Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Jepikkum Poethellaam நான் ஜெபிக்கும் போதெல்லாம்

    நான் ஜெபிக்கும் போதெல்லாம்
    உந்தன் சித்தம் செய்திட
    உம்மைப் போல் மாற்றிடும்
    வாஞ்சையோடு கதறுவேன்

    1. கர்த்தருக்கு காத்திரு
      புதுபெலன் அடைவாய்
      நீ பறந்து சென்றாலும்
      கர்த்தருக்கு காத்திரு -2
      புதுபெலன்ää புதுபெலன் அடைவாய் (நான்)
    2. உம் வசனம் தியானிக்கையில்
      தேவ ஞானம் தாருமே
      அப்பமாக மாற்றிடும்
      புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்)
    3. நான் நடக்கும் பாதையில்
      தவறாமல் காத்திடும்
      தூதர்ளை அனுப்பி
      பாதயை செம்மை செய்யும் (நான்)

    Naan Jepikkum Poethellaam Lyrics in English

    naan jepikkum pothellaam
    unthan siththam seythida
    ummaip pol maattidum
    vaanjaiyodu katharuvaen

    1. karththarukku kaaththiru
      puthupelan ataivaay
      nee paranthu sentalum
      karththarukku kaaththiru -2
      puthupelanää puthupelan ataivaay (naan)
    2. um vasanam thiyaanikkaiyil
      thaeva njaanam thaarumae
      appamaaka maattidum
      pusiththu naan santhoshippaen (naan)
    3. naan nadakkum paathaiyil
      thavaraamal kaaththidum
      thootharlai anuppi
      paathayai semmai seyyum (naan)
  • Naan Iyaesuvin Pillai நான் இயேசுவின் பிள்ளை

    நான் இயேசுவின் பிள்ளை
    பயமே இல்லை
    எந்நாளும் சந்தோஷமே

    1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
      மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
    2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
      இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
    3. வென்று விட்டேன் வென்று விட்டேன்
      எதிரியின் தடைகளை வென்று விட்டேன்
    4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
      ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
    5. சுகமானேன் சுகமானேன்
      இயேசுவின் காயங்களால் சுகமானேன்
    6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
      எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன

    Naan Iyaesuvin Pillai Lyrics in English

    naan Yesuvin pillai
    payamae illai
    ennaalum santhoshamae

    1. therinthu konndaar therinthu konndaar
      makanaaka makalaaka therinthu konndaar
    2. kaluvappattaen kaluvappattaen
      Yesuvin iraththaththaalae kaluvappattaen
    3. ventu vittaen ventu vittaen
      ethiriyin thataikalai ventu vittaen
    4. nirappappattaen nirappappattaen
      aaviyin vallamaiyaal nirappappattaen
    5. sukamaanaen sukamaanaen
      Yesuvin kaayangalaal sukamaanaen
    6. muriyatippaen muriyatippaen
      ethiraana aayuthaththai muriyatippaena
  • Naan Etharkaaka Pitikkapattaeno நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

    நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
    அதை பிடித்துக் கொள்ளும்படி
    ஆசையாய் தொடருகிறேன் – நான்

    பாடுகள் வந்தாலும்
    நஷ்டங்கள் வந்தாலும்
    தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

    1. பின்னானவை மறந்து
      முன்னானவை நோக்கி
      ஆசையாய் தொடருகிறேன்
    2. நல்ல போராட்டம் போராடி
      ஓட்டத்தை முடித்திடுவேன்
      விசுவாசம் காத்துக் கொள்வேன்
    3. நான் விசுவாசிக்கும் தேவன்
      இன்னாரென்று அறிவேன்
      ஆசையாய் தொடருகிறேன்

    Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics in English

    naan etharkaaka pitikkapattaeno
    athai pitiththuk kollumpati
    aasaiyaay thodarukiraen – naan

    paadukal vanthaalum
    nashdangal vanthaalum
    thodarnthu odukiraen – naan

    1. pinnaanavai maranthu
      munnaanavai Nnokki
      aasaiyaay thodarukiraen
    2. nalla poraattam poraati
      ottaththai mutiththiduvaen
      visuvaasam kaaththuk kolvaen
    3. naan visuvaasikkum thaevan
      innaarentu arivaen
      aasaiyaay thodarukiraen
  • Naan Ennaiyae Innaeramae நான் என்னையே இந்நேரமே

    இயேசுவைப் பின்பற்றுவேன்!

