Category: Tamil Worship Songs Lyrics

  • Kaaththitum Kaaththitum காத்திடும் காத்திடும்

    காத்திடும் காத்திடும்உம்மில் என்னை நீர் காத்திடும் தந்திடும் தந்திடும்தாரும் (எப்போதும்) உம் பெலனை உம்மை விட்டு எங்கு நான்செல்லுவேன் என் இயேசுவே நிரப்பும் நிரப்பும்நிரப்பும் உம் பெலனால் தாவீது தேடினான்அவன் பெலன் உம்மிலே தேடுவேன் தேடுவேன்உம் சித்தம் செய்ய தேடுவேன் உம்மை விட்டு எங்கு நான்செல்லுவேன் என் இயேசுவே காத்திடும் காத்திடும்உம்மில் என்னை நீர் காத்திடும் (2) Kaaththitum Kaaththitum Lyrics in English kaaththidum kaaththidumummil ennai neer kaaththidum thanthidum thanthidumthaarum (eppothum) um…

  • Kaarunyam Ennum காருண்யம் என்னும்

    காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர் எதிர்கால பயம் இல்லையேநீர் எனக்குள் இருப்பதால் (2)எதை குறித்தும் கலக்கம் இல்லஎனக்குள்ளே இருப்பதனால் (2) நம்பும் மனிதர் சந்தோஷமாய்மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)அவர்களை நீர் காப்பாற்றுவீர்அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால தெரிந்துகொண்டீர் உமக்கென்றுஅதை நான் அறிந்துகொண்டேன் (2)நீதியுள்ள பலி செலுத்திஉம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால உலகம் தருகின்ற மகிழ்வை விடமேலான மகிழ்ச்சி நீரே (2)சமாதானத்தால் நிரப்புகிறீர்சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால Kaarunyam Ennum Lyrics in…

  • Kaarru Veesuthae Thaesaththin Maelae காற்று வீசுதே தேசத்தின் மேலே

    காற்று வீசுதே தேசத்தின் மேலேஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள்களிப்பாய் பாடுங்கள்இயேசுவைப் போற்றிகெம்பீரமாய் பாடுங்கள் பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்துமோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே (எல்லோரும்…) பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டுபிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே (எல்லோரும்…) ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவேதரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே (எல்லோரும்…) நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவேசிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே (எல்லோரும்;…) பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவேபூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்…) Kaarru Veesuthae…

  • Kaariyathai Vaaikapannum Dhevan காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்

    காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2காரியங்கள் மாறுதலாய் முடியஇந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் (உன் காரியங்கள்) – 2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டுஅவரே என் யுத்தங்களை செய்வார்இந்த ஆண்டு மகிமையின் ஆண்டுவாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2 கன்மலையை தடாகமாய் மாற்றிகற்பாறை நீரூற்றாக செய்வார் (உன்) – 2அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்ஏழு வழியை இந்த ஆண்டு (நாளில்) திறப்பார் (ஓ)- 2 அமுக்கி குலுக்கி சரிந்து…

  • Kaariyathai kaikoodi varappannuvar காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

    காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டுகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரேபுதிய ஆசீகளை பிரதிஷ்டை…

  • Kaariyam Maaruthalaai காரியம் மாறுதலாய்

    காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்நம் தேசத்தின் சிறையிருப்பைமாற்றிடும் காலம் இதுவே எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திடநாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும் துதித்திட கதவுகள் திறக்கும்தூத சேனை வந்திறங்கும்கட்டுகள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும் ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்பாகலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும் சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும் Kaariyam Maaruthalaai Lyrics in English kaariyam maaruthalaay mutiyumnam karththarin…

  • Kaarirul Vaelaiyil Kadum Kulir காரிருள் வேளையில் கடும் குளிர்

    காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்ஏழைக் கோலமதாய்பாரினில் வந்தது மன்னவனேஉன் மாதயவே தயவு விண்ணுலகில் சிம்மாசனத்தில்தூதர்கள் பாடினரேவீற்றிருக்காமல் மானிடனானதுமா தயவே தயவு விண்ணில் தேவனுக்கே மகிமைமண்ணில் சமாதானம்மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்மா தயவே தயவு Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyrics in English kaarirul vaelaiyil kadum kulir naeraththilaelaik kolamathaaypaarinil vanthathu mannavanaeun maathayavae thayavu vinnnulakil simmaasanaththilthootharkal paatinaraeveettirukkaamal maanidanaanathumaa thayavae thayavu vinnnnil thaevanukkae makimaimannnnil samaathaanammanusharil piriyam malarnthathu unthanmaa…

  • Kaarirul soozhnthidum neram காரிருள் சூழ்ந்திடும் நேரம்

    காரிருள் சூழ்ந்திடும் நேரம்கர்த்தாவே என் பக்கம் நீரேயாருமின்றி அனாதையாய்அலைந்த என்னை அணைத்தீரே கானகப்பாதை நான் செல்கையில்காதலனாய் வந்து காத்திடுவீர்கரடானாலும் முரடானாலும்காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர் மாராவின் தண்ணீர் மதுரமாகும்மாறாத நேசர் நீர் சொந்தமானீர்இயேசுநாதா (2) எளியேனைக்கரங்கொண்டு தாங்கிடுவீர் என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதேஎந்தன் கொம்பை எண்ணெயினால்அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர் Kaarirul soozhnthidum neram Lyrics in English kaarirul soolnthidum naeramkarththaavae en pakkam neeraeyaaruminti anaathaiyaayalaintha ennai annaiththeerae kaanakappaathai naan selkaiyilkaathalanaay…

  • Kaarirul En Nesa Deepame காரிருளில் என் நேச தீபமே

    காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலேஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்உல்லாசம் நாடினேன் திகிலிலும்வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும் இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்உதய நேரம் வரக் களிப்பேன்மறைந்து போன நேசரைக் காண்பேன் Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே Lyrics in English…

  • Kaappaar Unnaik Kaappaar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்கலங்காதே மனமே — காத்திடுவார் கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோஇல்லையோ , இல்லையோ , இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார் வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும் , கனமும்…