Category: Tamil Worship Songs Lyrics

  • Kaaviyam Paadiduvaen காவியம் பாடிடுவேன்

    காவியம் பாடிடுவேன்
    காலமும் வாழ்வினிலே
    இயேசுவின் அன்பினையே
    இறைமகன் இயேசுவின் அன்பினையே

    இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
    கீதம் பாடிடுவேன் (2) — காவியம்

    1. சொந்தம் பந்தம் எல்லாம்
      வாழ்வில் மாறுமே
      நெஞ்சில் வாழும் இயேசு
      மாறா தெய்வமே (2)
      அதை நினைப்பதினால் நன்றியுடன்

    கீதம் பாடிடுவேன் — காவியம்

    1. என்னை தேடி வந்தாய்
      அன்பாய் தேவனே
      என்றும் என்னை காக்கும்
      தெய்வம் இயேசுவே (2)
      அதை உள்ளத்திலே உணர்வதினால்
      கீதம் பாடிடுவேன் — காவியம்

    Kaaviyam Paadiduvaen Lyrics in English

    kaaviyam paadiduvaen
    kaalamum vaalvinilae
    Yesuvin anpinaiyae
    iraimakan Yesuvin anpinaiyae

    ithayamellaam makilnthidavae
    geetham paadiduvaen (2) — kaaviyam

    1. sontham pantham ellaam
      vaalvil maarumae
      nenjil vaalum Yesu
      maaraa theyvamae (2)
      athai ninaippathinaal nantiyudan

    geetham paadiduvaen — kaaviyam

    1. ennai thaeti vanthaay
      anpaay thaevanae
      entum ennai kaakkum
      theyvam Yesuvae (2)
      athai ullaththilae unarvathinaal

    geetham paadiduvaen — kaaviyam

  • Kaatukullae keisalimaram காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

    காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
    போன்றவரே ஆராதனை
    என் மேலே விழுந்த கொடி
    நேசமே ஆராதனை

    பிரியமே ஆராதனை
    நேசரே ஆராதனை

    என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
    என் நேசரின் கரங்கள் என்னை
    அணைத்துக்கொள்ளும்
    அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்
    வந்தவர்
    அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர்

    என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
    என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
    அவர் என்னை பார்த்தால்
    நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்
    சுகமாவேன்

    என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
    என் நேசரின் நடையோ
    என்னை கவர்ந்தது
    அவர் என்னுடையவர் என் நேசர்
    வெண்மையும் சிவப்புமானவர்


    Kaatukullae keisalimaram Lyrics in English

    kaattukkullae kichchilimaram
    pontavarae aaraathanai
    en maelae viluntha koti
    naesamae aaraathanai

    piriyamae aaraathanai
    naesarae aaraathanai

    en naesarin kannkal puraakkannkal
    en naesarin karangal ennai
    annaiththukkollum
    avar inpamaanavar en ullaththil
    vanthavar
    avar jeevanullavar en uyiril kalanthavar

    en naesarin vasthiram vaasanai veesum
    en naesarin mukamo pirakaasikkum
    avar ennai paarththaal
    naan pirakaasippaen avar thottal naan
    sukamaavaen

    en naesarin paathangal alakullathu
    en naesarin nataiyo
    ennai kavarnthathu
    avar ennutaiyavar en naesar
    vennmaiyum sivappumaanavar

  • Kaatsiperra Vaalipanae காட்சிபெற்ற வாலிபனே

    செயல்படுவோம் வாருங்கள்

    காட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடு
    கர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடு
    ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார்
    அவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு

    1. திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் – அதை
      தேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார்
      பாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார்
      வலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார்
    2. மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் – பின்
      தூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார்
      பாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம்
      சாபம் நீக்கி ஜனங்கள் வாழும் வழியைக் காட்டுவோம்
    3. தூய உள்ளம் கொண்ட அனைவருமே திரண்டு வாருங்கள் – நாம்
      தேவ சித்தம் செய்ய நம்மை அர்ப்பணம் செய்வோம்.
      காடு மலை நாடு நகரம் தேசம் எங்கிலும்
      கர்த்தர் அன்றி தேவனில்லை என்று கூறுவோம்