    நான் என்னையே இந்நேரமே
    உம் சொந்தமாய் தந்தேன் இதோ

    1. சோர்வாகவே நான் நிற்கையில் – 2
      என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர்
    2. காடானாலும் மேடானாலும் – 2
      என் இயேசுவை பின் பற்றுவேன்
    3. என் இயேசுவே என் ராஜனே – 2
      உம்மை என்றும் பின்பற்றுவேன்

    Naan Ennaiyae Innaeramae Lyrics in English

    Yesuvaip pinpattuvaen!

    naan ennaiyae innaeramae
    um sonthamaay thanthaen itho

    1. sorvaakavae naan nirkaiyil – 2
      en naesarae serththuk kolluveer
    2. kaadaanaalum maedaanaalum – 2
      en Yesuvai pin pattuvaen
    3. en Yesuvae en raajanae – 2
      ummai entum pinpattuvaen
  • Naan Ennai Thandhaenae நான் என்னைத் தந்தேனே

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2

    அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2

    Verse 1

    ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2

    Verse 2

    என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
    ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
    என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
    ஆண்டவா ஆளுகை செய்திடுமே

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2

    அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2


    Naan Ennai Thandhaenae Lyrics in English

    naan ennaith thanthaenae
    intu thanthaenae
    anparin sevaikkente x 2

    arppanniththaen ennai inte anparin sevaikkente x 2

    naan ennaith thanthaenae
    intu thanthaenae
    anparin sevaikkente x 2

    Verse 1

    aavi aathmaa sareeramellaam
    aanndavar paathaththil arppanniththaen x 2

    Verse 2

    en pattangal patippukal pathavi ellaam
    aanndavar paathaththil arppanniththaen
    en ennnangal aekkangal Nnokkam ellaam
    aanndavaa aalukai seythidumae

    naan ennaith thanthaenae
    intu thanthaenae
    anparin sevaikkente x 2

    arppanniththaen ennai inte anparin sevaikkente x 2

    naan ennaith thanthaenae
    intu thanthaenae
    anparin sevaikkente x 2

  • Naan En Nesarudaiyavan நான் என் நேசருடையவன்

    நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
    இவரே என் பிரியமானவர்

    பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
    மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
    அவர் சேவை செய்வேன்
    அவர்க்காகவே வாழ்வேன்

    தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
    பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
    அவர் நாமம் உயர்த்துவேன்
    அவர் சாட்சியாய் வாழ்வேன்

    எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
    ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
    உயிருள்ள நாளெல்லாம்
    அவர் நாமம் பாடுவேன்

    என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
    மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
    அவரோடு வாழ்வேன்
    நான் நித்ய நித்தியமாய்


    Naan en nesarudaiyavan Lyrics in English

    naan en naesarutaiyavan en naesar ennutaiyavar
    saaronin rojaa pallaththaakkin leeli
    ivarae en naesar ivarae en sinaekithar
    ivarae en piriyamaanavar

    paaviyaana ennaiyum avar thaeti vanthaarae
    manavaalanum en tholanum enakkellaamaanaarae
    avar sevai seyvaen
    avarkkaakavae vaalvaen

    thanimaiyaana naeraththil en thunnaiyaay vanthaarae
    pelaveenamaana naeraththil tham kirupai thanthaarae
    avar naamam uyarththuvaen
    avar saatchiyaay vaalvaen

    enakkaakavae yaavaiyum avar seythu mutiththaarae
    aetta naeraththil en thaevaikal yaavum santhiththaar
    uyirulla naalellaam
    avar naamam paaduvaen

    ennaiyum avarudan alaiththuch sentida
    maekangal meethilae vaekam varuvaarae
    avarodu vaalvaen
    naan nithya niththiyamaay

  • Naan Bramithu Nindru Peranbin நான் பிரம்மித்து நின்று பேரன்பின்

    1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
      பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
      என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
      சம்பூரணமாய் அடைந்தேன்

    பல்லவி

    மா தூய உதிரத்தால்
    என் பாவம் நீங்கக் கண்டேன்
    இயேசையரின் இரட்சிப்பினால்
    நான் ஆறுதல் கண்டடைந்தேன் — மாதூய

    1. முன்னாளில் இவ்வாறுதல் காண
      ஓயாமல் பிரயாசப்பட்டேன்
      வீண் முயற்சி நீங்கின போதோ
      என் மீட்பரால் அருள் பெற்றேன் — மாதூய
    2. தம் கரத்தை என் மீதில் வைத்து
      ‘ நீ சொஸ்தமாவாய் ‘ என்றனர்
      நான் அவரின் வஸ்திரம் தொட
      ஆரோக்கியம் அருளினார் — மாதூய
    3. எந்நேரமும் புண்ணிய நாதர்
      என் பக்கத்தில் விளங்குவார்
      தம் முகத்தின் அருள் பிரகாசம்
      என் பேரிலே வீசச் செய்வார் — மாதூய

