Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Aarathikka Veroru நான் ஆராதிக்க வேறொரு

    நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லை
    நான் உம்மையே ஆராதிப்பேன் இயேசுவே

    நான் ஆராதிக்கும் தெய்வம்
    என்னை நேசிக்கும் தெய்வம்
    நான் ஆராதிக்கும் தெய்வம்
    என்னை விசாரிக்கும் தெய்வம்
    நான் ஆராதிக்கும் தெய்வம்
    என்னை வனைத்திடும் தெய்வம்
    நான் ஆராதிக்கும் தெய்வம்
    என்னை உயர்த்திடும் தெய்வம்

    இயற்கையின் மேல் அதிகாரம் உள்ளவர்
    இரையாதே என்று கட்டளை கொடுத்தவர்
    காற்றையும் கடலையும் அடக்க வல்லவர்
    கடினமானதென்று ஒன்றுமில்லாதவர்

    நான் துதித்திட வேறொரு தெய்வமில்லை
    நான் உம்மையே துதிக்கின்றேன் இயேசுவே

    மனிதர்கள்மேல் மனதுருக்கும் கொண்டவர்
    மரித்தோரை எழுப்பி அற்புதம் செய்தவர்
    மாறாத அன்பினை தந்த மன்னவர்
    மாந்தர்கள் பணிந்திட என்றும் தகுந்தவர்

    நான் பணிந்திடவேறொரு தெய்வமில்லை
    நான் உம்மையே பணிகின்றேன் இயேசுவே

    ஊழியத்தில் அபிஷேகம் தந்தவர்
    கிருபைகள் தந்து உயர்த்தி வைத்தவர்
    பரிசுத்த வல்லமை பெருகச் செய்தவர்
    ஆவியின் வரங்களால் இன்றும் நிறைப்பவர்

    நான் உயர்த்திட வேறொரு தெய்வமில்லை
    நான் உம்மையே உயர்த்துவேன் இயேசுவே


    Naan aarathikka veroru Lyrics in English

    naan aaraathikka vaeroru theyvamillai
    naan ummaiyae aaraathippaen Yesuvae

    naan aaraathikkum theyvam
    ennai naesikkum theyvam
    naan aaraathikkum theyvam
    ennai visaarikkum theyvam
    naan aaraathikkum theyvam
    ennai vanaiththidum theyvam
    naan aaraathikkum theyvam
    ennai uyarththidum theyvam

    iyarkaiyin mael athikaaram ullavar
    iraiyaathae entu kattalai koduththavar
    kaattaைyum kadalaiyum adakka vallavar
    katinamaanathentu ontumillaathavar

    naan thuthiththida vaeroru theyvamillai
    naan ummaiyae thuthikkinten Yesuvae

    manitharkalmael manathurukkum konndavar
    mariththorai eluppi arputham seythavar
    maaraatha anpinai thantha mannavar
    maantharkal panninthida entum thakunthavar

    naan panninthidavaeroru theyvamillai
    naan ummaiyae pannikinten Yesuvae

    ooliyaththil apishaekam thanthavar
    kirupaikal thanthu uyarththi vaiththavar
    parisuththa vallamai perukach seythavar
    aaviyin varangalaal intum niraippavar

    naan uyarththida vaeroru theyvamillai
    naan ummaiyae uyarththuvaen Yesuvae

  • Naan Aaraathikkum Yesu நான் ஆராதிக்கும் இயேசு

    நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
    அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே
    அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
    அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

    அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

    1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
      அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
      என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
      என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
      அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்
    2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரு
      நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
      கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரு -என்
      நாவின் மேலே அதிகாரம் வச்சாரே
      அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்
    3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
      ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
      ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
      என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே
      அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

    Naan Aaraathikkum Yesu Lyrics in English

    naan aaraathikkum Yesu entum jeevikkiraarae
    avar thaevanaayinum ennodu paesukintarae
    avar sinthina iraththam meetpai thanthathu
    avar konnda kaayangal suka vaalvai thanthathu

    avar ennodu irunthaal oru senaikkul paayvaen
    avar ennodu irunthaal oru mathilai thaannduvaen

    1. utainthupona en vaalvai seeramaichchaாrae
      arannaana pattanampol maatti vittarae
      en saththurukkal pinnittu odach seythaarae
      en ellaiyengilum samaathaanam thanthaarae
      avar seytha nanmaiyai naan solli thuthippaen
    2. iratchippin vasthiraththa uduththuviththaaru
      neethiyennum maarkkavasam enakku thanthaarae
      kirupaiya thanthu enna uyarththi vachchaாru -en
      naavin maelae athikaaram vachchaாrae
      avar seytha nanmaiyai naan solli thuthippaen
    3. ularnthupona en kolai thulirkkach seythaarae
      jeevanattu en vaalvil jeevan thanthaarae
      oru senaiyaippola ennai elumpach seythaarae
      en thaesaththai suthantharikkum pelanaith thanthaarae
      avar seytha nanmaiyai naan solli thuthippaen
  • Naamae Thirussapai Kiristhuvin நாமே திருச்சபை கிறிஸ்துவின்

    நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
    ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்

    1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
      மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்
      உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
      ஓர் உடலாய் செயல்படுவோம்
    2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
      மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்
    3. இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
      கடவுளோடு ஒப்புரவாக ஓரு உடலாக்கிவிட்டார்
    4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
      அலகைக்கு இனி இடம் வேண்டாம்
      இடம் கொடுக்க வேண்டாம்
    5. ஓரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம்
      உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம்
    6. தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட
      நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம்
    7. கேட்போரெல்லாம் பயடைந்து பக்தியில் வளர
      நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம்
    8. மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே
      பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே

    Naamae Thirussapai Kiristhuvin Lyrics in English

    naamae thiruchchapai kiristhuvin thiru udal
    ovvoruvarum athan thaniththani uruppukkal

    1. oru uruppu thunpappattal
      matta anaiththum thunpappadum koodavae thunpappadum
      unarnthiduvom innainthiduvom
      or udalaay seyalpaduvom
    2. oru uruppu pukal atainthaal
      matta anaiththum makilchchiyurum sernthu makilchchiyurum
    3. Yesu kiristhu paadupattu pakaiyai oliththaar
      kadavulodu oppuravaaka oru udalaakkivittar
    4. poluthu intu saayvatharkul sinam thanniyattum
      alakaikku ini idam vaenndaam
      idam kodukka vaenndaam
    5. oru udalaay iruppathanaal poyyai vilakkuvom
      unnmaithanai paesiduvom nanmai seythiduvom
    6. thaevaiyilae ulalvorkku pakirnthu koduththida
      nam kaikalaal paadupattu ulaiththu makilnthiduvom
    7. kaetporellaam payatainthu pakthiyil valara
      nalvaarththai naalthorum solli uthaviduvom
    8. manakkasappu palichchaொrkal neekka vaenndumae
      parivu kaatti manamaara mannikka vaenndumae
  • Naam Idaividamal Aarathikkum நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்

    நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
    தேவன் நல்லவரே
    நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
    தேவன் பெரியவரே

    தப்புவிக்க வல்லவர்
    தவறாமல் காப்பவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    அவர் தயவு என்றுமுள்ளது

    உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவே
    அதிகாரம் நிறைந்தவரே
    உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம்

    யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே
    பராக்கிரமம் உடையவரே
    உம்மை பணிந்தே தொழுகிறோம்

    சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவே
    நினைத்ததை செய்பவரே

    உம்மைத் தடுப்பவர் இல்லையே

    இருதயத்தை உருக்கிடும் இயேசுவே
    கல்வாரி நாயகரே
    உம் அன்பிற்கே அடிமையே


    Naam idaividamal aarathikkum Lyrics in English

    naam itaividaamal aaraathikkum
    thaevan nallavarae
    naam itaividaamal aaraathikkum
    thaevan periyavarae

    thappuvikka vallavar
    thavaraamal kaappavar
    avar kirupai entumullathu
    avar thayavu entumullathu

    unnathaththil amarnthidum Yesuvae
    athikaaram nirainthavarae
    ummai uyarththiyae makilkintom

    yuththaththilae vettiyin Yesuvae
    paraakkiramam utaiyavarae
    ummai panninthae tholukirom

    singaasanaththai asaiththidum Yesuvae
    ninaiththathai seypavarae

    ummaith thaduppavar illaiyae

    iruthayaththai urukkidum Yesuvae
    kalvaari naayakarae
    um anpirkae atimaiyae

  • Naam Ezhumpum Varai நாம் எழும்பும் வரை

    நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி
    நம் தேசம் பாழானதே
    இயேசு ராஜனை நாடி சேரும்வரை
    நம் வாழ்வும் வீணானதே

    தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்
    நித்தம் தாரும் எம் நேசரே
    எங்கள் வாழ்வும் வழியும்
    எங்கள் சொல்லும் செயலும்
    உம் பாதம் தந்தோம் ஐயா – 2 – தேவா

