Category: Tamil Worship Songs Lyrics

  • Karthave Um Kirubai கர்த்தாவே உம் கிருபை

    கர்த்தாவே உம் கிருபை
    எவ்வளவு எனக்கு அருமை
    நான் உமது செட்டைகளின்
    நிழலில் வந்து அடைவேன் – 2

    1. பறந்து காக்கும் பட்சி நீர்
      பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2
      தீவிரமாய் இன்று இரங்கிடுவீர்
      கடந்து வந்து விடுவிப்பீர் – 2
    2. செங்கடல் தடை செய்ய முடியாது
      எரிகோ எதிர் நிற்க முடியாது
      யோர்தான் வழிகளை திறந்திடுமே
      கன்மலை உச்சியில் வந்திடுவேன்
    3. நானும் ஆசி பெற்றவனே
      என்னை சபிக்க யாராலும் முடியாது
      காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே
      காக்கும் செட்டையில் நானிருப்பேன்
    4. வளர்ந்து பெருகிப் படர்ந்திடுவேன்
      பரவிப் பாய்ந்து ஓடிடுவேன்
      காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்
      கிருபை என்னைத் தினம் உயர்த்தும்

    Karthave Um Kirubai Lyrics in English

    karththaavae um kirupai
    evvalavu enakku arumai
    naan umathu settaைkalin
    nilalil vanthu ataivaen – 2

    1. paranthu kaakkum patchi neer
      paathukaappaay naan iruppaen – 2
      theeviramaay intu irangiduveer
      kadanthu vanthu viduvippeer – 2
    2. sengadal thatai seyya mutiyaathu
      eriko ethir nirka mutiyaathu
      yorthaan valikalai thiranthidumae
      kanmalai uchchiyil vanthiduvaen
    3. naanum aasi pettavanae
      ennai sapikka yaaraalum mutiyaathu
      kaayangal atikal pilaeyaamukkae
      kaakkum settaைyil naaniruppaen
    4. valarnthu perukip padarnthiduvaen
      paravip paaynthu odiduvaen
      kaarunnyam ennaip periyavanaakkum
      kirupai ennaith thinam uyarththum
  • Karthave neerae enthan கர்த்தாவே நீரே எந்தன்

    கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ
    எத்தனை அதிசயம் செய்தீர் என் வாழ்வில்
    உந்தனை உயர்த்தி உம் நாமத்தை துதிப்பேன்
    என் வாழ்வெல்லாம் உம் கரம் பற்றுவேன்

    பெருவெள்ளம் போல சத்துரு வந்தாலும்
    தருவீர் இவ்வேழைக்கு பெலன் திடனும்
    எந்தன் கோட்டையும் அடைக்கலம் நீரே
    உந்தன் தாசர்க்கு நிழலும் நீரே

    என் தொனி கேட்டு எனக்கிரங்குமே
    என் தேவா கிருபை எனக்குத் தாருமே
    பகைவர் முன் என்னை உயர்த்திடுவீரே
    நகைப்போர் அனைவரும் நாணுவாரே


    Karthave neerae enthan Lyrics in English

    karththaavae neerae enthan thaevanallo
    eththanai athisayam seytheer en vaalvil
    unthanai uyarththi um naamaththai thuthippaen
    en vaalvellaam um karam pattuvaen

    peruvellam pola saththuru vanthaalum
    tharuveer ivvaelaikku pelan thidanum
    enthan kottaைyum ataikkalam neerae
    unthan thaasarkku nilalum neerae

    en thoni kaettu enakkirangumae
    en thaevaa kirupai enakkuth thaarumae
    pakaivar mun ennai uyarththiduveerae
    nakaippor anaivarum naanuvaarae

  • Karthave neer matchimai கர்த்தாவே நீர் மாட்சிமை

    கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
    துதி மகிமைக்கெல்லாம்
    என்றென்றும் பாத்திரரே – உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

    ஆராதனை ஆராதனை – உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

    மகத்துவமும் பேர் புகழும்
    உம் கரத்திலிருக்கின்றதே – எந்த
    மனிதனையும் மேன்மைப்படுத்த
    உம்மால் ஆகுமே

    ஐசுவரியமும் ஆனந்தமும்
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் உயர்த்திடவே
    உம்மால் ஆகுமே

    சத்தியமும் ஜீவனுமே
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் விடுவித்திட
    உம்மால் ஆகுமே


