Category: Tamil Worship Songs Lyrics

  • Kartharukku Kaanikaiyitho கர்த்தருக்குக் காணிக்கையிதோ

    கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த
    கர்த்தருக்குக் காணிக்கை இதோ

    கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
    பத்திலொன்று நான் கொடுப்பேன்
    சத்தியக் கிறிஸ்து நாதர்
    சபையை வர்த்திக்கவேணும்

    அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்
    அறிவு வளர வேணும்
    தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்
    சகலரும் போற்ற வேணும்
    கனிவாய்ப் போதகர் வேதம்
    கற்றறிந்து சொல்லவேணும்
    கணக்காய் இதன் செலவு
    கட்டி வரவேணும் அய்யா

    ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்கு
    அனைத்திலும் தந்ததையே
    மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்
    வள்ளற்குச் செய்பொருத்தனையே
    ஆண்டவர் பரன் அவர்கட்
    கனைத்தும் ஆசீர்வதித்துத்
    தாபரம் மதடி கீழ்த்
    தந்தளித்த தெல்லாங் கேட்டேன்

    கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை
    கூடினதைக் கொண்டிதோ வந்தேன்
    நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான்
    நாலாவகை வரத்திற் கொஞ்சம்
    புஞ்சை பல போகத்திலும்
    போட்டு வைத்தே னான்குறுணி
    புத்தகக் கணக்கில் கண்ட
    தித்தனை தொகையுமாச்சு


    Kartharukku Kaanikaiyitho Lyrics in English

    karththarukkuk kaannikkaiyitho thammaiyae thantha
    karththarukkuk kaannikkai itho

    karththarukkuk kaannikkaiyaayp
    paththilontu naan koduppaen
    saththiyak kiristhu naathar
    sapaiyai varththikkavaenum

    aniyaayam neenga vaenum ulakilae mey
    arivu valara vaenum
    thaniyaeka meyththaevanai nanthaesaththil
    sakalarum potta vaenum
    kanivaayp pothakar vaetham
    kattarinthu sollavaenum
    kanakkaay ithan selavu
    katti varavaenum ayyaa

    aapirakaam paththilontaiyae melkise thaekkukku
    anaiththilum thanthathaiyae
    maa piriyamaaka vaasiththaen israyael peththael
    vallarkuch seyporuththanaiyae
    aanndavar paran avarkat
    kanaiththum aaseervathiththuth
    thaaparam mathati geelth
    thanthaliththa thellaang kaettaen

    konjang konjamaakach serththaen itho iththanai
    kootinathaik konntitho vanthaen
    nanjaivilaivini lorpaakam serththu vaiththaenaan
    naalaavakai varaththir konjam
    punjai pala pokaththilum
    pottu vaiththae naankurunni
    puththakak kanakkil kannda
    thiththanai thokaiyumaachchu

  • Kartharukku Anji Nadapor கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்

    கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்
    மெய் பாக்கியம் பெற்றவனாவாய் (2)
    கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
    உயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2)

    தங்கீடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்
    என்றும் பரலோக இன்பமயம்
    கர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்
    நிறைவாகவே நிரம்பி விடும்

    1.உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்
    என்றும் போதியதாய் இருக்கும் (2)
    வீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடி
    மிக கனிகளை தந்திடுவாள் (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு

    1. ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்
      பந்தி சூழவே நிறைந்திருப்பார் (2)
      பிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்
      மெய் பாக்கியம் தான் இவரே (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு

    Karththarukku Anji Nadappor Lyrics in English

    karththarukku anji nadappor
    mey paakkiyam pettavanaavaay (2)
    karththar seeyonilirunthu unnai aaseervathippaar
    uyar erusalaem vaalvai kaannpaay (2)

    thangaீdum santhosham pongidum ongidum
    entum paraloka inpamayam
    karththarin karunnai paktharin illaththil
    niraivaakavae nirampi vidum

    1.ulaippin oothiyam thalaiththae valarum
    entum pothiyathaay irukkum (2)
    veettil un manaivi nalla thiraatchaை koti
    mika kanikalai thanthiduvaal (2) … thangidum santhosham … karththarukku

