய்
    கிரியை செய்திட வல்லவரே
    உமக்கே மகிமை

    அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
    ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
    மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான்

    ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
    செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
    மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

    வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
    வந்தது உயர்வு ஆளுநர் பதவி
    எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

    கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
    வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
    ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்


    Naan nianipatharkum. Lyrics in English

    naan ninaippatharkum vaennduvatharkum
    mikavum athikamaay
    kiriyai seythida vallavarae
    umakkae makimai

    annaal kaettal oru aann kulanthai
    aatru pillaikal thaevan koduththeer
    makan saamuvael theerkkatharisiyaanaar – naan

    njaanam kaettar saalamon raajaa
    selvamum pukalum serththuk koduththeer
    mikavum uyarththineer nikarillaa arasanaay

    vaalipan siraiyilae aenginaar viduthalai
    vanthathu uyarvu aalunar pathavi
    ekipthu muluvathum aatchi seythaarae

    koolikkaaranaay unavu thaeti vanthaan
    veettuppillaiyaay aettuk konnteerae
    oti annaiththup paati makilntheer

  • Naan Nallavan Illai நான் நல்லவன் இல்லை

    நான் நல்லவன் இல்லை ஆண்டவரே
    என்னில் நன்மை இல்லை பெரியாவரே
    நான் நல்லவள் இல்லை ஆண்டவரே
    என்னில் நன்மை இல்லை பெரியாவரே

    விழுந்து போன பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
    விலகாமல் காத்தீரையா – என்னை
    ஒதுக்கப்பட்ட பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
    ஓயாமல் நேசித்தீரையா

    தீட்டுப்பட்ட என் வாழ்வை நீர் பார்த்துமே
    என்னை தீமையாய் நிலைக்கவில்லையே
    அசுத்தமான என் உள்ளம் நீர் மாற்றவே
    பரிசுத்தாவி தந்தீரையா

    உலகத்தை நேசித்து நான் வாழ்ந்தேனே
    நேசிக்க யாருமில்லையே – என்னை
    உடைக்கப்பட்டு உணர்ந்து நானும் திரும்பி பார்க்கையில்
    கண்ணீரோடு காத்திருந்தீரே – எனக்காய்

    நான் நல்லவன் இல்லை என்றாலும் இயேசுவே
    என்னை நேசிக்கும் நீர்தானே பெரியாவரே
    என்னில் நன்மை இல்லை என்றாலும் இயேசுவே
    என்னை நேசிக்கும் நீர்தானே சிறந்தவரே


    Naan Nallavan Illai Lyrics in English

    naan nallavan illai aanndavarae
    ennil nanmai illai periyaavarae
    naan nallaval illai aanndavarae
    ennil nanmai illai periyaavarae

    vilunthu pona paaththiramaay naan vaalnthumae
    vilakaamal kaaththeeraiyaa – ennai
    othukkappatta paaththiramaay naan vaalnthumae
    oyaamal naesiththeeraiyaa

    theettuppatta en vaalvai neer paarththumae
    ennai theemaiyaay nilaikkavillaiyae
    asuththamaana en ullam neer maattavae
    parisuththaavi thantheeraiyaa

    ulakaththai naesiththu naan vaalnthaenae
    naesikka yaarumillaiyae – ennai
    utaikkappattu unarnthu naanum thirumpi paarkkaiyil
    kannnneerodu kaaththiruntheerae – enakkaay

    naan nallavan illai entalum Yesuvae
    ennai naesikkum neerthaanae periyaavarae
    ennil nanmai illai entalum Yesuvae
    ennai naesikkum neerthaanae siranthavarae

  • Naan Nadandhu Vantha Paathaigal நான் நடந்து வந்த பாதைகள்

    நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
    நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)

    நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
    தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

    என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
    என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
    என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
    என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க

    என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
    என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
    என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
    என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க


    Naan Nadandhu Vantha Paathaigal Lyrics in English

    naan nadanthu vantha paathaikal karadu maedukal
    naan kadanthu vantha paathaikal mutkal vaelikal (2)

    nadakka mutiyala daati nadakka mutiyala – ennai
    thaangik kollunga karaththil aenthik kollunga

    en suya pelaththaal otip paarththaen oda mutiyala
    en mana pelaththaal nadanthu paarththaen nadakka mutiyala
    en thol pelaththaal sumanthu paarththaen sumakka mutiyala
    en kaal pelaththaal kadanthu paarththaen kadakka mutiyala — nadakka

    en aal pelaththaal aalap paarththaen aala mutiyala
    en pana pelaththaal pataikkap paarththaen pataikka mutiyala
    en sol palaththaal saathikkap paarththaen ontum mutiyala
    en vaay pelaththaal vaala paarththaen vaala mutiyala — nadakka