    Naan Bramithu Nindru Peranbin Lyrics in English

    1. naan pirammiththu nintu paeranpin
      piravaakaththai Nnokkip paarththaen
      en ullaththil meych samaathaanam
      sampooranamaay atainthaen

    pallavi

    maa thooya uthiraththaal
    en paavam neengak kanntaen
    iyaesaiyarin iratchippinaal
    naan aaruthal kanndatainthaen — maathooya

    1. munnaalil ivvaaruthal kaana
      oyaamal pirayaasappattaen
      veenn muyarsi neengina potho
      en meetparaal arul petten — maathooya
    2. tham karaththai en meethil vaiththu
      ‘ nee sosthamaavaay ‘ entanar
      naan avarin vasthiram thoda
      aarokkiyam arulinaar — maathooya
    3. ennaeramum punnnniya naathar
      en pakkaththil vilanguvaar
      tham mukaththin arul pirakaasam
      en paerilae veesach seyvaar — maathooya
  • Naan Bayapadum Naalinile நான் பயப்படும் நாளினிலே

    நான் பயப்படும் நாளினிலே
    கர்த்தரை நம்பிடுவேன்
    என் கோட்டையும் அரணுமாயிருக்க
    நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

    1. உங்களில் இருப்பவர் பெரியவரே
      பரிசுத்தமானவரே
      அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
      நித்திய காலமெல்லாம் நம்மையே
    2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
      உறங்குவதும் இல்லை
      அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
      என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

    Naan Bayapadum Naalinile Lyrics in English

    naan payappadum naalinilae
    karththarai nampiduvaen
    en kottaைyum aranumaayirukka
    naan ataikkalam pukunthiduvaen

    1. ungalil iruppavar periyavarae
      parisuththamaanavarae
      avar kaaththiduvaar entum nadaththiduvaar
      niththiya kaalamellaam nammaiyae
    2. nammaik kaappavar ayarvathillai
      uranguvathum illai
      avar aalayaththil naan apayamittaen
      en kooppiduthal avar seviyinilae
  • Naan Anaathai Endru Aluthaen நான் அனாதை என்று அழுதேன்

    நான் அனாதை என்று அழுதேன்
    நீ அனாதையில்லை எந்தன்
    சொந்தம் என்றீர் ஐயா
    அனாதை என்று அழுதேன்

    1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
      கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
      மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
      மகிமை செலுத்திடுவேன்
    2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
      நான் கதறி முறையிட்டு அழுதேன்
      கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
      மகிமை செலுத்திடுவேன்
    3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
      அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
      மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
      மகிமை செலுத்திடுவேன்

    Naan Anaathai Endru Aluthaen Lyrics in English

    naan anaathai entu aluthaen
    nee anaathaiyillai enthan
    sontham enteer aiyaa
    anaathai entu aluthaen

    1. kaannaamar pona aadaay alainthaen
      karththaavae unthan kannkal kanndathu
      maarpodu annaiththeer manthaiyil serththeer
      makimai seluththiduvaen
    2. kannnneerin pallaththaakkil kidanthaen
      naan kathari muraiyittu aluthaen
      karuththaay visaariththeer kannnneerai maattineer
      makimai seluththiduvaen
    3. maaraavin thannnneer ponta vaalkkai
      athu mathuramaaka maaraathentu malaiththaen
      maaraavin thannnneerai mathuramaay maattineer
      makimai seluththiduvaen
  • Naan Alla Ini Iyaesuvae நான் அல்ல இனி இயேசுவே

    நான் அல்ல இனி இயேசுவே – என்னில்
    இன்றும் என்றும் வாழ்கின்றார்

    1. கண்களிலே நல் தூய்மை உண்டு
      கருத்தினிலே என்றும் மேன்மை உண்டு
      செயலினிலே பெரும் நோக்கம் உண்டு
      பயன்பட வாழ்வதில் இலாபமுண்டு
    2. நான் என்ற என் சுயநீதியை
      தான் என்ற என் அகம்பாவத்தை
      சிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தே
      சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்
    3. இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்
      இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்
      தேவனின் இராஜியம் திசையெங்கிலும்
      தீவிரம் பரவிட நான் உழைப்பேன்

    Naan Alla Ini Iyaesuvae – Lyrics in English

    naan alla ini Yesuvae – ennil
    intum entum vaalkintar

    1. kannkalilae nal thooymai unndu
      karuththinilae entum maenmai unndu
      seyalinilae perum Nnokkam unndu
      payanpada vaalvathil ilaapamunndu
    2. naan enta en suyaneethiyai
      thaan enta en akampaavaththai
      siluvaiyilae nithamum serththarainthae
      sernthavarodu pilaiththiruppaen
    3. ilatchiyappaathaiyil naan nadappaen
      iratchippin thaevanai uyarththiduvaen
      thaevanin iraajiyam thisaiyengilum
      theeviram paravida naan ulaippaen