Category: Tamil Worship Songs Lyrics

  • Kaalaththin Palanai காலத்தின் பலனை

    இயேசுவே நீரே நித்தியர்

    1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
      காலத்தின் அதிபதியே
      ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
      உம் சித்தத்தில் செல்வதாக

    இயேசுவே நீரே நித்தியர்!
    தேவனே நீரே நித்தியர்!
    காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
    நீரே நித்தியர்!

    1. புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
      எம் வாழ்வு வெறும் கதையே
      குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
      உணர்த்திட உதவி செய்யும்
    2. உலகத்து ஆசை மாமிசப்பற்று
      சிற்றின்ப சோதனைகள்
      இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
      நித்திய வாசியாக்கும்

    Kaalaththin Palanai Lyrics in English

    Yesuvae neerae niththiyar

    1. kaalaththin palanai ullaththil unarththum
      kaalaththin athipathiyae
      njaalaththil enathu vaalkkaiyaam padaku
      um siththaththil selvathaaka

    Yesuvae neerae niththiyar!
    thaevanae neerae niththiyar!
    kaalaththil adangaa karththanaam thaevanae
    neerae niththiyar!

    1. pullaip pol oliyum thollaikal niraintha
      em vaalvu verum kathaiyae
      kumilipol thonti marainthidum maayai
      unarththida uthavi seyyum
    2. ulakaththu aasai maamisappattu
      sittinpa sothanaikal
      Yesuvae engalai viduthalai seyyum
      niththiya vaasiyaakkum
  • Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து

    காலத்தின் அருமையை அறிந்து

    வாழாவிடில் கண்ணீர் விடுவாயே

    அனுபல்லவி

    ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை

    சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

    சரணங்கள்

    1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
      வருங்கோபம் அறிந்திடாயோ?
      கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
      காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின்
    2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
      நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
      தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
      தவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின்
    3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
      யேசுனை அழைத்தாரல்லோ,
      மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
      பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? — காலத்தின்
    4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
      முடிவை நீ அறியாயோ?
      எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
      ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? — காலத்தின்

    Kaalathin Arumaiyai Arinthu Lyrics in English

    kaalaththin arumaiyai arinthu

    vaalaavitil kannnneer viduvaayae

    anupallavi

    njaalaththil paranunnai naattina Nnokkaththai

    seelamaay ninaiththavar moolam pilaiththiduvaay

    saranangal

    1. mathiyai ilanthu theeya valiyilae nee nadanthaal
      varungaோpam arinthidaayo?
      kathiyaam ratchannya vaalvai nee kanndu makilnthida
      kaalam ithuvae nalla kaalam entariyaayo? — kaalaththin
    2. Nnovaavin kaalaththil noottirupathu aanndu
      Nnokkippin aliththaaranto?
      thaavaatha kirupaiyaal thaangi unakkaliththa
      thavannaiyin kaalamiv varuda mutiyalaamae — kaalaththin
    3. ikaththinil ooliyam akaththinil niraivaera
      yaesunai alaiththaarallo,
      makaththuva vaelaiyai maranthu thoonguvaayaanaal
      pakarkaala mutiyum raakkaalaththilenna seyvaay? — kaalaththin
    4. munthina eraemiyaa ananiyaavuk kuraiththa
      mutivai nee ariyaayo?
      enthak kaalamum siranjaீvi yentennnnidaamal
      aetta aayaththamaay eppothum irunthidaayo? — kaalaththin
  • Kaalamoe Kognsam Thaan Meethi காலமோ கொஞ்சம் தான் மீதி

    காலமோ கொஞ்சம் தான் மீதி
    தேவையோ ஏராளம் உண்டே
    பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்
    முன்னோக்கியே சென்றிட வேண்டும்
    இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே

    1. சுவிசேஷ ஊழியம் செய்ய
      தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே
      உலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்
      உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்
      இயேசு சமாதானம் அருளுவதாலே
    2. முன்னோடியாய் செல்லும் இயேசு
      பின்னேகியே நாமும் செல்வோம்
      நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்
      முழு மனதுடன் முன்னேறி செல்வோம்
      விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே
    3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்
      அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்
      பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று
      முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்
      வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே

    Kaalamoe Kognsam Thaan Meethi Lyrics in English

    kaalamo konjam thaan meethi
    thaevaiyo aeraalam unntae
    pin Nnokkippaaraamal itainintuvidaamal
    munnokkiyae sentida vaenndum
    Yesu raajan nammotiruppathaalae

    1. suvisesha ooliyam seyya
      thavirppom vetkam yaavaiyum inte
      ulakam pakaiththaalum kashdam ethu vanthaalum
      unnmai valiyinai arivikka vaenndum
      Yesu samaathaanam aruluvathaalae
    2. munnotiyaay sellum Yesu
      pinnaekiyae naamum selvom
      nammai naamae veruppom siluvaiyai eduppom
      mulu manathudan munnaeri selvom
      visuvaasikalaay naam iruppathaalae
    3. nammaiyanuppiya thaevanin naamam
      athai ariyaathor arinthidach seyvom
      pakal paranthotittu irul vanthaayittu
      mulupporuppinai naam aerka vaenndum
      valla thaevan nammotiruppathaalae
  • Kaalamo Selluthe காலமோ செல்லுதே

    காலமோ செல்லுதே
    வாலிபம் மறையுதே (2)
    எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும் (2)

    மகிமையில் இயேசுவை
    தரிசிக்கும் நேரத்தில்
    அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

    கருணையின் அழைப்பினால்
    மரண நேரம் வருகையில்
    சுற்றத்தார் சூழ்ந்திட
    பற்றுள்ளோர் பதறிட

    – மகிமையில்

    தும்பமெல்லாம் மறைந்துபோம்
    இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
    வியாதியெல்லாம் நீங்கிப்போம்
    நாயகன் நம் இயேசுவால் (2)
    – மகிமையில்

    வாழக்கையை இயேசுவால்
    நாட்களை பூரிப்பாய்
    ஓட்டத்தை முடித்திட
    காத்துக்கொள் விசுவாசத்தை
    – மகிமையில்

    உலகத்தின் மாந்தரே
    கலங்காது வாருமே

    இயேசுவை அண்டினால்

    கிலேசங்கள் மாறிப்போம்

    – மகிமையில்


    Kaalamo Selluthe Lyrics in English

    Kaalamo Selluthe
    kaalamo selluthae
    vaalipam maraiyuthae (2)
    ennnamellaam veennaakum
    kalviyellaam mannnnaakum (2)

    makimaiyil Yesuvai
    tharisikkum naeraththil
    antha naal nalla naal paakya naal

    karunnaiyin alaippinaal
    marana naeram varukaiyil
    suttaththaar soolnthida
    pattullor patharida

    • makimaiyil

    thumpamellaam marainthupom
    innal ellaam maarippom (2)
    viyaathiyellaam neengippom
    naayakan nam Yesuvaal (2)

    • makimaiyil

    vaalakkaiyai Yesuvaal
    naatkalai poorippaay
    ottaththai mutiththida
    kaaththukkol visuvaasaththai

    • makimaiyil

    ulakaththin maantharae
    kalangaathu vaarumae
    Yesuvai anntinaal
    kilaesangal maarippom

    • makimaiyil
  • Kaalamellam ummai paatiduven காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்

    காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
    ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
    உள்ளம் எல்லாம்
    உம்மையே தியானிப்பேன்
    எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

    ஆராதிப்பேன்-2
    ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

    என் தஞ்சமும் என் கேடகமும்
    என்றும் நீர் தானே
    என் அடைக்கலம் என் கோட்டையும்
    என் துருகமும் நீர் தானே

    என் வழியும் என் சத்தியமும்
    ஜீவனும் நீர் தானே
    என் பெலனும் என் கன்மலையும்
    என் துணையும் நீர் தானே


    Kaalamellam ummai paatiduven Lyrics in English

    kaalamellaam ummai paadiduvaen
    aaththuma naesarae ummai thaediduvaen
    ullam ellaam
    ummaiyae thiyaanippaen
    ennnamum aekkamum neer thaanae

    aaraathippaen-2
    aaviyodum unnmaiyodum aaraathippaen

    en thanjamum en kaedakamum
    entum neer thaanae
    en ataikkalam en kottaைyum
    en thurukamum neer thaanae

    en valiyum en saththiyamum
    jeevanum neer thaanae
    en pelanum en kanmalaiyum
    en thunnaiyum neer thaanae

