Category: Tamil Worship Songs Lyrics

  • Naam Ezhumpum Varai நாம் எழும்பும் வரை

    நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றிநம் தேசம் பாழானதேஇயேசு ராஜனை நாடி சேரும்வரைநம் வாழ்வும் வீணானதே தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்நித்தம் தாரும் எம் நேசரேஎங்கள் வாழ்வும் வழியும்எங்கள் சொல்லும் செயலும்உம் பாதம் தந்தோம் ஐயா – 2 – தேவா மாயையாம் இப்பூமியில்மயங்கியே அலைந்தோம் ஐயா – 2நேசரே உயிர் ஈந்ததால்நேசமாய் வாழ்வை பெற்றோம் – 2 – தேவா இருளின் பாதைதனில்வாழ்ந்திடும் மாந்தர்தனை – 2ஒளியண்டை நடத்திடவேஒளியாய் மாற்றும் தேவா – தேவா திறந்த…

  • Naam Aradhikum Devan நாம் ஆராதிக்கும் தேவன்

    நாம் ஆராதிக்கும் தேவன்அவர் ஜீவனுள்ள தேவன்ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் நம் தேவன் – அவர் ஆபிரகாம் விசுவாசித்தான்நீதிமானின் ஆசிகள் பெற்றான்விசுவாச மார்க்கத்தாலேஆபிரகாமின் பிள்ளைகளாய்ஆசிகளை சுதந்தரிப்போம் ஈசாக்கு விதை விதைத்தான்நூறத்தனை ஆசிகள் பெற்றான்பரலோக பலங்களை மகிமையாய் அடைந்திடமகிழ்வுடன் பிழைத்திடுவோம் யாக்கோபு வேண்டுதல் செய்தான்உயிர் பிழைத்திட ஆசிகள் பெற்றான்விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுகஆசிகளை அடைந்திடுவோம் Naam aradhikum devan Lyrics in English naam aaraathikkum thaevanavar jeevanulla thaevanaapirakaamin thaevan eesaakkin thaevanyaakkopin thaevan nam…

  • Naam Aaraathikkum Thaevan Nallavar நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

    நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்விடுவிக்க வல்லவரே (2)எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்விடுவிக்க வல்லவரே (2) நம்மை காக்கின்றவர்தூதரை அனுப்பிடுவார்அக்கினி ஜுவாலையிலேஅவியாமல் காத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) நம்மை அழைத்தவரோகைவிடவே மாட்டார்கலங்காமல் முன் சென்றிடகரம் பற்றி நடத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) சத்துருவின் கோட்டைகளைதகர்த்திட உதவி செய்வார்தயங்காமல் முன்சென்றிடதாங்கியே நடத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) Naam Aaraathikkum Thaevan Nallavar Lyrics in English naam aaraathikkum thaevan nallavarviduvikka vallavarae…

  • Naalum Ummai Uyarththuvaen நாளும் உம்மை உயர்த்துவேன்

    நாளும் உம்மை உயர்த்துவேன் நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவேவாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன் மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவேமாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவேமகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவேபெலன் தந்து காப்பவர் என் இயேசு…

  • Naalellaam Ninaikindren நாளெல்லாம் நினைக்கிறேன்

    நாளெல்லாம் நினைக்கிறேன்நீர் செய்த நன்மைகளைஇம்மட்டும் நடத்தினீரேஉம் அன்பிற்கு அளவில்லையே பாடுவேன் கிருபையைபோற்றுவேன் மகிமையைஉயிரானீர் இயேசுவே என்உலகமெல்லாம் நீங்க மட்டும் தான் பெலனற்று கீழே விழுந்தாலும்பெலவான் நீர் பெரியவரேபெலத்தாலே இடைகட்டினீர்பெலவானாய் மாற்றிவிட்டீர் மறுதலித்தேன் உம்மையேமறந்தேன் உம் அன்பினையேமறுபடியும் சேர்த்துக் கொண்டீர்மகனாக மாற்றிவிட்டீர் உயிரற்று உலர்ந்த என்னையும்உதவாதவன் என்று அறிந்தும்உயிர்தந்து தூக்கினீர்உமதாக மாற்றிவிட்டீர் Naalellaam Ninaikindren Lyrics in English naalellaam ninaikkiraenneer seytha nanmaikalaiimmattum nadaththineeraeum anpirku alavillaiyae paaduvaen kirupaiyaipottuvaen makimaiyaiuyiraaneer Yesuvae enulakamellaam neenga mattum…

  • Naalam Naalam Punitha Naalam நாளாம் நாளாம் புனித நாளாம்

    நாளாம் நாளாம் புனித நாளாம்மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2) அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)அருளான கன்னித் தாயாரின் நாளாம்ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம் Naalam Naalam Punitha…

  • Naalaiya Thinaththaik Kuriththu நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை

    நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா கேடுவரும் நாளில் கூடார மறைவினிலேஓளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்எனக்கோ…

  • Naal Muluthum Paada Varam நாள் முழுதும் பாட வரம்

    பல்லவி நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசுநாதனே உன்னை நான்வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசுநாதனே உன்னை நான் சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்சிலுவையில் எனக்காய் மரித்தவனேதந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்தரணியில் எங்கும் நிறைந்தவனே இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்இறைவனின் பாதம் எனக்கது போதும்கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே Naal Muluthum Paada Varam Lyrics in English pallavi naal muluthum paada varam…

  • Muzhankaal Yaavum முழங்கால் யாவும்

    முழங்கால் யாவும் முடங்கும்நாவுகள் அறிக்கை செய்யும்இயேசுவின் நாமமே மேலானதே இதுவரையில் உதவினீரேஇந்நாள் வரை காத்தினீரே இயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஜெயமே இயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஜெயமே இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇயேசுவின் நாமத்தில் அற்புதமேஇயேசுவின் நாமத்தில் சுகமுண்டுஇயேசுவின் நாமம் மேலானதேஇயேசுவே தூயவர்இயேசுவே ஆண்டவர். Muzhankaal Yaavum Lyrics in English mulangaal yaavum mudangumnaavukal arikkai seyyumYesuvin naamamae maelaanathae ithuvaraiyil uthavineeraeinnaal varai kaaththineerae Yesuvin naamamaeYesuvin naamamaeYesuvin naamamaejeyamae Yesuvin naamamaeYesuvin naamamaeYesuvin naamamaejeyamae Yesuvin…

  • Muthirai Muthirai Yezhu Muthirai முத்திரை முத்திரை ஏழு முத்திரை

    முத்திரை முத்திரை ஏழு முத்திரைஇவைகளை திறப்பது யாரதுஇயேசு கிறிஸ்து தானது வெள்ளை குதிரையில் ஒருவன்அந்தி கிறிஸ்து அவன்ஜெயிக்க வரும் ஒருவன்ஜனங்களை வஞ்சிப்பவன்போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும் இது முத்திரை முதல் முத்திரை சிவப்பு குதிரையில் ஒருவன்அதிகாரம் கொண்டவன்பட்டயம் கையில் கொண்டவன்பலரை கொல்லும் ஒருவன்யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும் இந்த முத்திரை இரண்டாவது கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்பூமி…