Category: Tamil Worship Songs Lyrics

  • Kirubai meelanathey கிருபை மேலானதே

    கிருபை மேலானதே – உம்
    கிருபை மேலானதே

    ஜீவனை பார்க்கிலும் – உம்
    கிருபை மேலானதே
    இவ் வாழ்க்கையை பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே

    போக்கிலும் வரத்திலும் என்னை
    காத்தது கிருபையே – என்
    கால்கள் இடறாமல் என்னை
    காத்தது கிருபையே

    பலவீன நேரங்களில் – உம்
    கிருபை என் பெலனானதே
    சோர்வுற்ற வேளைகளில் – உம்
    கிருபை என்னை தாங்கிற்றே

    கஷ்டத்தின் நேரங்களில் – உம்
    கிருபை என்னை காத்ததே
    கண்ணீரின் மத்தியிலும் – உம்
    கிருபை என்னை தேற்றுதே


    Kirubai meelanathey Lyrics in English

    kirupai maelaanathae – um
    kirupai maelaanathae

    jeevanai paarkkilum – um
    kirupai maelaanathae
    iv vaalkkaiyai paarkkilum
    um kirupai maelaanathae

    pokkilum varaththilum ennai
    kaaththathu kirupaiyae – en
    kaalkal idaraamal ennai
    kaaththathu kirupaiyae

    palaveena naerangalil – um
    kirupai en pelanaanathae
    sorvutta vaelaikalil – um
    kirupai ennai thaangitte

    kashdaththin naerangalil – um
    kirupai ennai kaaththathae
    kannnneerin maththiyilum – um
    kirupai ennai thaettuthae

  • Kirubai kirubai nam devanin கிருபை… கிருபை… நம் தேவனின்

    கிருபை… கிருபை…
    நம் தேவனின் மாறாத கிருபை
    கிருபை… கிருபை…
    நம் இயேசுவின் மாறாத கிருபை…

    அனுதினமும் நம்மை நடத்திடும்
    அற்புத தேவனின் கிருபை

    பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
    சாபத்தை போக்கிடும் கிருபை

    நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
    நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

    பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
    பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை

    எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
    தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை

    நம்மை விட்டு விலகாத கிருபை
    நமக்காய் பரிந்து பேசும் கிருபை


    Kirubai kirubai nam devanin Lyrics in English

    kirupai… kirupai…
    nam thaevanin maaraatha kirupai
    kirupai… kirupai…
    nam Yesuvin maaraatha kirupai…

    anuthinamum nammai nadaththidum
    arputha thaevanin kirupai

    paavaththai mannikkum kirupai – nam
    saapaththai pokkidum kirupai

    namakkaay jeevan thantha kirupai – nammai
    naalthorum paathukaakkum kirupai

    parichchuththamaakkidum kirupai – nammai
    paralokam serththidum kirupai – kirupai

    eththanai ilappukal vanthaalum – nammai
    thaangi nadaththidum kirupai – kirupai

    nammai vittu vilakaatha kirupai
    namakkaay parinthu paesum kirupai

  • Kirubai Irakkam Nirainthavor கிருபை இரக்கம் நிறைந்தவோர்

    1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
      கிருபாசனம் ஆ தோன்றிடுதே
      தருணமேதும் எங்கிலும் நல்ல
      சகாயம் பெற்றிட ஏற்றதுவே

    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
    என்ன என் பாக்கியமிதே

    1. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
      நாதனோர் பாவமுமற்றவராய்
      நாளும் நம் குறைகள் கண்டுருகும்
      நல்ல ஆசாரியர் நமக்குண்டே
    2. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
      நல்கிடுவார் பரிபூரணமாய்
      நாடுவோமே மாறா கிருபையை
      நமக்காகவே அவர் ஜீவிப்பதால்
    3. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
      தானே சென்று இயேசுவா மெமது
      மா பிரதான ஆசாரியரைப்
      பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை
    4. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
      சதாபரிந்து பேசியே நிற்போர்
      இதோ எம்மையே முற்றுமுடிய
      இரட்சிக்க வல்லமையுள்ளவரே