  • Naan Naanae Karththar நான் நானே கர்த்தர்

    நான் நானே கர்த்தர்
    நான் நானே தேவன்
    என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
    என்னாலன்றி மீட்பும் இல்லை
    பெயர் சொல்லி அழைத்தேன்
    கரம் பிடித்திழுத்தேன் – நான்

    1. நீ தண்ணீரைக் கடக்கும்போது – நான்
      உன்னோட இருப்பேன்
      நீ ஆறுகளை கடக்கும்போது அது
      உன் மேல் புரளாது
      அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது
      நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்
    2. மா மலைகள் விலகினாலும் – அந்த
      மலைகள் சாய்ந்தாலும்
      இந்த பூமி மாறினாலும் – பெரும்
      பர்வதங்கள் பெயர்ந்தாலும்
      கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது
      சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது
    3. இதோ இரட்சிக்கும் என் கரமோ அது
      குறுகியே போகாது
      நான் கேட்கவும் கூடாமல் செவி
      மந்தமும் ஆகாது
      பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
      நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்

    Naan Naanae Karththar Lyrics in English

    naan naanae karththar
    naan naanae thaevan
    ennaalanti iratchippu illai
    ennaalanti meetpum illai
    peyar solli alaiththaen
    karam pitiththiluththaen – naan

    1. nee thannnneeraik kadakkumpothu – naan
      unnoda iruppaen
      nee aarukalai kadakkumpothu athu
      un mael puralaathu
      akkini juvaalai unnai alikkaathu
      nee en paarvaikku arumaiyaay iruppaay
    2. maa malaikal vilakinaalum – antha
      malaikal saaynthaalum
      intha poomi maarinaalum – perum
      parvathangal peyarnthaalum
      kirupaiyo unnai vittu entum vilaakaathu
      samaathaan udanpatikkai nilaipeyaraathu
    3. itho iratchikkum en karamo athu
      kurukiyae pokaathu
      naan kaetkavum koodaamal sevi
      manthamum aakaathu
      paavaththai vittu vittu ennanntaikku vaa vaa
      naanae un Yesu unakkaaka mariththaen
  • Naan Naanaakavae Vanthirukkiraen நான் நானாகவே வந்திருக்கிறேன்

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

    1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
      நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
      ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
      தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
      நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்
    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
      மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
      எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
      எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
      நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்

    Naan Naanaakavae Vanthirukkiraen Lyrics in English

    naan naanaakavae vanthirukkiraen
    um pirasannaththil vanthu nirkiraen
    neer intu ennai aettuk kolveeraa
    um raajjiyaththil serththuk kolveeraa

    1. yoseppai pol naan olungillaiyae
      Nnovaavaip pol neethimaanum illaiyae
      aaprakaamaip pol visuvaasiyillaiyae
      thaaniyaelaip pol ummai vaenndavillaiyae
      naan naanaaka naanaaka vanthirukkiraen — naan
    2. maarththaalaip pol ummai sevikkalaiyae
      mariyaalaip pol ummai naesikkalaiyae
      estharai pol ethaiyum seyyavillaiyae
      elisapeththin narkunangal ennil illaiyae
      naan veennaaki paalaaki vanthirukkiraen — naan
  • Naan Mannippadaiya நான் மன்னிப்படைய

    நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
    மீட்படைய நொறுக்கப்பட்டீர்
    நீதிமானாக்க பலியானீர்
    நித்திய ஜீவன் தந்தீர்

    அன்பே, பேரன்பே

    காயப்பட்டீர் நான் சுகமாக
    என் நோய்கள் நீங்கியதே
    சுமந்து கொண்டீர் என் பாடுகள்
    சுகமானேன் தழும்புகளால்

    இம்மானுவேல் இயேசு ராஜா
    இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்

    சாபமானீர் என் சாபம் நீங்க
    மீட்டீரே சாபத்தினின்று
    ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்
    பெற்றுக்கொண்டேன் சிலுவையினால்