  • Kaalamae Ummaith Thaeduvaen காலமே உம்மைத் தேடுவேன்

    1. காலமே உம்மைத் தேடுவேன்
      கர்த்தனே முழு மனதுடன்
      தண்ணீரில்லா நிலத்திலே
      தாகத்துடன் தேடிடுவேன்
      தேவா வாஞ்சிக்கிறேன்
    2. உம் வல்லமையும் மகிமையும்
      காணவே மிக ஆசையே
      உம் கிருபை சிறந்தது
      உயிரிலும் உயர்ந்தது
      உம்மை துதித்திடுவேன்
    3. வாழ்நாள் முழுதும் வாழ்த்துவேன்
      உயர்த்துவேன் உம் நாமத்தை
      திர்ப்தியாகும் என் ஆத்துமா
      உதடுகள் உம்மைப் போற்றும்
      மகா களிப்புடனே மிக மகிழ்வுடனே
    4. படுக்கையில் உம்மை நினைக்கையில்
      தியானமே நடுச்சாமமே
      நீரே என்றும் எந்தன் துணை
      உம் நிழலில் தங்கிடுவேன்
      களிகூர்ந்திடுவேன்
    5. ஆத்துமா பற்றிக் கொண்டதால்
      உம் வலக்கரம் எனைத் தாங்குதே
      பகைவர்கள் பதராவர்
      பொய்யர்கள் வாய்கள் மூடும்
      களிகூருகிறேன் கர்த்தர் சமூகத்திலே

    Kaalamae Ummaith Thaeduvaen Lyrics in English

    1. kaalamae ummaith thaeduvaen
      karththanae mulu manathudan
      thannnneerillaa nilaththilae
      thaakaththudan thaediduvaen
      thaevaa vaanjikkiraen
    2. um vallamaiyum makimaiyum
      kaanavae mika aasaiyae
      um kirupai siranthathu
      uyirilum uyarnthathu
      ummai thuthiththiduvaen
    3. vaalnaal muluthum vaalththuvaen
      uyarththuvaen um naamaththai
      thirpthiyaakum en aaththumaa
      uthadukal ummaip pottum
      makaa kalippudanae mika makilvudanae
    4. padukkaiyil ummai ninaikkaiyil
      thiyaanamae naduchchaாmamae
      neerae entum enthan thunnai
      um nilalil thangiduvaen
      kalikoornthiduvaen
    5. aaththumaa pattik konndathaal
      um valakkaram enaith thaanguthae
      pakaivarkal patharaavar
      poyyarkal vaaykal moodum
      kalikoorukiraen karththar samookaththilae
  • Kaalamae Thaevanaith Thaedu காலையில் தேவனைத் தேடு

    காலையில் தேவனைத் தேடு – ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
    சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே

    மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
    மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே

    பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே

    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் — காலமே

    வேலையுனக்குக் கைகூட – சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே — காலமே


    Kaalamae Thaevanaith Thaedu Lyrics in English

    kaalaiyil thaevanaith thaedu – jeeva
    kaarunnyar paatham panninthu mantadu

    seelamudan patham paatik konndaadu,
    seeraana niththiya jeevanai naadu — kaalamae

    mannuyirkkaay mariththaarae – manu
    mainthanena naamam vaiththirunthaarae
    un siruttikarai nee uthayaththilennnu
    ullanganinthu thanijepam pannnu — kaalamae

    paavach sothanaikalai vellu – ketta
    paarudal paeyudan porukku nillu
    jeeva kireedanj siraththilanniyach
    sinthanai sey manuvaelanaip panniya — kaalamae

    siruvarkal ennidanj serath -thatai
    seyyaa thirungalentar manathaara
    paraloka selva mavarkkup palikkum
    paakkiyamellaam paranthu jolikkum — kaalamae

    vaelaiyunakkuk kaikooda – sathya
    vaethan kirupai varaththai mantada
    kaalai thaeduvor enaik kanndataivaarae
    kannviliththu jepanj seyyumentarae — kaalamae

  • Kaalam Vaekamaay Ootuthae காலம் வேகமாய் ஓடுதே

    காலம் வேகமாய் ஓடுதே
    கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
    கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட
    உதவி செய்யும் தேவா! – எனக்கு
    உணர்வு தாரும் தேவா

    1. உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்கு
      வெளி வேஷம் என்றும் வேண்டாம்
      மறுரூப வாழ்வைத் தந்து என்னை
      குணவானாய் மாற்றிவிடும்
    2. கல்வாரிக் காட்சி கண்டேன் – அந்த
      காயங்கள் என்னால் என்றேன்
      அன்பின் ஆழம் கண்டு – அந்த
      அன்புக்கு அடிமை என்றேன்
    3. கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு
      ஜெபத்தின் ஆவி தாரும்
      கிருபையின் காலம் இப்போதும்
      இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

    Kaalam Vaekamaay Ootuthae Lyrics in English

    kaalam vaekamaay oduthae
    karuththillaamal vaalkinten
    kannnum karuththumaay vaalnthida
    uthavi seyyum thaevaa! – enakku
    unarvu thaarum thaevaa

    1. ullaththil maattam thaevai – enakku
      veli vaesham entum vaenndaam
      maruroopa vaalvaith thanthu ennai
      kunavaanaay maattividum
    2. kalvaarik kaatchi kanntaen – antha
      kaayangal ennaal enten
      anpin aalam kanndu – antha
      anpukku atimai enten
    3. kannnneerudan jepikka enakku
      jepaththin aavi thaarum
      kirupaiyin kaalam ippothum
      Yesuvae arulkoornthu emmai eluppum
  • Kaalam Umathu Karaththil Thaevaa காலம் உமது கரத்தில் தேவா

    காலம் உமது கரத்தில் தேவா
    கிருபை தாரும் – உந்தன்
    சித்தம் போல் என்றும்
    என்னை நடத்திடும்

    1. அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்
      தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
      என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாக
      ஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும்
    2. நித்தம் நானுமே உம்மை போற்றியே
      புத்தம் புதிய பாடல் – என்றும் பாடிட
      கிருபையின் காலம் ஆதாயம் செய்து
      வருகையிலே வானில் மகிழச் செய்யும்

    Kaalam Umathu Karaththil Thaevaa Lyrics in English

    kaalam umathu karaththil thaevaa
    kirupai thaarum – unthan
    siththam pol entum
    ennai nadaththidum

    1. appaa naan unthan sontha pillaithaan
      thappu seythaalum ennai thanntiyaathirum
      ennai neer manniththu um sonthamaaka
      aettuk kollum manthai serththuk kollum
    2. niththam naanumae ummai pottiyae
      puththam puthiya paadal – entum paatida
      kirupaiyin kaalam aathaayam seythu
      varukaiyilae vaanil makilach seyyum
  • Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
    ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
    பாலன் பிறந்தார் அன்று
    பாசத் திருநாள் இன்று

    தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
    பாசத் திருநாள் இன்று

    1. பூக்களின் எழில் புன்னகை தனில்
      இறைமகன் பாசம் காணலாம்
      நீரலை எழும் நீர்களின் தனில்
      இறைமகன் நேசம் காணலாம்

    பகலிலே வேகமாய்
    இரவிலே தீபமாய்
    காற்றும் இறை நாமமே
    கலங்காதே நாம் வாழலாம் — காலம்

    1. காவியம் புகழ் பரமனின் அருள்
      மழைத் தரும் மேகம் ஆகுமே
      பாலகன் பதம் பணிந்திடும் மனம்
      ஒளி விடும் தீபம் ஆகுமே

    அமைதியை செல்வமாய்
    அருளையே அமுதமாய்
    தாரும் இறை இயேசுவே
    எம் வாழ்வு ஒளி வீசுமே — காலம்


    Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam Lyrics in English

    kaalam panikkaalam vaanil olik kolam
    oorin oru oram iravin nadu naeram
    paalan piranthaar antu
    paasath thirunaal intu

    theepach sudar aenthungal paalan mukam kaanungal
    kaalam panikkaalam vaanil olik kolam
    paasath thirunaal intu

    1. pookkalin elil punnakai thanil
      iraimakan paasam kaanalaam
      neeralai elum neerkalin thanil
      iraimakan naesam kaanalaam

    pakalilae vaekamaay
    iravilae theepamaay
    kaattum irai naamamae
    kalangaathae naam vaalalaam — kaalam

    1. kaaviyam pukal paramanin arul
      malaith tharum maekam aakumae
      paalakan patham panninthidum manam
      oli vidum theepam aakumae

    amaithiyai selvamaay
    arulaiyae amuthamaay
    thaarum irai Yesuvae
    em vaalvu oli veesumae — kaalam