    Karthave neer matchimai Lyrics in English

    karththaavae neer maatchimai nirainthavarae
    thuthi makimaikkellaam
    ententum paaththirarae – unthan
    naamam uyarththi paati aaraathippaen

    aaraathanai aaraathanai – unthan
    naamam uyarththi paati aaraathippaen

    makaththuvamum paer pukalum
    um karaththilirukkintathae – entha
    manithanaiyum maenmaippaduththa
    ummaal aakumae

    aisuvariyamum aananthamum
    um karaththilirukkintathae
    entha manithanaiyum uyarththidavae
    ummaal aakumae

    saththiyamum jeevanumae
    um karaththilirukkintathae
    entha manithanaiyum viduviththida
    ummaal aakumae

  • Karthave En Belane கர்த்தாவே என் பெலனே

    கர்த்தாவே என் பெலனே
    உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
    துருகமும் நீர் கேடகம் நீர்
    இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

    1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
      துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
      நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
      உருக்கமாய் வந்து உதவி செய்தார்
    2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
      உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
      புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
      புதிய கிருபையின் உறைவிடமே
    3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
      உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
      சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
      சதா காலமும் ஜெயம் எடுப்பேன்
    4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
      உமது கரம் என்னை உயர்த்தும்
      கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
      அவரே எந்தன் கன்மலையே
    5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
      மான்களின் கால்களை போலாக்கி
      நீதியின் சால்வையை எனக்குத் தந்து
      உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

    Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே Lyrics in English

    Karthave En Belane
    karththaavae en pelanae
    ummil anpu koornthiduvaen
    thurukamum neer kaedakam neer
    iratchannyak kompum ataikkalam neer

    1. maranaththin kattukal soolntha pothum
      thurchchanap piravaakam purannda pothum
      nerukkaththin maththiyil kural eluppa
      urukkamaay vanthu uthavi seythaar
    2. thayai seypavanukku neer thayaiyullavar
      uththamanai neer uyarththiduveer
      punithanukku neer punitharanto
      puthiya kirupaiyin uraividamae
    3. ummaalae or senaikkul paayvaen
      ummaalae mathilaith thaannduvaen
      saththuruvai naan thodarnthiduvaen
      sathaa kaalamum jeyam eduppaen
    4. iratchannya kaedakam enakkuth thantheer
      umathu karam ennai uyarththum
      karththarai allaal thaevan illai
      avarae enthan kanmalaiyae
    5. pelaththinaal ennai itaikkatti
      maankalin kaalkalai polaakki
      neethiyin saalvaiyai enakkuth thanthu
      uyar sthalaththil ennai niruththukintar
  • Karthave Devargalil கர்த்தாவே தேவர்களில்

    கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
    உமக்கொப்பானவர் யார் ?
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ?

    செங்கடலை நீர் பிளந்து உந்தன்
    ஜனங்கலை நடத்தி சென்றீர்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    என்றும் வாக்கு மாறாதவர்

    தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்
    ஜனங்களை போஷித்தீரே
    உம்மைப்போல் யாருண்டு
    இந்த ஜனங்களை நேசித்திட

    கன்மலையை நீர் பிளந்து உந்தன்
    ஜனங்கலை தாகம் தீர்த்தீர்
    உம் நாமம் அதிசயம் இன்றும்
    அற்புதம் செய்திடுவீர்


    Karthave Devargalil Lyrics in English

    karththaavae thaevarkalil umakkoppaanavar yaar
    vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar
    umakkoppaanavar yaar ?
    vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar ?

    sengadalai neer pilanthu unthan
    janangalai nadaththi senteer
    neer nallavar sarva vallavar
    entum vaakku maaraathavar

    thootharkal unnnum unavaal unthan
    janangalai poshiththeerae
    ummaippol yaarunndu
    intha janangalai naesiththida

    kanmalaiyai neer pilanthu unthan
    janangalai thaakam theerththeer
    um naamam athisayam intum
    arputham seythiduveer

