Category: Tamil Worship Songs Lyrics
-
Karthave Devargalil கர்த்தாவே தேவர்களில்
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்உமக்கொப்பானவர் யார் ?வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ? செங்கடலை நீர் பிளந்து உந்தன்ஜனங்கலை நடத்தி சென்றீர்நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்ஜனங்களை போஷித்தீரேஉம்மைப்போல் யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்து உந்தன்ஜனங்கலை தாகம் தீர்த்தீர்உம் நாமம் அதிசயம் இன்றும்அற்புதம் செய்திடுவீர் Karthave Devargalil Lyrics in English karththaavae thaevarkalil umakkoppaanavar yaarvaanaththilum poomiyilum umakkoppaanavar yaarumakkoppaanavar yaar…
-
Karthavai Nalla Bakthiyaale கர்த்தாவை நல்ல பக்தியாலே
கர்த்தாவை நல்ல பக்தியாலேஎப்போதும் நம்பும் நீதிமான்எத்தீங்கிலேயும் அவராலேஅன்பாய்க் காப்பாற்றப்படுவான்;உன்னதமான கர்த்தரைசார்ந்தோருக்கவர் கன்மலை. அழுத்தும் கவலைகளாலேபலன் ஏதாகிலும் உண்டோ?நாம் நித்தம் சஞ்சலத்தினாலேதவிப்பது உதவுமோ?விசாரத்தாலே நமக்குஇக்கட்டதிகரிக்குது. உன் காரியத்தை நலமாகதிருப்ப வல்லவருக்குநீ அதை ஒப்புவிப்பாயாக!விசாரிப்பார், அமர்ந்திரு.மா திட்டமாய்த் தயாபரர்உன் தாழ்ச்சியை அறிந்தவர். சந்தோஷிப்பிக்கிறதற்கானநாள் எதென்றவர் அறிவார்;அநேக நற்குணங்கள் காணஅந்தந்த வேளை தண்டிப்பார்;தீவிரமாயத் திரும்பவும்தெய்வன்பு பூரிப்பைத் தரும். நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்என்றாபத்தில் நினையாதே;எப்போதும் பாடும் நோவுமற்றோன்பிரியனென்றும் எண்ணாதே;அநேக காரியத்துக்குபின் மாறுதல் உண்டாகுது. கதியுள்ளோனை ஏழையாக்கிமகா எளியவனையோதிரவிய சம்பன்னனாக்கிஉயர்த்த ஸ்வாமிக்கரிதோ?தாழ்வாக்குவார், உயர்த்துவார்,அடிக்கிறார், அணைக்கிறார்.…
-
Kartharuku Pudhu Paatta Paaduga கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா பாடுவோம் – 4கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்கஅல்லேலூயாபூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2) கர்த்தரப் பாடி அவருடையநாமத்தை ஸ்தோத்தரித்து (2)நாளுக்கு நாள் அவருடையஇரட்சிப்ப சுவிசேஷமாய்அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு ஜாதிகட்குள் அவருடையஅதிசயங்கள் சொல்லுங்கள் (2)கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு பரிசுத்த அலங்காரத்தோடுகர்த்தர துதியுங்கள் (2)இந்த உலகிலுள்ள யாவருமேகர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு நாட்டிலுள்ள யாவருமேகளிகூர்ந்து பாடிடுங்க (2)கர்த்தர் வருகின்றார் வருகின்றார்நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு Kartharuku…
-
Kartharukkul Kathirunthu கர்த்தருக்குள் களிகூர்ந்து
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஅப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்ஆனந்த பலி ஆனந்த பலி(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2 பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்துபோச்சு..என்கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு Kartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து Lyrics in English Kartharukkul…
-
Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கர்த்தருக்குக் காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாதுகாத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2 குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார் – 2பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப்போல உயர பறந்திடுவேன் Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English karththarukkuk kaaththirupporvetkappattu povathillainichchayamaay mutivu unndunampikkai veenn…
-
Kartharukku Kaathiruppor Yaarum கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்வெட்கப்பட்டுப் போவதில்லை — (2) துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics in English karththarukkuk kaaththiruppor yaarumvetkappattup…
-
Kartharukku Kaanikaiyitho கர்த்தருக்குக் காணிக்கையிதோ
கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்தகர்த்தருக்குக் காணிக்கை இதோ கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்பத்திலொன்று நான் கொடுப்பேன்சத்தியக் கிறிஸ்து நாதர்சபையை வர்த்திக்கவேணும் அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்அறிவு வளர வேணும்தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்சகலரும் போற்ற வேணும்கனிவாய்ப் போதகர் வேதம்கற்றறிந்து சொல்லவேணும்கணக்காய் இதன் செலவுகட்டி வரவேணும் அய்யா ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்குஅனைத்திலும் தந்ததையேமா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்வள்ளற்குச் செய்பொருத்தனையேஆண்டவர் பரன் அவர்கட்கனைத்தும் ஆசீர்வதித்துத்தாபரம் மதடி கீழ்த்தந்தளித்த தெல்லாங் கேட்டேன் கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனைகூடினதைக் கொண்டிதோ வந்தேன்நஞ்சைவிளைவினி…
-
Kartharukku Anji Nadapor கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்
கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்மெய் பாக்கியம் பெற்றவனாவாய் (2)கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்உயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2) தங்கீடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்என்றும் பரலோக இன்பமயம்கர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்நிறைவாகவே நிரம்பி விடும் 1.உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்என்றும் போதியதாய் இருக்கும் (2)வீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடிமிக கனிகளை தந்திடுவாள் (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்பந்தி சூழவே நிறைந்திருப்பார் (2)பிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்மெய் பாக்கியம்…
-
Kartharukkaga Porumaiyudan Naan கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
கர்த்தருக்காக பொறுமையுடன் நான்காத்திருந்தேன் பல காலங்களாய்அவர் என்னிடமாய் சாய்ந்துகூப்பிடும் குரல் கேட்டுவிடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக மரணக்கட்டுகள் என்னைசுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)விடுவித்த தேவன் அவர்கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காகஉயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக ஆத்துமாவை மரணத்திற்கும்கண்களை என் கண்ணீருக்கும்கால்களை இடறலுக்கும்தப்புவித்த தேவன் அவர்அவருக்கே செய்த எந்தன்பொருத்தனைகளை எல்லாம்நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே –…
-
Kartharin Satham Vallamai Ulladhu கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளதுகர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளதுதிரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள்பலவான்களின் புத்திரரே!பரிசுத்த அலங்காரமாய்கனம் வல்லமை மகிமைகர்த்தருக்கே செலுத்திடுங்கள்பிதாகுமாரன் பரிசுத்தாவியின்புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் கேதுரு மரங்களையும்லீபனோனின் மரங்களையும்கர்த்தரின் வலிய சத்தம்கோரமாக முறிக்கின்றதுசேனை அதிபன் நமது முன்னிலைஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் அக்கினி ஜூவாலைகளைஅவர் சத்தம் பிளக்கின்றதுகாதேஸ் வனாந்திரத்தைகர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின் பெண்மான்கள் ஈனும்படிபெலத்த கிரியை செய்திடும்காட்டையும் வெளியாக்கும்கர்த்தரின் வலிய சத்தம்பெலன் கொடுத்து…