    Kaatsiperra Vaalipanae Lyrics in English

    seyalpaduvom vaarungal

    kaatchipetta vaalipanae nee aayaththamaakidu
    karththarin panniyai seyyavae nee aarththelunthidu
    aayiram aayiram janangal paava valiyil selkiraar
    avarkal Yesuvaik kaanavae nee elunthu purappadu

    1. thirukkulla namathu ithayam athai thaevan maattinaar – athai
      thaevan vaalum illamaakak kutiyaettinaar
      paavam saapam atimaiththanam yaavum neekkinaar
      valimaipetta manitharaaka nammai maattinaar
    2. maayavaalvai nampi makkal engum mosam pokiraar – pin
      thooya vaalvai pettuk kolla angalaaykkiraar
      paavapparikaaram Yesu entu mulanguvom
      saapam neekki janangal vaalum valiyaik kaattuvom
    3. thooya ullam konnda anaivarumae thiranndu vaarungal – naam
      thaeva siththam seyya nammai arppanam seyvom.
      kaadu malai naadu nakaram thaesam engilum
      karththar anti thaevanillai entu kooruvom
  • Kaathulla Povachchi காதுல்ல பூவச்சி

    காதுல்ல பூவச்சி
    கண்ணால மயங்கவச்சி-2
    பாவத்த குடிக்கவச்சி
    கடவுள மறக்கவச்சி-2
    பாதைய மாறவச்சி
    சட்டத்த மீறவச்சி – 2
    ஒழுக்கம் தவறவச்சி
    அமைதியை இழக்கவச்சி – 2
    சாகடிக்க வந்தானே
    பொல்லாத சைத்தானே
    வேரோடு அசைச்சானே
    பொய்யப்பன் சைத்தானே – 2
    ஐயோ அந்த வேதாளம் பலே
    கில்லாடி அவனாலே மோசம்
    போனோர் அநேகம்
    கோடி – 2

    1. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2
      நானு திருந்தல எம்மனசு
      வருந்தல – 2
      நல்லது தெரியல கெட்டது தெரியல-2
      நெஞ்சில உறைக்கல கண்ணு
      தொறக்கல – 2
      வெளுத்தது பாலுன்னு
      ஏமாந்து போனேனே
      பாவத்தின் மாயையிலே
      மயங்கிப் போனேனே – 2
      ஐயோ! அம்மா தீரும் அந்த
      ஆசைநொடி அதைத் தொடரும்
      தேவகோபம் மோசமடி – 2
    2. ஆண்டவன் ஒளிதானே
      அகத்தின் இருள்போக்கும்
      இயேசுவின் அருள்தானே
      மீட்புக்கு வழிவகுக்கும் – 2
      சிலுவையின் தியாகபலி
      சாபத்தின் விஷம் முறிக்கும் – 2
      பரிசுத்த பயந்தானே
      பாவத்த வெறுக்க வைக்கும் –
      2
      நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே
      அதன்கீடிந ஆரோக்யம் செழிக்கும்அப்பாலே-
      2 ஆஹா! இந்த
      சுபசெய்திஇனிப்பானசங்கதி
      வாடாத மகிமைதானே நிலைநிற்கும்

    சங்கதி-2


    Kaathulla Povachchi Lyrics in English

    kaathulla poovachchi
    kannnnaala mayangavachchi-2
    paavaththa kutikkavachchi
    kadavula marakkavachchi-2
    paathaiya maaravachchi
    sattaththa meeravachchi – 2
    olukkam thavaravachchi
    amaithiyai ilakkavachchi – 2
    saakatikka vanthaanae
    pollaatha saiththaanae
    vaerodu asaichchaாnae
    poyyappan saiththaanae – 2
    aiyo antha vaethaalam palae
    killaati avanaalae mosam
    ponor anaekam
    koti – 2