  • Karthavai Nalla Bakthiyaale கர்த்தாவை நல்ல பக்தியாலே

    1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
      எப்போதும் நம்பும் நீதிமான்
      எத்தீங்கிலேயும் அவராலே
      அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
      உன்னதமான கர்த்தரை
      சார்ந்தோருக்கவர் கன்மலை.
    2. அழுத்தும் கவலைகளாலே
      பலன் ஏதாகிலும் உண்டோ?
      நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
      தவிப்பது உதவுமோ?
      விசாரத்தாலே நமக்கு
      இக்கட்டதிகரிக்குது.
    3. உன் காரியத்தை நலமாக
      திருப்ப வல்லவருக்கு
      நீ அதை ஒப்புவிப்பாயாக!
      விசாரிப்பார், அமர்ந்திரு.
      மா திட்டமாய்த் தயாபரர்
      உன் தாழ்ச்சியை அறிந்தவர்.
    4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
      நாள் எதென்றவர் அறிவார்;
      அநேக நற்குணங்கள் காண
      அந்தந்த வேளை தண்டிப்பார்;
      தீவிரமாயத் திரும்பவும்
      தெய்வன்பு பூரிப்பைத் தரும்.
    5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
      என்றாபத்தில் நினையாதே;
      எப்போதும் பாடும் நோவுமற்றோன்
      பிரியனென்றும் எண்ணாதே;
      அநேக காரியத்துக்கு
      பின் மாறுதல் உண்டாகுது.
    6. கதியுள்ளோனை ஏழையாக்கி
      மகா எளியவனையோ
      திரவிய சம்பன்னனாக்கி
      உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
      தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
      அடிக்கிறார், அணைக்கிறார்.
    7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
      நடந்துகொண்டுன் வேலையை
      நீ உண்மையோடே செய்வாயாக,
      அப்போ தெய்வாசீர்வாதத்தை
      திரும்பக் காண்பாய் நீதிமான்
      கர்த்தாவால் கைவிடப்படான்

    Karthavai Nalla Bakthiyaale Lyrics in English

    1. karththaavai nalla pakthiyaalae
      eppothum nampum neethimaan
      eththeengilaeyum avaraalae
      anpaayk kaappaattappaduvaan;
      unnathamaana karththarai
      saarnthorukkavar kanmalai.
    2. aluththum kavalaikalaalae
      palan aethaakilum unntoo?
      naam niththam sanjalaththinaalae
      thavippathu uthavumo?
      visaaraththaalae namakku
      ikkattathikarikkuthu.
    3. un kaariyaththai nalamaaka
      thiruppa vallavarukku
      nee athai oppuvippaayaaka!
      visaarippaar, amarnthiru.
      maa thittamaayth thayaaparar
      un thaalchchiyai arinthavar.
    4. santhoshippikkiratharkaana
      naal ethentavar arivaar;
      anaeka narkunangal kaana
      anthantha vaelai thanntippaar;
      theeviramaayath thirumpavum
      theyvanpu poorippaith tharum.
    5. nee karththaraal kaividappattaோn
      entapaththil ninaiyaathae;
      eppothum paadum Nnovumattaோn
      piriyanentum ennnnaathae;
      anaeka kaariyaththukku
      pin maaruthal unndaakuthu.
    6. kathiyullonai aelaiyaakki
      makaa eliyavanaiyo
      thiraviya sampannanaakki
      uyarththa svaamikkaritho?
      thaalvaakkuvaar, uyarththuvaar,
      atikkiraar, annaikkiraar.
    7. mantatip paati kiristhonaaka
      nadanthukonndun vaelaiyai
      nee unnmaiyotae seyvaayaaka,
      appo theyvaaseervaathaththai
      thirumpak kaannpaay neethimaan
  • Kartharuku Pudhu Paatta Paaduga கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க

    அல்லேலூயா பாடுவோம் – 4
    கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
    அல்லேலூயா
    பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)

    கர்த்தரப் பாடி அவருடைய
    நாமத்தை ஸ்தோத்தரித்து (2)
    நாளுக்கு நாள் அவருடைய
    இரட்சிப்ப சுவிசேஷமாய்
    அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு

    ஜாதிகட்குள் அவருடைய
    அதிசயங்கள் சொல்லுங்கள் (2)
    கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
    ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு

    பரிசுத்த அலங்காரத்தோடு
    கர்த்தர துதியுங்கள் (2)
    இந்த உலகிலுள்ள யாவருமே
    கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு

    நாட்டிலுள்ள யாவருமே
    களிகூர்ந்து பாடிடுங்க (2)
    கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
    நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு


    Kartharuku Pudhu Paatta Paaduga Lyrics in English

    allaelooyaa paaduvom – 4
    karththarukku puthup paattap paadunga
    allaelooyaa
    poomiyin kutikalellaam karththarap paadidunga (2)

    karththarap paati avarutaiya
    naamaththai sthoththariththu (2)
    naalukku naal avarutaiya
    iratchippa suviseshamaay
    ariviththup paadidunga(2) – karththarukku

    jaathikatkul avarutaiya
    athisayangal sollungal (2)
    karththar periya varum vallavarum
    sthoththariththu paadunga (2) – karththarukku

    parisuththa alangaaraththodu
    karththara thuthiyungal (2)
    intha ulakilulla yaavarumae
    karththarukku nadungidunga (2) – karththarukku

    naattilulla yaavarumae
    kalikoornthu paadidunga (2)
    karththar varukintar varukintar
    neethiyodu niyaayantheerkka varukintar (2) – karththarukku

  • Kartharukkul Kathirunthu கர்த்தருக்குள் களிகூர்ந்து

    கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
    கவலைகளை மறந்து துதிக்கிறேன்
    ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
    அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
    ஆனந்த பலி ஆனந்த பலி
    (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2

    1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
      பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று
    2. பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
      பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு
    3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
      பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
    4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்
      நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா
    5. கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து
      போச்சு..என்
      கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

    Kartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து Lyrics in English

    Kartharukkul Kathirunthu
    karththarukkul kalikoornthu makilkiraen
    kavalaikalai maranthu thuthikkiraen
    aarppariththu aaravaara palithanaiyae
    appaavukku aananthamaay seluththukiraen
    aanantha pali aanantha pali
    (en) appaavukku appaavukku-2

    1. paava, saapam ellaamae paranthu pochchu
      parisuththa vaalvu ennul vanthaachchu-intu
    2. payamum, padapadappum onjup pochchu
      paadukalai thaangum pelan vanthaachchu
    3. Nnoynoti ellaamae neengip pochchu
      paeykalai virattum aattal vanthaachchu
    4. naesakkoti enmaelae parakkuthaiyaa..en
      naesarukkaay panniseyya thutikkuthaiyaa
    5. kadanthollai kashdamellaam kadanthu
      pochchu..en
      kannnneerkal ellaamae mutinjuppochchu
  • Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை

    கர்த்தருக்குக் காத்திருப்போர்
    வெட்கப்பட்டு போவதில்லை
    நிச்சயமாய் முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    காத்திருப்பேன் காத்திருப்பேன்
    அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2

    1. குறித்த காலத்திலே
      தரிசனம் நிறைவேற்றுவார் – 2
      பொய் சொல்லாது நிச்சயம் வரும்
      தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2
    2. அனைத்தையும் இழந்தாலும்
      உறவுகள் பிரிந்தாலும்
      அழைத்தவரோ உண்மையுள்ளவர்
      சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்
    3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
      முழங்காலில் காத்திருப்பேன்
      பெலப்படுவேன் எழும்பிடுவேன்
      கழுகைப்போல உயர பறந்திடுவேன்

    Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English

    karththarukkuk kaaththiruppor
    vetkappattu povathillai
    nichchayamaay mutivu unndu
    nampikkai veenn pokaathu
    kaaththiruppaen kaaththiruppaen
    arputhangal perum varai kaaththiruppaen – 2

    1. kuriththa kaalaththilae
      tharisanam niraivaettuvaar – 2
      poy sollaathu nichchayam varum
      thaamathiththaalum atharkaay kaaththiruppaen – 2
    2. anaiththaiyum ilanthaalum
      uravukal pirinthaalum
      alaiththavaro unnmaiyullavar
      suka vaalvai seekkiram thulirkkach seyvaar
    3. viduthalaik (en vitiyalaik) kaanum varai
      mulangaalil kaaththiruppaen
      pelappaduvaen elumpiduvaen
      kalukaippola uyara paranthiduvaen
  • Kartharukku Kaathiruppor Yaarum கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

    கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)

    1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
    2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
    3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
    4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

    Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics in English

    karththarukkuk kaaththiruppor yaarum
    vetkappattup povathillai — (2)

    1. thunpangal thollaikal , kashdangal vanthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
    2. viyaathikal varumai , vaethanai vanthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
    3. thaesaththil kollaiNnoy , yuththangal vanthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
    4. paavaththin kodumaiyaal pala janam alinthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku