Category: Tamil Worship Songs Lyrics
-
Kirubai Emmai Solthu Kollum கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபைகர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்கண்டடைந்தோம் கிருபை சரணங்கள்யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்இயேசுவின் பெலம் அடைந்தோம்சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை தேசமே பயப்படாதே எங்கள்தேவன் கிரியை செய்கிறார்தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்காரியம் செய்திடுவார்கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்காத்திருந்தே அடைவோம் – கிருபை ஆண்டுகள் நன்மையினால் – முடிசூண்டு வளம் பெருகதேசத்தின் மீதே கண்களை வைத்தேபாசமாய் நோக்கிடுவார்…
-
Kiruba Kiruba Kiruba கிருப கிருப கிருப கிருப
இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருப கிருப – 4நான் இல்ல என் பெலன் இல்லஎன் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப படிக்கல உயரல பட்டதாரி ஆகலஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள்…
-
Kiristhuvukkul Vaalum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டு 2 என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார் பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh Kiristhuvukkul Vaalum Enakku…
-
Kiristhuvin Adaikalathil Siluvaiyin கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின்
கிறிஸ்துவின் அடைக்கலத்தில்சிலுவையின் மாநிழலில்கன்மலை வெடிப்பதனில்புகலிடம் கண்டு கொண்டோம் கர்ச்சிக்கும் சிங்கங்களும்ஓநாயின் கூட்டங்களும்ஆடிடைக் குடிலினில்மந்தைகள் நடுவினில்நெருங்கவும் முடியாது இரட்சிப்பின் கீதங்களும்மகிழ்ச்சியின் சப்தங்களும்கார்மேக இருட்டினில்தீபமாய் இலங்கிடும்கர்த்தரால் இசை வளரும் தேவனின் இராஜ்ஜியத்தைதிசை எங்கும் விரிவாக்கிடும்ஆசையில் ஜெபித்திடும்அதற்கென்றே வாழ்ந்திடும்யாருக்கும் கலக்கம் இல்லை பொல்லோனின் பொறாமைகளும்மறைவான சதி பலவும்வல்லோனின் கரத்தினில்வரை படமாயுள்ளயாரையும் அணுகாது Kiristhuvin Adaikalathil Siluvaiyin Lyrics in English kiristhuvin ataikkalaththilsiluvaiyin maanilalilkanmalai vetippathanilpukalidam kanndu konntoom karchchikkum singangalumonaayin koottangalumaatitaik kutilinilmanthaikal naduvinilnerungavum mutiyaathu iratchippin geethangalummakilchchiyin sapthangalumkaarmaeka…
-
Kiristhu Piranthaarae கிறிஸ்து பிறந்தாரே
கிறிஸ்து பிறந்தாரே தாழ்மையை தரித்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தேவனை போற்றிப் புகழ்ந்திடுவோம் அ..ஆ…ஆ…ஆ…ஆ ஓஹோ..ஹோ..ஹோ லலால..ல..ல அல்லேலுயா ஆமென். வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில் இராஜாதி ராஜன் பிறந்தார் தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர் மனிதனாக பிறந்தார். நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க தேவாதி தேவன் பிறந்தார் ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு பாலகனாகப் பிறந்தார். Kiristhu Piranthaarae Lyrics in English kiristhu piranthaarae thaalmaiyai thariththaarae maattuth tholuvaththil pirantha thaevanai pottip…
-
Kiristhorae Ellaarum கிறிஸ்தோரே எல்லாரும்
கிறிஸ்தோரே எல்லாரும்களிகூர்ந்து பாடிஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்தூதரின் ராஜாமீட்பராய்ப் பிறந்தார்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை மகத்துவ ராஜா,சேனையின் கர்த்தாவே,அநாதி பிறந்த மா ஆண்டவா;முன்னணை தானோஉமக்கேற்கும் தொட்டில்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை விண் மண்ணிலும் கர்த்தர்கனம் பெற்றோர் என்றுதூதாக்களே பாக்கியவான்களேஏகமாய்ப் பாடிபோற்றி துதியுங்கள்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை அநாதி பிதாவின்வார்த்தையான கிறிஸ்தே!நீர் மாமிசமாகி இந்நாளிலேஜென்மித்தீர் என்றுஉம்மை ஸ்தோத்திரிப்போம்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை Kiristhorae Ellaarum Lyrics in English kiristhorae ellaarumkalikoornthu paatio pethlekaem oorukku vaarungalthootharin raajaameetparaayp piranthaarnamaskarippomaaka (3)karththaavai makaththuva raajaa,senaiyin karththaavae,anaathi pirantha maa aanndavaa;munnannai…
-
Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்
கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமேலோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோஉற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோஎன்னே இப்பாரங்கள் ன்னே இக்கிலேசங்கள்கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ…
-
Kiristhava Illaramae கிறிஸ்தவ இல்லறமே
கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,துன்பஞ்…
-
Kilakkile Oru Natchathiram Kilambiyathum கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும்
கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்! தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்தூது சொன்னது அற்புதம் அற்புதம்பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமேமேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்மன்னன் வரவு அற்புதம்அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமேஉலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனைதேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும்…
-
Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்லகேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்கேடகத்தைப் பிடி நீ. வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனைவன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்லநிச்சயமான பரிசை அறிந்து நீ. – கிஞ்சிதமும் பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,பத்தியில் தெளிக்கவும், – நித்யஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,திறமை அளிக்கவும்,சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். –…