    ஏழ்மையானீர் சிலுவையிலே
    செல்வந்தனாய் நான் வாழ
    பிதா என்னை ஏற்றுக்கொள்ள
    புறக்கணிக்கப்பட்டீரையா

    மகிமையிலே நான் பங்கு பெற
    அவமானம் அடைந்தீரையா
    ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
    முடிவில்லா வாழ்வு தந்தீர்


    Naan mannippadaiya Lyrics in English

    naan mannippataiya neer thanntikkappattir
    meetpataiya norukkappattir
    neethimaanaakka paliyaaneer
    niththiya jeevan thantheer

    anpae, paeranpae

    kaayappattir naan sukamaaka
    en Nnoykal neengiyathae
    sumanthu konnteer en paadukal
    sukamaanaen thalumpukalaal

    immaanuvael Yesu raajaa
    ivvalavaay anpukoorntheer

    saapamaaneer en saapam neenga
    meettirae saapaththinintu
    aapirakkaamin aasirvaathangal
    pettukkonntaen siluvaiyinaal

    aelmaiyaaneer siluvaiyilae
    selvanthanaay naan vaala
    pithaa ennai aettukkolla
    purakkannikkappattiraiyaa

    makimaiyilae naan pangu pera
    avamaanam ataintheeraiyaa
    jeevan pera saavai ataintheeraiyaa
    mutivillaa vaalvu thantheer

  • Naan Kanden நான் கண்டேன்

    நான் கண்டேன் நான் கண்டேன்
    சாத்தானின் வீழ்ச்சி
    மகிமை அவருக்கே
    மகிமை இயேசுவுக்கே
    ஆமென்

    என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
    என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
    என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
    என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
    அல்லேலூயா

    ஓ சாத்தான் வீழ்ந்தானே

    நான் கண்டேன் நான் கண்டேன்
    இயேசுவின் வெற்றி
    மகிமை அவருக்கே
    மகிமை இயேசுவுக்கே
    ஆமென்

    என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
    என் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
    என் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
    என் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
    அல்லேலூயா

    ஓ இயேசு ஜெயித்தாரே


    Naan kanden Lyrics in English

    naan kanntaen naan kanntaen
    saaththaanin veelchchi
    makimai avarukkae
    makimai Yesuvukkae
    aamen

    en valappakkaththil saaththaan veelnthaanae
    en idappakkaththil saaththaan veelnthaanae
    en munpakkaththil saaththaan veelnthaanae
    en pinpakkaththil saaththaan veelnthaanae
    allaelooyaa

    o saaththaan veelnthaanae

    naan kanntaen naan kanntaen
    Yesuvin vetti
    makimai avarukkae
    makimai Yesuvukkae
    aamen

    en valappakkaththil Yesu jeyiththaarae
    en idappakkaththil Yesu jeyiththaarae
    en munpakkaththil Yesu jeyiththaarae
    en pinpakkaththil Yesu jeyiththaarae
    allaelooyaa

    o Yesu jeyiththaarae

  • Naan Kanamalpona Adallavo நான் காணாமற்போன ஆடல்லவோ

    பல்லவி

    நான் காணாமற்போன ஆடல்லவோ

    கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

    ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை

    அன்புமீறி நான் நடந்தேன்

    ஆபேலைக்கொன்ற காயீனைப்போல

    வன்கொலை நான் புரிந்தேன்

    ஆரம்ப முதலில் விழுந்த

    அன்பர் என்னைத் தேடுகின்றார்

    கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான்

    காட்டித்தந்த யூதாஸ் தானே

    கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து

    பெரும்பழி நான் சுமந்தேன்

    கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்

    கர்த்தர் என்னைத் தேடி வந்தார்


    Naan Kanamalpona Adallavo Lyrics in English

    pallavi

    naan kaannaamarpona aadallavo

    karththar ennaith thaedukintar

    aathaamaip pola aanndavar vaarththaiyai

    anpumeeri naan nadanthaen

    aapaelaikkonta kaayeenaippola

    vankolai naan purinthaen

    aarampa muthalil viluntha

    anpar ennaith thaedukintar

    kaithookki ennaik kaappaatta iluththaan

    kaattiththantha yoothaas thaanae

    kalvaarich siluvai karththarukkuth thanthu

    perumpali naan sumanthaen

    kallodu mullil kaalpinnik kidanthaen

    karththar ennaith thaeti vanthaar