    Kirubai Irakkam Nirainthavor Lyrics in English

    1. kirupai irakkam nirainthavor
      kirupaasanam aa thontiduthae
      tharunamaethum engilum nalla
      sakaayam pettida aettathuvae

    kirupaiyae perukuthae
    kalvaariyinintum paaynthiduthae
    ennullam nantiyaal pongi valiyuthae
    enna en paakkiyamithae

    1. nammaip polavae sothikkap pattum
      naathanor paavamumattavaraay
      naalum nam kuraikal kanndurukum
      nalla aasaariyar namakkunntae
    2. nam pelaveenaththil avar pelan
      nalkiduvaar paripooranamaay
      naaduvomae maaraa kirupaiyai
      namakkaakavae avar jeevippathaal
    3. vaanangalin valiyaayp paraththil
      thaanae sentu Yesuvaa memathu
      maa pirathaana aasaariyaraip
      pattiduvom Nnokki nampikkaiyai
    4. pithaavanntai serum suththar katkaay
      sathaaparinthu paesiyae nirpor
      itho emmaiyae muttumutiya
      iratchikka vallamaiyullavarae
  • Kirubai Enthan Vaanjai கிருபை எந்தன் வாஞ்சை

    கிருபை எந்தன் வாஞ்சை
    கிருபை இப்போ தாரும்

    பெலனில்லா நேரத்தில் உம் கிருபை
    பெலவானாய் என்னை மாற்றிடுதே
    தனிமையில் நான் செல்லும்போது
    தயவாய் என்னை தாங்கிடுதே

    நீர் மாத்ரம் எனக்கு போதுமையா
    உலகம் எனக்கு வேண்டாமையா
    உம்மை என் முன் நிறுத்தனுமே
    உந்தன் பின்னே செல்லனுமே

    நீரே எந்தன் தஞ்சம் ஐயா
    வேறொரு புகலிடம் இல்லை ஐயா
    சோதனைகளை ஜெயிக்கனுமே
    உந்தன் பின்னே நடக்கனுமே


    Kirubai Enthan Vaanjai Lyrics in English

    kirupai enthan vaanjai
    kirupai ippo thaarum

    pelanillaa naeraththil um kirupai
    pelavaanaay ennai maattiduthae
    thanimaiyil naan sellumpothu
    thayavaay ennai thaangiduthae

    neer maathram enakku pothumaiyaa
    ulakam enakku vaenndaamaiyaa
    ummai en mun niruththanumae
    unthan pinnae sellanumae

    neerae enthan thanjam aiyaa
    vaeroru pukalidam illai aiyaa
    sothanaikalai jeyikkanumae
    unthan pinnae nadakkanumae

  • Kirubai Emmai Solthu Kollum கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

    கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
    கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
    கண்டடைந்தோம் கிருபை

    சரணங்கள்
    யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
    இயேசுவின் பெலம் அடைந்தோம்
    சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
    சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

    1. தேசமே பயப்படாதே எங்கள்
      தேவன் கிரியை செய்கிறார்
      தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
      தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை
    2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
      காரியம் செய்திடுவார்
      கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
      காத்திருந்தே அடைவோம் – கிருபை
    3. ஆண்டுகள் நன்மையினால் – முடி
      சூண்டு வளம் பெருக
      தேசத்தின் மீதே கண்களை வைத்தே
      பாசமாய் நோக்கிடுவார் – கிருபை
    4. ஜாதி ஜனங்களையும் – வந்து
      மோதி அசைந்திடுவார்
      காத்து தவிக்கும் உள்ளமகிழும்
      கர்த்தரே வந்திடுவார் – கிருபை
    5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
      ஊழியம் செய்திடுவோம்
      தூய கற்புள்ள தேவ சபையாய்
      தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

    Kirubai Emmai Solthu Kollum Lyrics in English

    kirupai emmai soolnthu kollum tham kirupai
    karththaril makilvom kalikoornthiduvom
    kanndatainthom kirupai

    saranangal

    yorthaanaik kadanthu vanthom – engal
    Yesuvin pelam atainthom
    senaiyin karththar munnae nadanthaar
    sorvintik kaaththuk konndaar – kirupai