    1. oliva kantukal polavae pillaikal
      panthi soolavae nirainthiruppaar (2)
      pillaikailin pillaikalai kanndu aananthippaar
      mey paakkiyam thaan ivarae (2) … thangidum santhosham … karththarukku

    Kartharukku Anji Nadapor Lyrics in English
    karththarukku anji nadappor
    mey paakkiyam pettavanaavaay (2)
    karththar seeyonilirunthu unnai aaseervathippaar
    uyar erusalaem vaalvai kaannpaay (2)

    thangaீdum santhosham pongidum ongidum
    entum paraloka inpamayam
    karththarin karunnai paktharin illaththil
    niraivaakavae nirampi vidum

    1.ulaippin oothiyam thalaiththae valarum
    entum pothiyathaay irukkum (2)
    veettil un manaivi nalla thiraatchaை koti
    mika kanikalai thanthiduvaal (2) … thangidum santhosham … karththarukku

    1. oliva kantukal polavae pillaikal
      panthi soolavae nirainthiruppaar (2)
      pillaikailin pillaikalai kanndu aananthippaar
      mey paakkiyam thaan ivarae (2) … thangidum santhosham … karththarukku

    Karththarukku Anji Nadappor Lyrics in English

    karththarukku anji nadappor
    mey paakkiyam pettavanaavaay (2)
    karththar seeyonilirunthu unnai aaseervathippaar
    uyar erusalaem vaalvai kaannpaay (2)

    thangaீdum santhosham pongidum ongidum
    entum paraloka inpamayam
    karththarin karunnai paktharin illaththil
    niraivaakavae nirampi vidum

    1.ulaippin oothiyam thalaiththae valarum
    entum pothiyathaay irukkum (2)
    veettil un manaivi nalla thiraatchaை koti
    mika kanikalai thanthiduvaal (2) … thangidum santhosham … karththarukku

    1. oliva kantukal polavae pillaikal
      panthi soolavae nirainthiruppaar (2)
      pillaikailin pillaikalai kanndu aananthippaar
      mey paakkiyam thaan ivarae (2) … thangidum santhosham … karththarukku
  • Kartharukkaga Porumaiyudan Naan கர்த்தருக்காக பொறுமையுடன் நான்

    கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
    காத்திருந்தேன் பல காலங்களாய்
    அவர் என்னிடமாய் சாய்ந்து
    கூப்பிடும் குரல் கேட்டு
    விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

    1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
      எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
      பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக
    2. மரணக்கட்டுகள் என்னை
      சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
      விடுவித்த தேவன் அவர்
      கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
      உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக
    3. ஆத்துமாவை மரணத்திற்கும்
      கண்களை என் கண்ணீருக்கும்
      கால்களை இடறலுக்கும்
      தப்புவித்த தேவன் அவர்
      அவருக்கே செய்த எந்தன்
      பொருத்தனைகளை எல்லாம்
      நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

    Kartharukkaga Porumaiyudan Naan Lyrics in English

    karththarukkaaka porumaiyudan naan
    kaaththirunthaen pala kaalangalaay
    avar ennidamaay saaynthu
    kooppidum kural kaettu
    viduthalai seythittarae paadiduvaen – karththarukkaaka

    1. siriyavarkalai avar puluthi vittu eduppavar-2
      eliyavarkalai avar kuppaivittu thookkupavar
      pirapukkalodum kooda amarnthidach seythittarae paadiduvaen – karththarukkaaka
    2. maranakkattukal ennai
      suttikkonnda aruththu ennai (nammai)
      viduviththa thaevan avar
      karththar enakkaaka seytha upakaarangalukkaaka
      uyirulla naatkalellaam paadiduvaen – karththarukkaaka
    3. aaththumaavai maranaththirkum
      kannkalai en kannnneerukkum
      kaalkalai idaralukkum
      thappuviththa thaevan avar
      avarukkae seytha enthan
      poruththanaikalai ellaam
      niraivaetti saatchi solvaen ententumae – karththarukkaaka
  • Kartharin Satham Vallamai Ulladhu கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

    கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
    திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
    தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

    சரணங்கள்
    பலவான்களின் புத்திரரே!
    பரிசுத்த அலங்காரமாய்
    கனம் வல்லமை மகிமை
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
    புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

