Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Ennai Thandhaenae நான் என்னைத் தந்தேனே

    நான் என்னைத் தந்தேனேஇன்று தந்தேனேஅன்பரின் சேவைக்கென்றே x 2 அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2 நான் என்னைத் தந்தேனேஇன்று தந்தேனேஅன்பரின் சேவைக்கென்றே x 2 Verse 1 ஆவி ஆத்மா சரீரமெல்லாம்ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2 Verse 2 என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்ஆண்டவா ஆளுகை செய்திடுமே நான் என்னைத் தந்தேனேஇன்று தந்தேனேஅன்பரின் சேவைக்கென்றே x 2 அர்ப்பணித்தேன் என்னை இன்றே…

  • Naan En Nesarudaiyavan நான் என் நேசருடையவன்

    நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஇவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்இவரே என் பிரியமானவர் பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரேமணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரேஅவர் சேவை செய்வேன்அவர்க்காகவே வாழ்வேன் தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரேபெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரேஅவர் நாமம் உயர்த்துவேன்அவர் சாட்சியாய் வாழ்வேன் எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரேஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்உயிருள்ள நாளெல்லாம்அவர் நாமம் பாடுவேன் என்னையும் அவருடன்…

  • Naan Bramithu Nindru Peranbin நான் பிரம்மித்து நின்று பேரன்பின்

    நான் பிரம்மித்து நின்று பேரன்பின்பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்சம்பூரணமாய் அடைந்தேன் பல்லவி மா தூய உதிரத்தால்என் பாவம் நீங்கக் கண்டேன்இயேசையரின் இரட்சிப்பினால்நான் ஆறுதல் கண்டடைந்தேன் — மாதூய முன்னாளில் இவ்வாறுதல் காணஓயாமல் பிரயாசப்பட்டேன்வீண் முயற்சி நீங்கின போதோஎன் மீட்பரால் அருள் பெற்றேன் — மாதூய தம் கரத்தை என் மீதில் வைத்து‘ நீ சொஸ்தமாவாய் ‘ என்றனர்நான் அவரின் வஸ்திரம் தொடஆரோக்கியம் அருளினார் — மாதூய எந்நேரமும் புண்ணிய நாதர்என் பக்கத்தில் விளங்குவார்தம் முகத்தின்…

  • Naan Bayapadum Naalinile நான் பயப்படும் நாளினிலே

    நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே Naan Bayapadum Naalinile Lyrics in English naan payappadum naalinilaekarththarai nampiduvaenen kottaைyum aranumaayirukkanaan ataikkalam pukunthiduvaen ungalil iruppavar periyavaraeparisuththamaanavaraeavar kaaththiduvaar entum nadaththiduvaarniththiya kaalamellaam nammaiyae nammaik kaappavar ayarvathillaiuranguvathum illaiavar aalayaththil naan apayamittaenen…

  • Naan Anaathai Endru Aluthaen நான் அனாதை என்று அழுதேன்

    நான் அனாதை என்று அழுதேன்நீ அனாதையில்லை எந்தன்சொந்தம் என்றீர் ஐயாஅனாதை என்று அழுதேன் காணாமற் போன ஆடாய் அலைந்தேன்கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டதுமார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்மகிமை செலுத்திடுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்நான் கதறி முறையிட்டு அழுதேன்கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்மகிமை செலுத்திடுவேன் மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கைஅது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்மகிமை செலுத்திடுவேன் Naan Anaathai Endru Aluthaen Lyrics in English naan anaathai entu aluthaennee anaathaiyillai enthansontham…

  • Naan Alla Ini Iyaesuvae நான் அல்ல இனி இயேசுவே

    நான் அல்ல இனி இயேசுவே – என்னில்இன்றும் என்றும் வாழ்கின்றார் கண்களிலே நல் தூய்மை உண்டுகருத்தினிலே என்றும் மேன்மை உண்டுசெயலினிலே பெரும் நோக்கம் உண்டுபயன்பட வாழ்வதில் இலாபமுண்டு நான் என்ற என் சுயநீதியைதான் என்ற என் அகம்பாவத்தைசிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தேசேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன் இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்தேவனின் இராஜியம் திசையெங்கிலும்தீவிரம் பரவிட நான் உழைப்பேன் Naan Alla Ini Iyaesuvae – Lyrics in English naan alla ini Yesuvae – ennilintum entum…

  • Naan Aarathikka Veroru நான் ஆராதிக்க வேறொரு

    நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லைநான் உம்மையே ஆராதிப்பேன் இயேசுவே நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை நேசிக்கும் தெய்வம்நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை விசாரிக்கும் தெய்வம்நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை வனைத்திடும் தெய்வம்நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை உயர்த்திடும் தெய்வம் இயற்கையின் மேல் அதிகாரம் உள்ளவர்இரையாதே என்று கட்டளை கொடுத்தவர்காற்றையும் கடலையும் அடக்க வல்லவர்கடினமானதென்று ஒன்றுமில்லாதவர் நான் துதித்திட வேறொரு தெய்வமில்லைநான் உம்மையே துதிக்கின்றேன் இயேசுவே மனிதர்கள்மேல் மனதுருக்கும் கொண்டவர்மரித்தோரை எழுப்பி அற்புதம் செய்தவர்மாறாத அன்பினை தந்த மன்னவர்மாந்தர்கள் பணிந்திட என்றும் தகுந்தவர் நான்…

  • Naan Aaraathikkum Yesu நான் ஆராதிக்கும் இயேசு

    நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரேஅவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாருநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து என்ன…

  • Naamae Thirussapai Kiristhuvin நாமே திருச்சபை கிறிஸ்துவின்

    நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள் ஒரு உறுப்பு துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஓரு உடலாக்கிவிட்டார் பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடம் கொடுக்க வேண்டாம் ஓரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம்உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம் தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து…

  • Naam Idaividamal Aarathikkum நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்

    நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்தேவன் நல்லவரேநாம் இடைவிடாமல் ஆராதிக்கும்தேவன் பெரியவரே தப்புவிக்க வல்லவர்தவறாமல் காப்பவர்அவர் கிருபை என்றுமுள்ளதுஅவர் தயவு என்றுமுள்ளது உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவேஅதிகாரம் நிறைந்தவரேஉம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம் யுத்தத்திலே வெற்றியின் இயேசுவேபராக்கிரமம் உடையவரேஉம்மை பணிந்தே தொழுகிறோம் சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவேநினைத்ததை செய்பவரே உம்மைத் தடுப்பவர் இல்லையே இருதயத்தை உருக்கிடும் இயேசுவேகல்வாரி நாயகரேஉம் அன்பிற்கே அடிமையே Naam idaividamal aarathikkum Lyrics in English naam itaividaamal aaraathikkumthaevan nallavaraenaam itaividaamal aaraathikkumthaevan periyavarae thappuvikka vallavarthavaraamal kaappavaravar…