    1. thaesamae payappadaathae engal
      thaevan kiriyai seykiraar
      thaesaththin nanmai shaemam arulvaar
      thaasakarkal vaenndiduvom – kirupai
    2. karththar ivvaanntinilae perung
      kaariyam seythiduvaar
      kaal vaikkum thaesam aesu tharuvaar
      kaaththirunthae ataivom – kirupai
    3. aanndukal nanmaiyinaal – muti
      soonndu valam peruka
      thaesaththin meethae kannkalai vaiththae
      paasamaay Nnokkiduvaar – kirupai
    4. jaathi janangalaiyum – vanthu
      mothi asainthiduvaar
      kaaththu thavikkum ullamakilum
      karththarae vanthiduvaar – kirupai
    5. unnmaiyum naermaiyumaay – intha
      ooliyam seythiduvom
      thooya karpulla thaeva sapaiyaay
      theeviram sernthiduvom – kirupai
  • Kiruba Kiruba Kiruba கிருப கிருப கிருப கிருப

    இன்னும் நான் அழியல
    இன்னும் தோற்று போகல
    ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
    போராட்டங்கள் முடியல
    பாடுகளும் தீரல
    ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

    கிருப கிருப கிருப கிருப – 4
    நான் இல்ல என் பெலன் இல்ல
    என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

    1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
      ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
      நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
      ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
    2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
      வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
      பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
      பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

    Kiruba Kiruba Kiruba Lyrics in English

    innum naan aliyala
    innum thottu pokala
    aanaalum vaalkiraenae aen aen aen
    poraattangal mutiyala
    paadukalum theerala
    aanaalum nirkiraenae aen aen aen } – 2

    kirupa kirupa kirupa kirupa – 4
    naan illa en pelan illa
    en thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa

    1. patikkala uyarala pattathaari aakala
      aanaalum vaalkiraenae aen aen aen
      nirkiraen nirmoolam aakaamalae irukkiraen
      aanaalum nirkiraenae aen aen aen – kirupa
    2. arputhangal nadakkuthu athisayangal nadakkuthu
      viyaathi ellaam maarinathu aen aen aen – 2
      paavamellaam marainthathu saapamellaam utainthathu
      parisuththamaay maarinathu aen aen aen – kirupa
  • Kiristhuvukkul Vaalum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
    எப்போதும் வெற்றி உண்டு 2

    1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
      யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்
    2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
      குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்
    3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
      சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்
    4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
      இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்
    5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
      கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

    Kiristhuvukkul Vaalum Enakku Lyrics in English

    kiristhuvukkul vaalum enakku
    eppothum vetti unndu 2

    1. ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaen
      yaar enna sonnaalum naan sornthu pokamaattaen
    2. en raajaa munnae selkiraar vettip pavani selkiraar
      kuruththolai kaiyil eduththu naan osannaa paadiduvaen
    3. saaththaanin athikaaramellaam en naesar pariththukkonndaar
      siluvaiyil arainthuvittar kaalaalae mithiththuvittar
    4. paavangal pokkivittar saapangal neekkivittar
      Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen
    5. maekangal naduvinilae ennaesar varappokiraar
      karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaah
  • Kiristhuvin Adaikalathil Siluvaiyin கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின்

    கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
    சிலுவையின் மாநிழலில்
    கன்மலை வெடிப்பதனில்
    புகலிடம் கண்டு கொண்டோம்

    1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
      ஓநாயின் கூட்டங்களும்
      ஆடிடைக் குடிலினில்
      மந்தைகள் நடுவினில்
      நெருங்கவும் முடியாது
    2. இரட்சிப்பின் கீதங்களும்
      மகிழ்ச்சியின் சப்தங்களும்
      கார்மேக இருட்டினில்
      தீபமாய் இலங்கிடும்
      கர்த்தரால் இசை வளரும்
    3. தேவனின் இராஜ்ஜியத்தை
      திசை எங்கும் விரிவாக்கிடும்
      ஆசையில் ஜெபித்திடும்
      அதற்கென்றே வாழ்ந்திடும்
      யாருக்கும் கலக்கம் இல்லை
    4. பொல்லோனின் பொறாமைகளும்
      மறைவான சதி பலவும்
      வல்லோனின் கரத்தினில்
      வரை படமாயுள்ள
      யாரையும் அணுகாது