    1. kaathu kaetkala kadavulin echcharippa -2
      naanu thirunthala emmanasu
      varunthala – 2
      nallathu theriyala kettathu theriyala-2
      nenjila uraikkala kannnu
      thorakkala – 2
      veluththathu paalunnu
      aemaanthu ponaenae
      paavaththin maayaiyilae
      mayangip ponaenae – 2
      aiyo! ammaa theerum antha
      aasainoti athaith thodarum
      thaevakopam mosamati – 2
    2. aanndavan olithaanae
      akaththin irulpokkum
      Yesuvin arulthaanae
      meetpukku valivakukkum – 2
      siluvaiyin thiyaakapali
      saapaththin visham murikkum – 2
      parisuththa payanthaanae
      paavaththa verukka vaikkum –
      2
      neethiyin sooriyan uthikkum nammaelae
      athangeetina aarokyam selikkumappaalae-
      2 aahaa! intha
      supaseythiinippaanasangathi
      vaadaatha makimaithaanae nilainirkum
      sangathi-2
  • Kaaththitum Kaaththitum காத்திடும் காத்திடும்

    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும்

    தந்திடும் தந்திடும்
    தாரும் (எப்போதும்) உம் பெலனை

    உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே

    நிரப்பும் நிரப்பும்
    நிரப்பும் உம் பெலனால்

    தாவீது தேடினான்
    அவன் பெலன் உம்மிலே

    தேடுவேன் தேடுவேன்
    உம் சித்தம் செய்ய தேடுவேன்

    உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே

    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும் (2)


    Kaaththitum Kaaththitum Lyrics in English

    kaaththidum kaaththidum
    ummil ennai neer kaaththidum

    thanthidum thanthidum
    thaarum (eppothum) um pelanai

    ummai vittu engu naan
    selluvaen en Yesuvae

    nirappum nirappum
    nirappum um pelanaal

    thaaveethu thaetinaan
    avan pelan ummilae

    thaeduvaen thaeduvaen
    um siththam seyya thaeduvaen

    ummai vittu engu naan
    selluvaen en Yesuvae

    kaaththidum kaaththidum
    ummil ennai neer kaaththidum (2)

  • Kaarunyam Ennum காருண்யம் என்னும்

    காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
    கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்

    எதிர்கால பயம் இல்லையே
    நீர் எனக்குள் இருப்பதால் (2)
    எதை குறித்தும் கலக்கம் இல்ல
    எனக்குள்ளே இருப்பதனால் (2)

    1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
      மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)
      அவர்களை நீர் காப்பாற்றுவீர்
      அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால
    2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
      அதை நான் அறிந்துகொண்டேன் (2)
      நீதியுள்ள பலி செலுத்தி
      உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால
    3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
      மேலான மகிழ்ச்சி நீரே (2)
      சமாதானத்தால் நிரப்புகிறீர்
      சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால

    Kaarunyam Ennum Lyrics in English

    kaarunnyam ennum kaedayaththaal kaaththukkolkinteer
    karththaavae neethimaanai aasirvathikkinteer

    ethirkaala payam illaiyae
    neer enakkul iruppathaal (2)
    ethai kuriththum kalakkam illa
    enakkullae iruppathanaal (2)

    1. nampum manithar santhoshamaay
      makilvudan paaduvaarkal- ummai (2)
      avarkalai neer kaappaattuveer
      anuthinamum kaividaamal (2) -ethirkaala
    2. therinthukonnteer umakkentu
      athai naan arinthukonntaen (2)
      neethiyulla pali seluththi
      ummaiyae naan saarnthukkonntaen (2) -ethirkaala
    3. ulakam tharukinta makilvai vida
      maelaana makilchchi neerae (2)
      samaathaanaththaal nirappukireer
      sukam thanthu nadaththukireer (2) -ethirkaala
  • Kaarru Veesuthae Thaesaththin Maelae காற்று வீசுதே தேசத்தின் மேலே

    காற்று வீசுதே தேசத்தின் மேலே
    ஆவியானவர் வந்து விட்டாரே

    எல்லோரும் பாடுங்கள்
    களிப்பாய் பாடுங்கள்
    இயேசுவைப் போற்றி
    கெம்பீரமாய் பாடுங்கள்

    1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
      மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே (எல்லோரும்…)
    2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
      பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே (எல்லோரும்…)
    3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
      தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே (எல்லோரும்…)
    4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
      சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே (எல்லோரும்;…)
    5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
      பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்…)

    Kaarru Veesuthae Thaesaththin Maelae Lyrics in English

    kaattu veesuthae thaesaththin maelae
    aaviyaanavar vanthu vittarae

    ellorum paadungal
    kalippaay paadungal
    Yesuvaip potti
    kempeeramaay paadungal

    1. paasamaay vanthavarae naesamaay thaeti vanthu
      mosamaay vaalntha ennai meetteduththeerae (ellorum…)
    2. pisaasin vallamaikalai anaiththaiyum murinthu pottu
      pithaavin siththamathai mutiththu vaiththeerae (ellorum…)
    3. aelaiyaay iruntha ennai selvanthanaakkidavae
      thariththiraraanavarae sthoththirippaenae (ellorum…)
    4. narakai jeyiththidavae narar pinni neekkidavae
      siluvai meethinilae jeevan thantheerae (ellorum;…)
    5. paraloka vaalvuthanai parisaakath thanthidavae
      pooloka vaalvai namakkaay virumpi ettaீrae (ellorum…)
  • Kaariyathai Vaaikapannum Dhevan காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்

    காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
    இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2
    காரியங்கள் மாறுதலாய் முடிய
    இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் (உன் காரியங்கள்) – 2

    இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
    அவரே என் யுத்தங்களை செய்வார்
    இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
    வாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2

    1. கன்மலையை தடாகமாய் மாற்றி
      கற்பாறை நீரூற்றாக செய்வார் (உன்) – 2
      அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
      ஏழு வழியை இந்த ஆண்டு (நாளில்) திறப்பார் (ஓ)- 2

    அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்வாரே

    1. வானத்தின் பலகணியை திறந்து
      இடங்கொள்ளா ஆசிதனை தருவார் (ஓ)- 2
      அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
      களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் (ஓ) – 2
    2. தாமதங்கள் துரிதமாக மாறி
      அற்புதங்கள் கையில் சேர செய்வார் (உன்) – 2
      நஷ்ட பட்டு இழந்து போனதெல்லாம்
      இந்த ஆண்டு இரண்டு மடங்கு தருவார் (நீ) – 2

    காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
    இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் – 2
    காரியங்கள் மாறுதலாய் முடிய
    இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
    கோணலாக தோன்றுவதை எல்லாம்
    நேராக மாற்றி எனக்கு தருவார்

    இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு


    Kaariyathai Vaaikapannum Dhevan Lyrics in English

    kaariyaththai vaaykka pannnum thaevan
    intha aanndum en munnae povaar – 2
    kaariyangal maaruthalaay mutiya
    intha aanndum arputhangal seyvaar (un kaariyangal) – 2

    intha aanndu kirupaiyin aanndu
    avarae en yuththangalai seyvaar
    intha aanndu makimaiyin aanndu
    vaakkuthaththam suthantharikka seyvaar – 2

