Category: Tamil Worship Songs Lyrics
-
Kaalamellam ummai paatiduven காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்உள்ளம் எல்லாம்உம்மையே தியானிப்பேன்எண்ணமும் ஏக்கமும் நீர் தானே ஆராதிப்பேன்-2ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் என் தஞ்சமும் என் கேடகமும்என்றும் நீர் தானேஎன் அடைக்கலம் என் கோட்டையும்என் துருகமும் நீர் தானே என் வழியும் என் சத்தியமும்ஜீவனும் நீர் தானேஎன் பெலனும் என் கன்மலையும்என் துணையும் நீர் தானே Kaalamellam ummai paatiduven Lyrics in English kaalamellaam ummai paadiduvaenaaththuma naesarae ummai thaediduvaenullam ellaamummaiyae thiyaanippaenennnamum aekkamum neer thaanae…
-
Kaalamae Ummaith Thaeduvaen காலமே உம்மைத் தேடுவேன்
காலமே உம்மைத் தேடுவேன்கர்த்தனே முழு மனதுடன்தண்ணீரில்லா நிலத்திலேதாகத்துடன் தேடிடுவேன்தேவா வாஞ்சிக்கிறேன் உம் வல்லமையும் மகிமையும்காணவே மிக ஆசையேஉம் கிருபை சிறந்ததுஉயிரிலும் உயர்ந்ததுஉம்மை துதித்திடுவேன் வாழ்நாள் முழுதும் வாழ்த்துவேன்உயர்த்துவேன் உம் நாமத்தைதிர்ப்தியாகும் என் ஆத்துமாஉதடுகள் உம்மைப் போற்றும்மகா களிப்புடனே மிக மகிழ்வுடனே படுக்கையில் உம்மை நினைக்கையில்தியானமே நடுச்சாமமேநீரே என்றும் எந்தன் துணைஉம் நிழலில் தங்கிடுவேன்களிகூர்ந்திடுவேன் ஆத்துமா பற்றிக் கொண்டதால்உம் வலக்கரம் எனைத் தாங்குதேபகைவர்கள் பதராவர்பொய்யர்கள் வாய்கள் மூடும்களிகூருகிறேன் கர்த்தர் சமூகத்திலே Kaalamae Ummaith Thaeduvaen Lyrics in English…
-
Kaalamae Thaevanaith Thaedu காலையில் தேவனைத் தேடு
காலையில் தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்பாக்கியமெல்லாம் பரந்து…
-
Kaalam Vaekamaay Ootuthae காலம் வேகமாய் ஓடுதே
காலம் வேகமாய் ஓடுதேகருத்தில்லாமல் வாழ்கின்றேன்கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடஉதவி செய்யும் தேவா! – எனக்குஉணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்குவெளி வேஷம் என்றும் வேண்டாம்மறுரூப வாழ்வைத் தந்து என்னைகுணவானாய் மாற்றிவிடும் கல்வாரிக் காட்சி கண்டேன் – அந்தகாயங்கள் என்னால் என்றேன்அன்பின் ஆழம் கண்டு – அந்தஅன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்குஜெபத்தின் ஆவி தாரும்கிருபையின் காலம் இப்போதும்இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும் Kaalam Vaekamaay Ootuthae Lyrics in English kaalam vaekamaay…
-
Kaalam Umathu Karaththil Thaevaa காலம் உமது கரத்தில் தேவா
காலம் உமது கரத்தில் தேவாகிருபை தாரும் – உந்தன்சித்தம் போல் என்றும்என்னை நடத்திடும் அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாகஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும் நித்தம் நானுமே உம்மை போற்றியேபுத்தம் புதிய பாடல் – என்றும் பாடிடகிருபையின் காலம் ஆதாயம் செய்துவருகையிலே வானில் மகிழச் செய்யும் Kaalam Umathu Karaththil Thaevaa Lyrics in English kaalam umathu karaththil thaevaakirupai thaarum – unthansiththam…
-
Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்பாலன் பிறந்தார் அன்றுபாசத் திருநாள் இன்று தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்பாசத் திருநாள் இன்று பூக்களின் எழில் புன்னகை தனில்இறைமகன் பாசம் காணலாம்நீரலை எழும் நீர்களின் தனில்இறைமகன் நேசம் காணலாம் பகலிலே வேகமாய்இரவிலே தீபமாய்காற்றும் இறை நாமமேகலங்காதே நாம் வாழலாம் — காலம் காவியம் புகழ் பரமனின் அருள்மழைத் தரும் மேகம் ஆகுமேபாலகன் பதம் பணிந்திடும்…
-
Kaalam Kadanthidum Munnar காலம் கடந்திடும் முன்னர்
காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமேஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமேசுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமேபாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே காலம் கடந்திடும் முன்னர்கருத்துக்கொள்வார் வாருமேஞாலத்தில் இயேசுவின் நாமம்எடுத்துச் செல்லச் சேருமே தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் – இன்றே சீஷர்கள்…
-
Kaalaiyum Maalaiyum காலையும் மாலையும்
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்பாடிடும் தொனி கேட்குதே கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்கிருபையாய் இரட்சிப்புமானார்அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றிஅனுதினம் வாழ்ந்திடுவேன் — காலையும் எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கிஎன்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையானபாதையில் நடத்திடுவார் — காலையும் ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்என்றும் தம் மகிமையைக் காணஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதைவாஞ்சித்து நாடிடுவேன் — காலையும் தீங்கு நாளில் தம் கூடார…
-
Kaalaiyila Maraiyira Megathai Pola காலையில மறையிற மேகத்தப் போல
காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்குஎந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்குஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அடஎல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன் ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அடகடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்மந்தைகள பத்தி என்ன கவல – அட மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindலஆத்துமாவை பத்தி என்ன கவலஇந்த உலகமே மயங்குது என்னோட Styleலஎன்னென்னமோ நான் அளக்குறேன் – என்எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் – அடகற்பனையில் பிரசங்கிச்சேன்விற்பனையில் கண்ண வெச்சேன் அற்புதங்கள்…
-
Kaalaiyil Suuriyan Uthikkum காலையில் சூரியன் உதிக்கும்
காலையில் சூரியன் உதிக்கும்மாலையில் சூரியன் மறையும் பயம் எதற்கு – 3இயேசு நம்மோடு இந்த ஏழை கூப்பிட்டான்கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு நீதிமான்கள் ஒரு போதும்இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு மரண இருளில் நடந்தாலும்தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு பயப்படேனே -3இயேசு என்னோடு காலையில் சூரியன் உதிக்கும்மாலையில் சூரியன் மறையும் பயம் எதற்கு – 3இயேசு நம்மோடு பயப்படேனே – 3இயேசு என்னோடு Kaalaiyil Suuriyan Uthikkum…