    1. மாயையாம் இப்பூமியில்
      மயங்கியே அலைந்தோம் ஐயா – 2
      நேசரே உயிர் ஈந்ததால்
      நேசமாய் வாழ்வை பெற்றோம் – 2 – தேவா
    2. இருளின் பாதைதனில்
      வாழ்ந்திடும் மாந்தர்தனை – 2
      ஒளியண்டை நடத்திடவே
      ஒளியாய் மாற்றும் தேவா – தேவா
    3. திறந்த வாசல் இன்றே
      நற்செய்தி சொல்வோம் நன்றே – 2
      வருகையின் நாள் முன்னமே
      விரைந்தே செயல்படுவோம்

    Naam Ezhumpum Varai Lyrics in English

    ullaththil elupputhal thaarum

    naam elumpum varai narseythi inti
    nam thaesam paalaanathae
    Yesu raajanai naati serumvarai
    nam vaalvum veennaanathae

    thaevaa elupputhal engal ullaththil
    niththam thaarum em naesarae
    engal vaalvum valiyum
    engal sollum seyalum
    um paatham thanthom aiyaa – 2 – thaevaa

    1. maayaiyaam ippoomiyil
      mayangiyae alainthom aiyaa – 2
      naesarae uyir eenthathaal
      naesamaay vaalvai pettaோm – 2 – thaevaa
    2. irulin paathaithanil
      vaalnthidum maantharthanai – 2
      oliyanntai nadaththidavae
      oliyaay maattum thaevaa – thaevaa
    3. thirantha vaasal inte
      narseythi solvom nante – 2
      varukaiyin naal munnamae
      virainthae seyalpaduvom
  • Naam Aradhikum Devan நாம் ஆராதிக்கும் தேவன்

    நாம் ஆராதிக்கும் தேவன்
    அவர் ஜீவனுள்ள தேவன்
    ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் நம் தேவன் – அவர்

    ஆபிரகாம் விசுவாசித்தான்
    நீதிமானின் ஆசிகள் பெற்றான்
    விசுவாச மார்க்கத்தாலே
    ஆபிரகாமின் பிள்ளைகளாய்
    ஆசிகளை சுதந்தரிப்போம்

    ஈசாக்கு விதை விதைத்தான்
    நூறத்தனை ஆசிகள் பெற்றான்
    பரலோக பலங்களை மகிமையாய் அடைந்திட
    மகிழ்வுடன் பிழைத்திடுவோம்

    யாக்கோபு வேண்டுதல் செய்தான்
    உயிர் பிழைத்திட ஆசிகள் பெற்றான்
    விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுக
    ஆசிகளை அடைந்திடுவோம்


    Naam aradhikum devan Lyrics in English

    naam aaraathikkum thaevan
    avar jeevanulla thaevan
    aapirakaamin thaevan eesaakkin thaevan
    yaakkopin thaevan nam thaevan – avar

    aapirakaam visuvaasiththaan
    neethimaanin aasikal pettaாn
    visuvaasa maarkkaththaalae
    aapirakaamin pillaikalaay
    aasikalai suthantharippom

    eesaakku vithai vithaiththaan
    nooraththanai aasikal pettaாn
    paraloka palangalai makimaiyaay atainthida
    makilvudan pilaiththiduvom

    yaakkopu vaennduthal seythaan
    uyir pilaiththida aasikal pettaாn
    visuvaasa jepaththinaal unnatharin thirumuka
    aasikalai atainthiduvom

  • Naam Aaraathikkum Thaevan Nallavar நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

    நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
    விடுவிக்க வல்லவரே (2)
    எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
    விடுவிக்க வல்லவரே (2)

    1. நம்மை காக்கின்றவர்
      தூதரை அனுப்பிடுவார்
      அக்கினி ஜுவாலையிலே
      அவியாமல் காத்திடுவார்
      இடைவிடாமல் ஆராதிப்போம்
      நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
    2. நம்மை அழைத்தவரோ
      கைவிடவே மாட்டார்
      கலங்காமல் முன் சென்றிட
      கரம் பற்றி நடத்திடுவார்
      இடைவிடாமல் ஆராதிப்போம்
      நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
    3. சத்துருவின் கோட்டைகளை
      தகர்த்திட உதவி செய்வார்
      தயங்காமல் முன்சென்றிட
      தாங்கியே நடத்திடுவார்
      இடைவிடாமல் ஆராதிப்போம்
      நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

    Naam Aaraathikkum Thaevan Nallavar Lyrics in English

    naam aaraathikkum thaevan nallavar
    viduvikka vallavarae (2)
    erikinta akkinikkum raajaavirkum
    viduvikka vallavarae (2)