    1. kanmalaiyai thadaakamaay maatti
      karpaarai neeroottaாka seyvaar (un) – 2
      atainthu pona oru valikku pathilaay
      aelu valiyai intha aanndu (naalil) thirappaar (o)- 2

    amukki kulukki sarinthu vila seyvaarae

    1. vaanaththin palakanniyai thiranthu
      idangaொllaa aasithanai tharuvaar (o)- 2
      amukki kulukki sarinthu vila seythu
      kalanjiyangal nirampi valiya seyvaar (o) – 2
    2. thaamathangal thurithamaaka maari
      arputhangal kaiyil sera seyvaar (un) – 2
      nashda pattu ilanthu ponathellaam
      intha aanndu iranndu madangu tharuvaar (nee) – 2

    kaariyaththai vaaykka pannnum thaevan
    intha aanndum (varusham) en munnae povaar – 2
    kaariyangal maaruthalaay mutiya
    intha aanndum arputhangal seyvaar
    konalaaka thontuvathai ellaam
    naeraaka maatti enakku tharuvaar

    intha aanndu kirupaiyin aanndu

  • Kaariyathai kaikoodi varappannuvar காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

    காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
    சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2

    இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
    காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2

    அல்லேலூயா அல்லேலுயா
    காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4

    1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
      கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
      கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
      கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
      இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
    2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
      புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
      கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
      இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
      இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

    Kaariyathai kaikoodi varappannuvar Lyrics in English

    kaariyaththaik kaikkooti varappannnuvaar
    suthanthiraththai nichchayamaay pitikkach seyvaar — & 2

    ithu kirupaiyin naeram, makimaiyin aanndu
    kaariyangal vaaykkappannnum naeram & 2

    allaelooyaa allaeluyaa
    kaariyangal vaaykkappannnum naeram & 4

    1. ninaippatharkum jepippatharkum athikamaaka seythiduvaarae
      kaettathellaam niraivaetti en thakappan uyarththiduvaarae & 2
      koduththa vaakkuththaththam Complete ah thanthiduvaarae
      kannnneer jepamellaam kalippaaka maattiduvaarae
      Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
    2. valathu idathu pakkam peruka kirupai seythiduvaarae
      puthiya aaseekalai pirathishtai seythu thanthiduvaarae & 2
      kadanae illaamal allikkodukka vaiththiduvaarae
      ini vetkam illaama thalai nimirach seythiduvaarae
      Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
  • Kaariyam Maaruthalaai காரியம் மாறுதலாய்

    காரியம் மாறுதலாய் முடியும்
    நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்
    நம் தேசத்தின் சிறையிருப்பை
    மாற்றிடும் காலம் இதுவே

    எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட
    நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்

    துதித்திட கதவுகள் திறக்கும்
    தூத சேனை வந்திறங்கும்
    கட்டுகள் யாவும் அறுந்திடும்
    கதவுகளெல்லாம் திறந்திடும்

    ஜெபித்திட அக்கினி இறங்கும்
    கர்த்தரின் வல்லமை விளங்கும்
    பாகலின் ஆவிகள் அழியும்
    தேசம் தேவனை அறியும்

    சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
    சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்
    தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட
    தேவ சபைகள் பெருகிடும்


    Kaariyam Maaruthalaai Lyrics in English

    kaariyam maaruthalaay mutiyum
    nam karththarin karam athai seyyum
    nam thaesaththin siraiyiruppai
    maattidum kaalam ithuvae

    elunthuvaa jepiththida elunthuvaa thuthiththida
    naam jepiththida naam thuthiththida siraiyiruppu maaridum

    thuthiththida kathavukal thirakkum
    thootha senai vanthirangum
    kattukal yaavum arunthidum
    kathavukalellaam thiranthidum

    jepiththida akkini irangum
    karththarin vallamai vilangum
    paakalin aavikal aliyum
    thaesam thaevanai ariyum

    saththuruvin kottaைkal thakarnthidum
    saaththaanin raajjiyam alinthidum
    thaevanin raajjiyam valarnthida
    thaeva sapaikal perukidum