Category: Tamil Worship Songs Lyrics
-
Kaanikai Tharuvaye காணிக்கை தருவாயே
காணிக்கை தருவாயே கர்த்தற்குனதுகாணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசுவேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை சரணங்கள் பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்பட்ட யூதருக் கல்லவோஅத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்உன்மனம் ஆவி பந்தமோஅன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை தேவ வசனம் பரப்ப அதனுக்கென்றுசெல்லும் செலவை…
-
Kaanikai Thanthom Karthave காணிக்கை தந்தோம் கர்த்தாவே
காணிக்கை தந்தோம் கர்த்தாவேஏற்றுக்கொள் எம்மையே இப்போதேகண்கொண்டு பாரும் கடவுளின் மகனேகாணிக்கை யார் தந்தார் நீர்தானேநாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்ததுமேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2ஆகாயம் மாறும் கடவுளின் மகனேஆனாலும் உம் அன்பு மாறாதுஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதேஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2கண்கொண்டு பாரும் கடவுளின் மகனேகண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே Kaanikai Thanthom Karthave Lyrics…
-
Kaangindra devan nam காண்கின்ற தேவன் நம்
காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். Kaangindra devan nam Lyrics in English kaannkinta thaevan nam thaevankaalamum avaraith thuthiththiduvom…
-
Kaanamarpona Ennai காணாமற்போன என்னை
காணாமற்போன என்னைநல் மேய்ப்பர் தேடினார்தன் தோளின் மேலில் போட்டுக்கொண்டன்பாய் ரட்சித்தார்மேலோக தூதர் கூடினார்ஆனந்தம் பொங்கிப் பாடினார் நேசர் தேடி வந்தார்ரத்தம் சிந்தி மீட்டார்என்னைச் சொந்தமாகக் கொண்டனர்பேரன்போடு சேர்த்துக் கொண்டனர் என் பாவக் காயங் கட்டிவீண் பயம் நீக்கினார்என் சொந்தமாக உன்னைக்கொண்டேனே பார் என்றார்அவ்வின்ப சத்தங் கேட்கவேஎன் உள்ளம் பூரிப்பாயிற்றே பேரன்பராகத் தோன்றிஐங்காயம் காட்டினார்முட்கிரீடம் சூடினோராய்என்னோடு பேசினார்இப்பாவியினிமித்தமேபடாதபாடு பட்டாரே இப்போது இன்பமாகஎன் மீட்பர் பாதத்தில்ஒப்பற்ற திவ்ய அன்பதைதியானஞ் செய்கையில்ஆனந்தம் பொங்கிப்பூரிப்பேன் மென்மேலும்பாடிப் போற்றுவேன் ஆட்கொண்ட நாதர் பின்புபிரசன்ன மாகுவார்தம்…
-
Kaanagap Paatha Kaadum கானகப் பாதை காடும்
கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய்பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் 2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தேஏசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன்செல்லுவாய் 3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம்சிறந்தே முன்செல்லுவாய் 4.கசந்த மாரா உன்னைக் கலக்கும்கஷ்டத்தால் உன் கண் சொரியும்பின் திரும்பிச் சோர்ந்திடாதேநன்மை அருள்வார் முன்செல்லுவாய் 5.கொடுமை யுத்தம் உன்னை…
-
Kaanaan Enpathu Valamulla Naadu கானான் என்பது வளமுள்ள நாடு
கானான் என்பது வளமுள்ள நாடுதேனும் பாலும் ஓடும் நல்ல நாடுஇழந்த அந்நாட்டை யோசுவாவோடுஇஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்தகர்ந்தது எரிகோ மதில்சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமேதேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்ஆர்ப்பரிப்போமே Kaanaan Enpathu Valamulla Naadu Lyrics in English kaanaan enpathu valamulla naaduthaenum paalum odum nalla naaduilantha annaattaை yosuvaavoduisravaelar thirumpap pettaாrthaevanukkuk geelppatinthathaalthakarnthathu eriko mathilsaaththaanin kottaைyaith thakarththida naamumaethaevanukkuk geelppativomae vettik geethamaarpparippomae
-
Kaalaththin Palanai காலத்தின் பலனை
இயேசுவே நீரே நித்தியர் காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்காலத்தின் அதிபதியேஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகுஉம் சித்தத்தில் செல்வதாக இயேசுவே நீரே நித்தியர்!தேவனே நீரே நித்தியர்!காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனேநீரே நித்தியர்! புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்தஎம் வாழ்வு வெறும் கதையேகுமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயைஉணர்த்திட உதவி செய்யும் உலகத்து ஆசை மாமிசப்பற்றுசிற்றின்ப சோதனைகள்இயேசுவே எங்களை விடுதலை செய்யும்நித்திய வாசியாக்கும் Kaalaththin Palanai Lyrics in English Yesuvae neerae niththiyar kaalaththin palanai ullaththil unarththumkaalaththin…
-
Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்வருங்கோபம் அறிந்திடாயோ?கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திடகாலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின் நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டுநோக்கிப்பின் அழித்தாரன்றோ?தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்ததவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின் இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேறயேசுனை அழைத்தாரல்லோ,மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்பகற்கால…
-
Kaalamoe Kognsam Thaan Meethi காலமோ கொஞ்சம் தான் மீதி
காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே…
-
Kaalamo Selluthe காலமோ செல்லுதே
காலமோ செல்லுதேவாலிபம் மறையுதே (2)எண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும் (2) மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் கருணையின் அழைப்பினால்மரண நேரம் வருகையில்சுற்றத்தார் சூழ்ந்திடபற்றுள்ளோர் பதறிட – மகிமையில் தும்பமெல்லாம் மறைந்துபோம்இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)வியாதியெல்லாம் நீங்கிப்போம்நாயகன் நம் இயேசுவால் (2)– மகிமையில் வாழக்கையை இயேசுவால்நாட்களை பூரிப்பாய்ஓட்டத்தை முடித்திடகாத்துக்கொள் விசுவாசத்தை– மகிமையில் உலகத்தின் மாந்தரேகலங்காது வாருமே இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் – மகிமையில் Kaalamo Selluthe Lyrics in English Kaalamo Selluthekaalamo…