    1. nammai kaakkintavar
      thootharai anuppiduvaar
      akkini juvaalaiyilae
      aviyaamal kaaththiduvaar
      itaividaamal aaraathippom
      nam vaalvil entum jeyamae (2)
    2. nammai alaiththavaro
      kaividavae maattar
      kalangaamal mun sentida
      karam patti nadaththiduvaar
      itaividaamal aaraathippom
      nam vaalvil entum jeyamae (2)
    3. saththuruvin kottaைkalai
      thakarththida uthavi seyvaar
      thayangaamal munsentida
      thaangiyae nadaththiduvaar
      itaividaamal aaraathippom
      nam vaalvil entum jeyamae (2)
  • Naalum Ummai Uyarththuvaen நாளும் உம்மை உயர்த்துவேன்

    நாளும் உம்மை உயர்த்துவேன்

    1. நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவே
      வாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே

    இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!
    எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன்

    1. மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
      மாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே
    2. வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
      மகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
    3. போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவே
      பெலன் தந்து காப்பவர் என் இயேசு ராஜாவே

    Naalum Ummai Uyarththuvaen Lyrics in English

    naalum ummai uyarththuvaen

    1. naalum ummai uyarththuvaen en Yesu raajaavae
      vaalvil ummai pottuvaen en Yesu raajaavae

    Yesuvaip pottuvaen! avaraip paaduvaen!
    entha naalum Yesuvai naan engaெngum kooriduvaen

    1. mannippu irakkam nirainthavar en Yesu raajaavae
      maaraatha anpu ullavar en Yesu raajaavae
    2. vallamai thayavu nirainthavar en Yesu raajaavae
      makimai maenmai nirainthavar en Yesu raajaavae
    3. po entu panniththavar en Yesu raajaavae
      pelan thanthu kaappavar en Yesu raajaavae
  • Naalellaam Ninaikindren நாளெல்லாம் நினைக்கிறேன்

    நாளெல்லாம் நினைக்கிறேன்
    நீர் செய்த நன்மைகளை
    இம்மட்டும் நடத்தினீரே
    உம் அன்பிற்கு அளவில்லையே

    பாடுவேன் கிருபையை
    போற்றுவேன் மகிமையை
    உயிரானீர் இயேசுவே என்
    உலகமெல்லாம் நீங்க மட்டும் தான்

    பெலனற்று கீழே விழுந்தாலும்
    பெலவான் நீர் பெரியவரே
    பெலத்தாலே இடைகட்டினீர்
    பெலவானாய் மாற்றிவிட்டீர்

    மறுதலித்தேன் உம்மையே
    மறந்தேன் உம் அன்பினையே
    மறுபடியும் சேர்த்துக் கொண்டீர்
    மகனாக மாற்றிவிட்டீர்

    உயிரற்று உலர்ந்த என்னையும்
    உதவாதவன் என்று அறிந்தும்
    உயிர்தந்து தூக்கினீர்
    உமதாக மாற்றிவிட்டீர்


    Naalellaam Ninaikindren Lyrics in English

    naalellaam ninaikkiraen
    neer seytha nanmaikalai
    immattum nadaththineerae
    um anpirku alavillaiyae

    paaduvaen kirupaiyai
    pottuvaen makimaiyai
    uyiraaneer Yesuvae en
    ulakamellaam neenga mattum thaan

    pelanattu geelae vilunthaalum
    pelavaan neer periyavarae
    pelaththaalae itaikattineer
    pelavaanaay maattivittir

    maruthaliththaen ummaiyae
    maranthaen um anpinaiyae
    marupatiyum serththuk konnteer
    makanaaka maattivittir

    uyirattu ularntha ennaiyum
    uthavaathavan entu arinthum
    uyirthanthu thookkineer
    umathaaka maattivittir

  • Naalam Naalam Punitha Naalam நாளாம் நாளாம் புனித நாளாம்

    நாளாம் நாளாம் புனித நாளாம்
    மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2)

    அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)
    அருளான கன்னித் தாயாரின் நாளாம்
    ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

    தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)
    தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
    ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

    தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)
    தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
    மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்


    Naalam Naalam Punitha Naalam Lyrics in English

    naalaam naalaam punitha naalaam
    maathaavaam maeriyin pirantha naalaam (2)

    anpaana theyvath thaayaarin naalaam (2)
    arulaana kannith thaayaarin naalaam
    aekaanthamaanathor naalaam inithaana naalaam (2) -naalaam naalaam

    thaevanum thaamumae paesitta naalaam (2)
    thooyarkal thaamumae thaetitta naalaam
    aanantham pongumor naalaam amuthaana naalaam (2) -naalaam naalaam

    theyveeka anpo kanniyin valiyaay (2)
    thaaveethin kutiyil piranthitta naalaam
    mannpuvi kaannaathor naalaam theyveeka naalaam (2) -naalaam naalaam