    1. கேதுரு மரங்களையும்
      லீபனோனின் மரங்களையும்
      கர்த்தரின் வலிய சத்தம்
      கோரமாக முறிக்கின்றது
      சேனை அதிபன் நமது முன்னிலை
      ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்
    2. அக்கினி ஜூவாலைகளை
      அவர் சத்தம் பிளக்கின்றது
      காதேஸ் வனாந்திரத்தை
      கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
      ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
      ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்
    3. பெண்மான்கள் ஈனும்படி
      பெலத்த கிரியை செய்திடும்
      காட்டையும் வெளியாக்கும்
      கர்த்தரின் வலிய சத்தம்
      பெலன் கொடுத்து சமாதான மீந்து
      பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

    Kartharin Satham Vallamai Ulladhu Lyrics in English

    karththarin saththam vallamaiyullathu
    karththarin saththam makaththuvamullathu
    thirannda thannnneermael jalappiravaakam mael
    tharparan mulangukintar allaelooyaa!

    saranangal
    palavaankalin puththirarae!
    parisuththa alangaaramaay
    kanam vallamai makimai
    karththarukkae seluththidungal
    pithaakumaaran parisuththaaviyin
    puthu aaseervaatham peruka – karththarin

    1. kaethuru marangalaiyum
      leepanonin marangalaiyum
      karththarin valiya saththam
      koramaaka murikkintathu
      senai athipan namathu munnilai
      jeya veeranaakach selkiraar – karththarin
    2. akkini joovaalaikalai
      avar saththam pilakkintathu
      kaathaes vanaanthiraththai
      karththarin saththam athirap pannnum
      raajaavaakavae karththar veettiruppaar
      raajareekamengum jolikkum – karththarin
    3. pennmaankal eenumpati
      pelaththa kiriyai seythidum
      kaattaைyum veliyaakkum
      karththarin valiya saththam
      pelan koduththu samaathaana meenthu
      parann emmai aaseervathippaar – karththarin
  • Kartharin panthiyil vaa கர்த்தரின் பந்தியில் வா

    கர்த்தரின் பந்தியில் வா சகோதார
    கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
    அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
    காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி

    ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்
    திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ
    உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ
    தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
    தின்று அவருடன் என்றும் பிழைத்திட

    தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
    சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு
    ராப்போஜன பந்திதனில் சேரு
    சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
    தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே

    அன்பின் விருந்தாமே கர்த்தருடன்
    ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே
    இருதயம் சுத்த திடனாமே
    இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
    ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா


    Kartharin panthiyil vaa Lyrics in English

    karththarin panthiyil vaa sakothaara
    karththarin panthiyil vaa-karththar
    anpaaych sontha raththaththaich sinthina
    kaaranaththai manap pooranamaay ennnni

    jeeva appamallo kiristhuvin
    thiru sareeramallo paava manangallo
    unakkaayp pakirappattathallo
    thaevakumaaranin jeeva appaththai nee
    thintu avarudan entum pilaiththida

    thaeva anpaip paaru kiristhuvin
    seeshar kurai theeru paavak kaettaைk kooru
    raappojana panthithanil seru
    saavukkuriya maa paavamulla lokam
    thannil manam vaiththu anniyan aakaathae

    anpin virunthaamae karththarudan
    aikkiyap panthi yaamae thunpam thuyar pomae
    iruthayam suththa thidanaamae
    inpam mikum thaeva anpin virunthukku
    aethu thaamathamum illaathiruppothae vaa

  • Kartharin Maamsam Vanthut Kollungal கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்

    1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
      சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்
    2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
      நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்
    3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
      தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.
    4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
      தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.
    5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
      இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்
    6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
      தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்
    7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
      ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்
    8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
      அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.
    9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
      ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.
    10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
      அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.

