Category: Tamil Worship Songs Lyrics

  • Kaarirul Vaelaiyil Kadum Kulir காரிருள் வேளையில் கடும் குளிர்

    காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
    ஏழைக் கோலமதாய்
    பாரினில் வந்தது மன்னவனே
    உன் மாதயவே தயவு

    1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
      தூதர்கள் பாடினரே
      வீற்றிருக்காமல் மானிடனானது
      மா தயவே தயவு
    2. விண்ணில் தேவனுக்கே மகிமை
      மண்ணில் சமாதானம்
      மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
      மா தயவே தயவு

    Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyrics in English

    kaarirul vaelaiyil kadum kulir naeraththil
    aelaik kolamathaay
    paarinil vanthathu mannavanae
    un maathayavae thayavu

    1. vinnnulakil simmaasanaththil
      thootharkal paatinarae
      veettirukkaamal maanidanaanathu
      maa thayavae thayavu
    2. vinnnnil thaevanukkae makimai
      mannnnil samaathaanam
      manusharil piriyam malarnthathu unthan
      maa thayavae thayavu
  • Kaarirul soozhnthidum neram காரிருள் சூழ்ந்திடும் நேரம்

    காரிருள் சூழ்ந்திடும் நேரம்
    கர்த்தாவே என் பக்கம் நீரே
    யாருமின்றி அனாதையாய்
    அலைந்த என்னை அணைத்தீரே

    கானகப்பாதை நான் செல்கையில்
    காதலனாய் வந்து காத்திடுவீர்
    கரடானாலும் முரடானாலும்
    காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்

    மாராவின் தண்ணீர் மதுரமாகும்
    மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
    இயேசுநாதா (2) எளியேனைக்
    கரங்கொண்டு தாங்கிடுவீர்

    என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
    கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
    எந்தன் கொம்பை எண்ணெயினால்
    அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்


    Kaarirul soozhnthidum neram Lyrics in English

    kaarirul soolnthidum naeram
    karththaavae en pakkam neerae
    yaaruminti anaathaiyaay
    alaintha ennai annaiththeerae

    kaanakappaathai naan selkaiyil
    kaathalanaay vanthu kaaththiduveer
    karadaanaalum muradaanaalum
    kaarunnyaththaal ennaith thaettiduveer

    maaraavin thannnneer mathuramaakum
    maaraatha naesar neer sonthamaaneer
    Yesunaathaa (2) eliyaenaik
    karangaொnndu thaangiduveer

    en kaalkal sarukkum pothellaam
    karththaavae nin kirupai thaangiduthae
    enthan kompai ennnneyinaal
    apishaekam pannnni uyarththiduveer

  • Kaarirul En Nesa Deepame காரிருளில் என் நேச தீபமே

    1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
      வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
      நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
      ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே
    2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே
      ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
      உல்லாசம் நாடினேன் திகிலிலும்
      வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
    3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
      காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
      உதய நேரம் வரக் களிப்பேன்
      மறைந்து போன நேசரைக் காண்பேன்

    Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே Lyrics in English

    Kaarirul En Nesa Deepame

    1. kaarirulil en naesa theepamae nadaththumaen
      vaeroliyillai veedum thooramae nadaththumaen
      neer thaangin thoorakkaatchi aasiyaen
      or ati mattum en mun kaattumae
    2. en ishdappati nadanthaen, aiyo! munnaalilae
      oththaasai thaedavillai ippotho nadaththumaen
      ullaasam naatinaen thikililum
      veempu konntaen anpaaka manniyum
    3. immattum ennai aaseervathiththeer inimaelum
      kaadaatru setru kuntil thaevareer nadaththidum
      uthaya naeram varak kalippaen
      marainthu pona naesaraik kaannpaen
  • Kaappaar Unnaik Kaappaar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
    கலங்காதே மனமே — காத்திடுவார்

