Category: Tamil Worship Songs Lyrics
-
Kartharin panthiyil vaa கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ…
-
Kartharin Maamsam Vanthut Kollungal கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள் தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம் தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய். பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம் சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார் உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள் தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார். விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்ஜீவ…
-
Kartharin Kai Kurugavillai கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் கை குறுகவில்லைகர்த்தரின் வாக்கு மாறிடாதேசுத்தர்களாய் மாறிடவேசுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதேவிசுவாசியே நீ கலங்காதேவிசுவாசத்தால் நீதிமான்இன்றும் என்றும் பிழைப்பான் திருச்சபையே நீ கிரியை செய்வாய்திவ்விய அன்பில் பெருகிடுவாய்தலைமுறையாய் தலைமுறையாய்தழைத்திட அருள் புரிவாய் — விசுவாசியே நெஞ்சமே நீ அஞ்சிடாதேதஞ்சம் இயேசு உன் அரணேதம் ஜனத்தை சீக்கிரமாய்தம்முடன் சேர்த்துக் கொள்வார் — விசுவாசியே மேகம் போன்ற வாக்குத்தத்தம்சூழ நின்றே காத்திருக்கவிசுவாசத்தால் உரிமை கொள்வாய்விரைந்து முன் ஏகிடுவாய் — விசுவாசியே Kartharin Kai Kurugavillai Lyrics…
-
Kartharin Anbai Naan Kanden கர்த்தரின் அன்பை நான் கண்டேன்
பல்லவி கர்த்தரின் அன்பை நான் கண்டேன் கர்த்தரின் சாயல் நான் கொண்டேன் அனுபல்லவி நேசர் கொடி நிழல் பாசமாகவே வீசிட கண்டேன் நான் நீசன் என் மேலே சரணங்கள் உலகோர் மன இருள் போக்க உலகிற்கு ஒளியாய் வந்தீர் இருண்ட ஜீவியம் வருந்தி ஏற்றதால் அரும்பெரும் கிருபைகளை இழந்தேன் வாழ்க்கையிலே — உலகோர் சிறுவர்கள் எனது பிரியம் மறவாதீர் என்றுரைத்தீரே பரலோக இராஜ்ஜியம் சிறுவர்க்கே உரியதாம் குழந்தையாய் மாறிடுவேன் அதை நான் பெற்றிடுவேன் –– சிறுவர்கள் இரத்தம்…
-
Karthare Nallavar கர்த்தரே நல்லவர்
கர்த்தரே நல்லவர்துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்எந்நாளுமே அவர் நல்லவர்அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும் நல்லவர் என்றுமேஎன்றும் நல்லவரே பள்ளத்தாக்கின் வழி நடந்துஎங்கும் இருளாய் தோன்றினால்திகையாதே நடத்துவாரேதீங்கு அனுகாமல் காத்திடுவார்விலக மாட்டேன் கைவிடமாட்டேன்என்றுரைத்தார்இயேசு மாறிடார் பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்எனக்காக ஜீவன் ஈந்தார்அவர் அன்பை என்றும் பாடிஅவர் கிருபையை சொல்லிடஅபிஷேகம் தந்து என்னைபெலப்படுத்தி என்னை பாட செய்தார் உந்தன் வழிகளை நாங்கள் என்றும்உணராமற்போனாலும்விசுவாச கண்களினால்உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன் Karthare Nallavar Lyrics in English karththarae nallavarthuthippaadalkal…
-
Karthare En Jeevan En Belanaanavar கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்
கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்அவரே எந்தன் ஒளியானவர்இரட்சிப்புமானவர் அவரேயாவார்கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ………. சத்துருக்களும் பகைஞர்களும்பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்என் மாம்சத்தைப் பட்சித்திடஎன்னையே நெருக்கின வேளைகளில்கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்றுகாத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (2)கர்த்தர் என் ஜீவன் தந்தை தாயும் கைவிட்டாலும்கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்என் சத்துருக்கள் வெட்கினார்கள்கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்திடமனதோடு நான் காத்திருப்பேன்ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (2)கர்த்தர் என் ஜீவன் Karthare En Jeevan…
-
Kartharaiye thuthippen கர்த்தரையே துதிப்பேன்
கர்த்தரையே துதிப்பேன்காலமெல்லாம் துதிப்பேன்வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்என்றே பாடுவேன் – நான் நெருக்கத்திலே கர்த்தரைநோக்கி கதறி கூப்பிட்டேன்நெருங்கி வந்து குரலைக் கேட்டுவிடுதலை கொடுத்தார் எனக்குதவும் கர்த்தர் எனதுநடுவில் இருக்கிறார்எதிரியான அலகையை நான்எதிரித்து வென்றிடுவேன் எனது பெலனும் எனது மீட்பும்கீதமுமானார்நம்பியிருக்கும் கேடயமும்கோட்டையுமானார் கர்த்தர் எனது பக்கம் இருக்கஎதற்கும் பயமில்லைகடுகளவு பாவம் என்னைஅணுக முடியாது வல்லமை மிக்கவர் செயல்கள் பலஎனக்குச் செய்தாரேஉயிரோடிருந்து உலகத்திற்குஎடுத்துச் சொல்லுவேன் வீடு கட்டுவோர் புறக்கணித்ததுமூலைக் கல்லாயிற்றுகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்ஆச்சரியம் இது Kartharaiye thuthippen Lyrics in English…
-
Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரேஇன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார் Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Lyrics in English karththarai thuthiyungalavar entum nallavaravar paeranpu entumullathu oruvaraay maaperumathisayangal seythaaraevaanangalai njaanamaayunndaakki makilnthaaraeintu potti…
-
Kartharai thuthiyungal கர்த்தரைத் துதியுங்கள்
கர்த்தரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுதேவாதி தேவனை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஇனி மேலும் நடத்துவார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஇனி மேலும் தாங்குவார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஇனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது நம்பினால் கைவிடார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது Kartharai thuthiyungal Lyrics in English karththaraith thuthiyungalavar…
-
Kartharai Thuthiththu Avarin கர்த்தரைத் துதித்து அவரின்
கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தைபிரஸ்தாபமாக்குங்கள்அவரின் செய்கைகளை என்றும்பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா பாடிடுவேன்அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன் கர்த்தரே பெரியவர் அவர்ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடிவிவரித்துச் சொல்லுங்களேன் கர்த்தரே வல்லவர்செங்கடல்தனை பிளந்தவர் – அவர்சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்‘வல்லமை மிகுந்தவர் கர்த்தர் நல்லவர்நன்மையானதைச் செய்பவர்அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடிமகிமை செலுத்துவோம் Kartharai Thuthiththu Avarin Lyrics in English karththaraith thuthiththu avarin naamaththaipirasthaapamaakkungalavarin seykaikalai entumpirasiththappaduththidungal allaelooyaa paadiduvaenallaelooyaa aarpparippaen karththarae periyavar avarsthoththirikkappadaththakkavarjanangalukkullae makimaiyaip paativivariththuch sollungalaen karththarae vallavarsengadalthanai pilanthavar…