    Kartharin Maamsam Vanthut Kollungal Lyrics in English

    1. karththarin maamsam vanthut kollungal
      sinthunnda raththam paanam pannnungal
    2. thooya raththaththaal ratchippatainthom
      narpelan pettu thuthi aettuvom
    3. theyva kumaaran, meetpin kaaranar
      tham siluvaiyaal vetti pettavar.
    4. thaamae aasaari, thaamae paliyaay
      thammaich seluththinaar ellaarkkumaay.
    5. panntai aerpaattin palikal ellaam
      intha rakasiyaththin munkurippaam
    6. saavin katoora vanmai maerkonndaar
      tham paktharukkarul kadaatchippaar
    7. unnmai nenjaோdu sernthu vaarungal
      ratchippin paathukaappai vaangungal
    8. tham paktharai eengaanndu kaakkiraar
      anparkku niththiya jeevan eekiraar.
    9. vinn appaththaalae thirupthi seykiraar
      jeeva thannnneeraal thaakam theerkkiraar.
    10. ellaarum theerppunaalil vanangum
      alpaa omaekaa nammodunntingum.
  • Kartharin Kai Kurugavillai கர்த்தரின் கை குறுகவில்லை

    1. கர்த்தரின் கை குறுகவில்லை
      கர்த்தரின் வாக்கு மாறிடாதே
      சுத்தர்களாய் மாறிடவே
      சுதன் அருள் புரிந்தனரே

    பல்லவி

    விசுவாசியே நீ பதறாதே
    விசுவாசியே நீ கலங்காதே
    விசுவாசத்தால் நீதிமான்
    இன்றும் என்றும் பிழைப்பான்

    1. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
      திவ்விய அன்பில் பெருகிடுவாய்
      தலைமுறையாய் தலைமுறையாய்
      தழைத்திட அருள் புரிவாய் — விசுவாசியே
    2. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
      தஞ்சம் இயேசு உன் அரணே
      தம் ஜனத்தை சீக்கிரமாய்
      தம்முடன் சேர்த்துக் கொள்வார் — விசுவாசியே
    3. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
      சூழ நின்றே காத்திருக்க
      விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
      விரைந்து முன் ஏகிடுவாய் — விசுவாசியே

    Kartharin Kai Kurugavillai Lyrics in English

    1. karththarin kai kurukavillai
      karththarin vaakku maaridaathae
      suththarkalaay maaridavae
      suthan arul purinthanarae

    pallavi

    visuvaasiyae nee patharaathae
    visuvaasiyae nee kalangaathae
    visuvaasaththaal neethimaan
    intum entum pilaippaan

    1. thiruchchapaiyae nee kiriyai seyvaay
      thivviya anpil perukiduvaay
      thalaimuraiyaay thalaimuraiyaay
      thalaiththida arul purivaay — visuvaasiyae
    2. nenjamae nee anjidaathae
      thanjam Yesu un arannee
      tham janaththai seekkiramaay
      thammudan serththuk kolvaar — visuvaasiyae
    3. maekam ponta vaakkuththaththam
      soola ninte kaaththirukka
      visuvaasaththaal urimai kolvaay
      virainthu mun aekiduvaay — visuvaasiyae
  • Kartharin Anbai Naan Kanden கர்த்தரின் அன்பை நான் கண்டேன்