    1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
      ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
      என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
      ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார்
    2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
      இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
      இல்லையோ , இல்லையோ , இல்லையோ
      மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார்
    3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
      சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
      ஜெயமும் , கனமும் , சுகமும்
      இரக்கமா யுனக்களிப்பவரும் — காப்பார்
    4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
      காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
      அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார்
    5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
      காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
      பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார்

    Kaappaar Unnaik Kaappaar Lyrics in English

    kaappaar unnaik kaappaar
    kaaththavar kaappaar , innum inimael kaaththiduvaar
    kalangaathae manamae — kaaththiduvaar

    1. kanndunai alaiththavar karamathaippaar , avar kaividaathiruppaar
      aanndukal thorum unakkavar aliththa aasikalai ennnnippaar
      ennnippaar , ennnippaar , ennnnippaar
      ontaொntayathai ennnnippaar — kaappaar
    2. isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo
      ippothivarkalai nirmoolam seyvathentu pinnum irangavillaiyo
      illaiyo , illaiyo , illaiyo
      manasthaapam kollavillaiyo — kaappaar
    3. veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum
      sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum
      jeyamum , kanamum , sukamum
      irakkamaa yunakkalippavarum — kaappaar
    4. thaayin kattil varumun unakkaayth thaamuyir koduththavarae
      kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae
      anpu konndu mananthavarae — kaappaar
    5. aatharavaayp pala aanndukalil paran ataikkalamaayirunthaar
      kaathaludannavar kaippanni seythidak kanivudanaathariththaar
      parisuththaththil langariththaar — kaappaar
  • Kaanikai Tharuvaye காணிக்கை தருவாயே

    காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
    காணிக்கை தருவாயே

    அனுபல்லவி

    காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
    வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை

    சரணங்கள்

    1. பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்
      பட்ட யூதருக் கல்லவோ
      அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
      பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை
    2. உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
      உன்மனம் ஆவி பந்தமோ
      அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
      உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை
    3. தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
      செல்லும் செலவை நிரப்ப
      ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
      தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை
    4. பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
      பணம் முதலானதாகவும்
      உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
      உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் – காணிக்கை

    Kaanikai Tharuvaye Lyrics in English

    Kaanikai Tharuvaye
    kaannikkai tharuvaayae karththarkunathu
    kaannikkai tharuvaayae

    anupallavi

    kaannikkai thaa unakkaay aannik kurisi laesu
    vaenum ratchippinai nee kaanumpati seythathaal – kaannikkai

    saranangal

    1. paththil oru panguthaano panthinil kattup
      patta yootharuk kallavo
      aththan unakkaliththa alavai utkaarnthu paarththaal
      paththil oru pangalla pala madangaakidaatho – kaannikkai
    2. untan udal un sonthamo athaivitinum
      unmanam aavi panthamo
      annavan utaiya thentarinthu unarvaayaanaal
      unnaiyum unnutaiya utaimaiyullo eevaay – kaannikkai
    3. thaeva vasanam parappa athanukkentu
      sellum selavai nirappa
      aavalaay yaesuvukkae aaraathanai nadaththum
      thaeva ooliyaththukkum thirantha manathudanae – kaannikkai
    4. payir palan moolamaakavum innum palarkkup
      panam muthalaanathaakavum
      uyirp piraanniyaakavum uthavum kadavulukkae
      uyiraip pataippaayo utaimaiyaik kodaavitil – kaannikkai
  • Kaanikai Thanthom Karthave காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே
    ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    காணிக்கை யார் தந்தார் நீர்தானே
    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
    மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
    ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
    ஆனாலும் உம் அன்பு மாறாது
    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
    கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே


    Kaanikai Thanthom Karthave Lyrics in English

    kaannikkai thanthom karththaavae
    aettukkol emmaiyae ippothae
    kannkonndu paarum kadavulin makanae
    kaannikkai yaar thanthaar neerthaanae
    naangal thantha kaannikkai ellaam iratchakar koduththathu
    maekam sinthum neerththuli ellaam poomi koduththathu (2)
    kaalangal maarum kolangal maarum – 2
    aakaayam maarum kadavulin makanae
    aanaalum um anpu maaraathu
    aalayaththin vaasal vanthaal alukai varukuthae
    aanamattum aluthuvittal amaithi perukuthae (2)
    kannnneeraip pola kaannikkai illai -2
    kannkonndu paarum kadavulin makanae
    kannnneerin arththangal neer thaanae