    Kiristhuvin Adaikalathil Siluvaiyin Lyrics in English

    kiristhuvin ataikkalaththil
    siluvaiyin maanilalil
    kanmalai vetippathanil
    pukalidam kanndu konntoom

    1. karchchikkum singangalum
      onaayin koottangalum
      aatitaik kutilinil
      manthaikal naduvinil
      nerungavum mutiyaathu
    2. iratchippin geethangalum
      makilchchiyin sapthangalum
      kaarmaeka iruttinil
      theepamaay ilangidum
      karththaraal isai valarum
    3. thaevanin iraajjiyaththai
      thisai engum virivaakkidum
      aasaiyil jepiththidum
      atharkente vaalnthidum
      yaarukkum kalakkam illai
    4. pollonin poraamaikalum
      maraivaana sathi palavum
      vallonin karaththinil
      varai padamaayulla
      yaaraiyum anukaathu
  • Kiristhu Piranthaarae கிறிஸ்து பிறந்தாரே

    கிறிஸ்து பிறந்தாரே

    தாழ்மையை தரித்தாரே

    மாட்டுத் தொழுவத்தில்

    பிறந்த தேவனை

    போற்றிப் புகழ்ந்திடுவோம்

    அ..ஆ…ஆ…ஆ…ஆ

    ஓஹோ..ஹோ..ஹோ

    லலால..ல..ல

    அல்லேலுயா ஆமென்.

    வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில்

    இராஜாதி ராஜன் பிறந்தார்

    தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர்

    மனிதனாக பிறந்தார்.

    நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க

    தேவாதி தேவன் பிறந்தார்

    ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு

    பாலகனாகப் பிறந்தார்.


    Kiristhu Piranthaarae Lyrics in English

    kiristhu piranthaarae

    thaalmaiyai thariththaarae

    maattuth tholuvaththil

    pirantha thaevanai

    pottip pukalnthiduvom

    a..aa…aa…aa…aa

    oho..ho..ho

    lalaala..la..la

    allaeluyaa aamen.

    vaattum kulirinil aelmaik kutilil

    iraajaathi raajan piranthaar

    thannaiyae thaalththi karththaathi karththar

    manithanaaka piranthaar.

    ninthaikal oliya nammai meetka

    thaevaathi thaevan piranthaar

    aalosanaik karththar samaathaanap pirapu

    paalakanaakap piranthaar.

  • Kiristhorae Ellaarum கிறிஸ்தோரே எல்லாரும்

    1. கிறிஸ்தோரே எல்லாரும்
      களிகூர்ந்து பாடி
      ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
      தூதரின் ராஜா
      மீட்பராய்ப் பிறந்தார்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    2. மகத்துவ ராஜா,
      சேனையின் கர்த்தாவே,
      அநாதி பிறந்த மா ஆண்டவா;
      முன்னணை தானோ
      உமக்கேற்கும் தொட்டில்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    3. விண் மண்ணிலும் கர்த்தர்
      கனம் பெற்றோர் என்று
      தூதாக்களே பாக்கியவான்களே
      ஏகமாய்ப் பாடி
      போற்றி துதியுங்கள்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    4. அநாதி பிதாவின்
      வார்த்தையான கிறிஸ்தே!
      நீர் மாமிசமாகி இந்நாளிலே
      ஜென்மித்தீர் என்று
      உம்மை ஸ்தோத்திரிப்போம்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை

    Kiristhorae Ellaarum Lyrics in English

    1. kiristhorae ellaarum
      kalikoornthu paati
      o pethlekaem oorukku vaarungal
      thootharin raajaa
      meetparaayp piranthaar
      namaskarippomaaka (3)
      karththaavai
    2. makaththuva raajaa,
      senaiyin karththaavae,
      anaathi pirantha maa aanndavaa;
      munnannai thaano
      umakkaerkum thottil
      namaskarippomaaka (3)
      karththaavai
    3. vinn mannnnilum karththar
      kanam pettaோr entu
      thoothaakkalae paakkiyavaankalae
      aekamaayp paati
      potti thuthiyungal
      namaskarippomaaka (3)
      karththaavai
    4. anaathi pithaavin
      vaarththaiyaana kiristhae!
      neer maamisamaaki innaalilae
      jenmiththeer entu
      ummai sthoththirippom
      namaskarippomaaka (3)
      karththaavai