    பல்லவி

    கர்த்தரின் அன்பை நான் கண்டேன்

    கர்த்தரின் சாயல் நான் கொண்டேன்

    அனுபல்லவி

    நேசர் கொடி நிழல் பாசமாகவே

    வீசிட கண்டேன் நான்

    நீசன் என் மேலே

    சரணங்கள்

    1. உலகோர் மன இருள் போக்க

    உலகிற்கு ஒளியாய் வந்தீர்

    இருண்ட ஜீவியம்

    வருந்தி ஏற்றதால்

    அரும்பெரும் கிருபைகளை

    இழந்தேன் வாழ்க்கையிலே — உலகோர்

    1. சிறுவர்கள் எனது பிரியம்

    மறவாதீர் என்றுரைத்தீரே

    பரலோக இராஜ்ஜியம்

    சிறுவர்க்கே உரியதாம்

    குழந்தையாய் மாறிடுவேன்

    அதை நான் பெற்றிடுவேன் –– சிறுவர்கள்

    1. இரத்தம் சிந்துதலில்லாமல்

    இரட்சிப்பு இல்லை என்றீரே

    சிலுவை கொடி மரம்

    பெற்றிடுவேன் இரட்சகா

    காத்திடுமேன் இரட்சகா – இரத்தம்


    Kartharin Anbai Naan Kanden Lyrics in English

    pallavi

    karththarin anpai naan kanntaen

    karththarin saayal naan konntaen

    anupallavi

    naesar koti nilal paasamaakavae

    veesida kanntaen naan

    neesan en maelae

    saranangal

    1. ulakor mana irul pokka

    ulakirku oliyaay vantheer

    irunnda jeeviyam

    varunthi aettathaal

    arumperum kirupaikalai

    ilanthaen vaalkkaiyilae — ulakor

    1. siruvarkal enathu piriyam

    maravaatheer enturaiththeerae

    paraloka iraajjiyam

    siruvarkkae uriyathaam

    kulanthaiyaay maariduvaen

    athai naan pettiduvaen –– siruvarkal

    1. iraththam sinthuthalillaamal

    iratchippu illai enteerae

    siluvai koti maram

    pettiduvaen iratchakaa

    kaaththidumaen iratchakaa – iraththam

  • Karthare Nallavar கர்த்தரே நல்லவர்

    கர்த்தரே நல்லவர்
    துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
    எந்நாளுமே அவர் நல்லவர்
    அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்

    நல்லவர் என்றுமே
    என்றும் நல்லவரே

    பள்ளத்தாக்கின் வழி நடந்து
    எங்கும் இருளாய் தோன்றினால்
    திகையாதே நடத்துவாரே
    தீங்கு அனுகாமல் காத்திடுவார்
    விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
    என்றுரைத்தார்
    இயேசு மாறிடார்

    பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
    எனக்காக ஜீவன் ஈந்தார்
    அவர் அன்பை என்றும் பாடி
    அவர் கிருபையை சொல்லிட
    அபிஷேகம் தந்து என்னை
    பெலப்படுத்தி என்னை பாட செய்தார்

    உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
    உணராமற்போனாலும்
    விசுவாச கண்களினால்
    உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்


    Karthare Nallavar Lyrics in English

    karththarae nallavar
    thuthippaadalkal paatida seythittar
    ennaalumae avar nallavar
    anthakaaraththilum avar oli veesum

    nallavar entumae
    entum nallavarae

    pallaththaakkin vali nadanthu
    engum irulaay thontinaal
    thikaiyaathae nadaththuvaarae
    theengu anukaamal kaaththiduvaar
    vilaka maattaen kaividamaattaen
    enturaiththaar
    Yesu maaridaar

    paava settil moolki kidanthaen
    enakkaaka jeevan eenthaar
    avar anpai entum paati
    avar kirupaiyai sollida
    apishaekam thanthu ennai
    pelappaduththi ennai paada seythaar

    unthan valikalai naangal entum
    unaraamarponaalum
    visuvaasa kannkalinaal
    unthan karaththinil enthanin vaalvai kanntaen

  • Karthare En Jeevan En Belanaanavar கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்

    கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்
    யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்
    அவரே எந்தன் ஒளியானவர்
    இரட்சிப்புமானவர் அவரேயாவார்
    கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ……….

    சத்துருக்களும் பகைஞர்களும்
    பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்
    என் மாம்சத்தைப் பட்சித்திட
    என்னையே நெருக்கின வேளைகளில்
    கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்று
    காத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (2)
    கர்த்தர் என் ஜீவன்

    தந்தை தாயும் கைவிட்டாலும்
    கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்
    என் சத்துருக்கள் வெட்கினார்கள்
    கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்
    திடமனதோடு நான் காத்திருப்பேன்
    ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (2)
    கர்த்தர் என் ஜீவன்


    Karthare En Jeevan En Belanaanavar Lyrics in English

    karththar en jeevan en pelanaanavar
    yaarukkum anjitaen en naeramum
    avarae enthan oliyaanavar
    iratchippumaanavar avaraeyaavaar
    karththar en jeevan en pelanaanavar ……….

    saththurukkalum pakainjarkalum
    pollaangu seyya ninaithorkalum
    en maamsaththaip patchiththida
    ennaiyae nerukkina vaelaikalil
    karththarae en pakkam thunnaiyaay nintu
    kaaththennai iratchiththaar maathayavaay (2)

                                       karththar en jeevan

    thanthai thaayum kaivittalum
    karththar entum ennaich serththuk kolvaar
    en saththurukkal vetkinaarkal
    kanmalai mael ennai uyarththiduvaar
    thidamanathodu naan kaaththiruppaen
    sthirappaduvaen avar kirupaiyaalae (2)

                                       karththar en jeevan