  • Kaangindra devan nam காண்கின்ற தேவன் நம்

    காண்கின்ற தேவன் நம் தேவன்
    காலமும் அவரைத் துதித்திடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா

    தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
    தரணியில் எவரேனும் உண்டோ
    கர்த்தர் இயேசு காண்கின்றார்
    கருத்தாய் அவரைத் தேடிடுவோம்

    ஆவியிலே நொறுக்கப்பட்டு
    ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
    அன்பு இதயம் காண்கின்றார்
    அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

    உத்தம இதயம் கொண்டிருப்போம்
    உன்னத வல்லமை பெற்றிடுவோம்
    கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
    கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

    ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
    அவரது கிருபைக்கு காத்திருந்தால்
    பஞ்ச காலத்தில் உணவளிக்க
    பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.


    Kaangindra devan nam Lyrics in English

    kaannkinta thaevan nam thaevan
    kaalamum avaraith thuthiththiduvom

    allaelooyaa allaelooyaa

    thammaith thaedum unarvullavan
    tharanniyil evaraenum unntoo
    karththar Yesu kaannkintar
    karuththaay avaraith thaediduvom

    aaviyilae norukkappattu
    aanndavar vaarththaikku nadungukira
    anpu ithayam kaannkintar
    anukiduvom naam kannnneerodu

    uththama ithayam konntiruppom
    unnatha vallamai pettiduvom
    karththarin kannkal poomiyengum
    karuththaay Nnokkip paarkkintana

    aanndavar vaarththaikkup payanthu
    avarathu kirupaikku kaaththirunthaal
    panja kaalaththil unavalikka
    parivaay nammaip paarkkintar.

  • Kaanamarpona Ennai காணாமற்போன என்னை

    காணாமற்போன என்னை
    நல் மேய்ப்பர் தேடினார்
    தன் தோளின் மேலில் போட்டுக்
    கொண்டன்பாய் ரட்சித்தார்
    மேலோக தூதர் கூடினார்
    ஆனந்தம் பொங்கிப் பாடினார்

    நேசர் தேடி வந்தார்
    ரத்தம் சிந்தி மீட்டார்
    என்னைச் சொந்தமாகக் கொண்டனர்
    பேரன்போடு சேர்த்துக் கொண்டனர்

    1. என் பாவக் காயங் கட்டி
      வீண் பயம் நீக்கினார்
      என் சொந்தமாக உன்னைக்
      கொண்டேனே பார் என்றார்
      அவ்வின்ப சத்தங் கேட்கவே
      என் உள்ளம் பூரிப்பாயிற்றே
    2. பேரன்பராகத் தோன்றி
      ஐங்காயம் காட்டினார்
      முட்கிரீடம் சூடினோராய்
      என்னோடு பேசினார்
      இப்பாவியினிமித்தமே
      படாதபாடு பட்டாரே
    3. இப்போது இன்பமாக
      என் மீட்பர் பாதத்தில்
      ஒப்பற்ற திவ்ய அன்பதை
      தியானஞ் செய்கையில்
      ஆனந்தம் பொங்கிப்
      பூரிப்பேன் மென்மேலும்
      பாடிப் போற்றுவேன்
    4. ஆட்கொண்ட நாதர் பின்பு
      பிரசன்ன மாகுவார்
      தம் ஞான மணவாட்டி
      சேர்த்தென்றும் வாழ்விப்பார்
      எம் மாசும் தீங்கும் நீங்கிப்போம்

    பேரின்பம் பெற்று வாழுவோம்


    Kaanamarpona Ennai Lyrics in English

    kaannaamarpona ennai
    nal maeyppar thaetinaar
    than tholin maelil pottuk
    konndanpaay ratchiththaar
    maeloka thoothar kootinaar
    aanantham pongip paatinaar

    naesar thaeti vanthaar
    raththam sinthi meettar
    ennaich sonthamaakak konndanar
    paeranpodu serththuk konndanar

    1. en paavak kaayang katti
      veenn payam neekkinaar
      en sonthamaaka unnaik
      konntaenae paar entar
      avvinpa saththang kaetkavae
      en ullam poorippaayitte
    2. paeranparaakath thonti
      aingaayam kaattinaar
      mutkireedam sootinoraay
      ennodu paesinaar
      ippaaviyinimiththamae
      padaathapaadu pattarae
    3. ippothu inpamaaka
      en meetpar paathaththil
      oppatta thivya anpathai
      thiyaananj seykaiyil
      aanantham pongip
      poorippaen menmaelum
      paatip pottuvaen
    4. aatkonnda naathar pinpu
      pirasanna maakuvaar
      tham njaana manavaatti
      serththentum vaalvippaar
      em maasum theengum neengippom
      paerinpam pettu vaaluvom
  • Kaanagap Paatha Kaadum கானகப் பாதை காடும்

    கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்
    மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய்
    பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார்
    பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

    2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
    ஏசுவின் பின்னே நடந்தே
    தூய பஸ்கா நீ புசித்தே
    தேவ பெலனால் முன்செல்லுவாய்

    3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
    கூட்டமாய் சென்றே கடப்பாய்
    சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம்
    சிறந்தே முன்செல்லுவாய்

    4.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
    கஷ்டத்தால் உன் கண் சொரியும்
    பின் திரும்பிச் சோர்ந்திடாதே
    நன்மை அருள்வார் முன்செல்லுவாய்

    5.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
    கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
    தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
    தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்

    6.புதுக்கனிகள் கானான் சிறப்பே
    பாலும் தேனும் ஓடிடுமே
    இந்தக் கானான் கால் மிதித்து
    சொந்தம் அடைய முன்செல்லுவாய்


    Kaanagap Paatha Kaadum Lyrics in English

    kaanakap paathai kaadum malaiyum kaarirulae soolnthitinum
    maekasthampam akkini thontum vaekam nadanthae munselluvaay
    payappadaathae kalangidaathae paaril aesu kaaththiduvaar
    parama kaanaan virainthu servaay paramanodentum vaalnthiduvaay

    2.ekipthin paava vaalkkai veruththae
    aesuvin pinnae nadanthae
    thooya paskaa nee pusiththae
    thaeva pelanaal munselluvaay

    3.kadalaip paarum iranndaaypilakkum
    koottamaay sente kadappaay
    sathru senai moolki maalum jeyam
    siranthae munselluvaay

    4.kasantha maaraa unnaik kalakkum
    kashdaththaal un kann soriyum
    pin thirumpich sornthidaathae
    nanmai arulvaar munselluvaay

    5.kodumai yuththam unnai madakkum
    kora yorthaan vanthethirkkum
    thaangum karththar ongum kaiyaal
    thookkich sumappaar munselluvaay

    6.puthukkanikal kaanaan sirappae
    paalum thaenum odidumae
    inthak kaanaan kaal mithiththu
    sontham ataiya munselluvaay

  • Kaanaan Enpathu Valamulla Naadu கானான் என்பது வளமுள்ள நாடு

    கானான் என்பது வளமுள்ள நாடு
    தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
    இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
    இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
    தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
    தகர்ந்தது எரிகோ மதில்
    சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
    தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
    ஆர்ப்பரிப்போமே


    Kaanaan Enpathu Valamulla Naadu Lyrics in English

    kaanaan enpathu valamulla naadu
    thaenum paalum odum nalla naadu
    ilantha annaattaை yosuvaavodu
    isravaelar thirumpap pettaாr
    thaevanukkuk geelppatinthathaal
    thakarnthathu eriko mathil
    saaththaanin kottaைyaith thakarththida naamumae
    thaevanukkuk geelppativomae vettik geetham
    aarpparippomae