Category: Tamil Worship Songs Lyrics

  • Jehovah Nissi Yetri Paduvom யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்

    யெகோவா நிசி (4)
    யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
    எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

    1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
      கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
      கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
      கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
      கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்
    2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
      நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
      பட்டயமோ புயபெலமோ தேவையா
      பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
      ஜீவ தேவ சேனை அல்லவா – நம்
    3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
      அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
      அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
      அல்லேலூயா தேவ படை வெல்கவே
      வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

    Jehovah Nissi Yetri Paduvom Lyrics in English

    yekovaa nisi (4)
    yekovaa nisiyai aettip paaduvom
    engal koti vettik kotiyae allaelooyaa (2)

    1. karththar thunnai nintu yuththam seyvaarae
      kalangi nirka kaaranangal illaiyae
      kaikalai thalarththidaamal thaangiyae
      karththar Yesu saththiya aavi nirkiraar
      karththar nalla yuththa veerarae – nam
    2. namakkirukkum intha pelan pothumae
      naathan Yesu anuppuvathaal povomae
      pattayamo puyapelamo thaevaiyaa
      parama thaeva aavi nammil illaiyaa
      jeeva thaeva senai allavaa – nam
    3. allaelooyaa thaeva naamam vaalkavae
      allaelooyaa Yesu raajaa varukavae
      allaelooyaa aavi pukal ongavae
      allaelooyaa thaeva patai velkavae
      vaalka vaalka vaalka vaalkavae – entum
  • Jeeviyamae Orae Jeeviyamae ஜீவியமே ஒரே ஜீவியமே

    ஒரே ஒரு வாழ்க்கை

    ஜீவியமே ஒரே ஜீவியமே
    அண்ட சராசரம் அனைத்திலுமே
    மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
    பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

    1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
      இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
      இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
      பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும்
      இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும்
    2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர்
      அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
      அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
      நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர்
      இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்
    3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
      தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
      என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
      துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
      முன்வருவோர் யார்க்கும் இதுவே வேளை
    4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
      கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
      உலகத்து சேவை சாகையில் ஓயும்
      உன்னுடன் மரித்தபின் வருவதாது?
      கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும்
    5. அர்ப்பணம் தந்தையே கையளித்தேன்
      கல்வி, செல்வம், சுகம், பொருள் அனைத்தும்
      செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என
      வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
      என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன்

    Jeeviyamae Orae Jeeviyamae Lyrics in English

    orae oru vaalkkai

    jeeviyamae orae jeeviyamae
    annda saraasaram anaiththilumae
    maevi vasikkum manithar anaiththum
    poomiyil vaalvathu orae tharamae – jeeviyamae

    1. pirappathum irappathum theyvach seyal
      itaiyil iruppathu vaalkkaiyaakum
      Yesuvil saarvathaal parisuththam kaanum
      parisuththam aatchiyil saatchi koorum
      ithaivitil mutivathu veelchchiyaakum
    2. niththam nammaivittuch selvaar paareer
      avar yaavarum sellum avvidamum paareer
      alaralum pulampalum udalthanaik geeralum
      narakaththin thinasarik kaatchik kaeleer
      irakkaththin vali kaannaar kathiyum kaannpeer
    3. thirappin mukam nirka aatkal thaevai
      thiyaakaththin paathaikkuch selvor thaevai
      en janam aliyuthae ena aengum aanndavar
      thukkaththaith thannikkum seeshar thaevai
      munvaruvor yaarkkum ithuvae vaelai
    4. ennnnippaar kalinthittak kaalamathai
      kathaiyaippol manitharin naatkal sellum
      ulakaththu sevai saakaiyil oyum
      unnudan mariththapin varuvathaathu?
      kiristhuvin sevaiyae nilaiththu nirkum
    5. arppanam thanthaiyae kaiyaliththaen
      kalvi, selvam, sukam, porul anaiththum
      selluvaen solluvaen Yesuvae vali ena
      vaalkkaiyil thammaiyae konndu vaalvaen
      entumae angae naan ummil vaalvaen
  • Jeevikirar yesu jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
    என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
    துன்பத்தில் என் நல் துணை அவரே
    என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

    செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
    பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
    அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
    அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

    உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
    என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
    நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
    உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே


    Jeevikirar yesu jeevikirar Lyrics in English

    jeevikkiraar Yesu jeevikkiraar
    ennullaththil avar jeevikkiraar
    thunpaththil en nal thunnai avarae
    ententum jeevikkiraar(2)

    sengadal avar solla iranndaay nintathu
    perungaோttaை ontu tharaimattamaanathu
    avar solla kurudarin kann thiranthathu
    avar thodak kushdaroki suththamaayinaan

    ummai entum vidaamal naan thodaravae
    ennai entum vidaamal neer pitikkavae
    naan marikkum naeraththil paralokaththil
    um veettaைk kaattum nalla maeypparae

  • Jeevath Thannnneer Oorum Oottilae ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே

    ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
    இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்
    ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2)

    1. சமாரியாவின் கிணற்றினருகிலே
      இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே
      தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2)
      மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
      தாகம் தீர்க்க என்ன செய்வேன்
      மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
      தாகம் தீர்க்க என்ன செய்வேன்
      தாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ
    2. நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ
      தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
      ஜீவ காலம் என்றும் நித்தியம் (2)
      நீரூற்றாய் ஊறும் என்றும்
      அவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ

    Jeevath Thannnneer Oorum Oottilae Lyrics in English

    jeevath thannnneer oorum oottilae
    Yesu nenjam unnai alaikkiraar
    jeeva kaalam oorum oottilae (2)

    1. samaariyaavin kinattinarukilae
      Yesu kanndaar antha stheeriyaiyae
      thaakam theerkka thannnneer kaettar (2)
      maarkkam illai kinarum aalam
      thaakam theerkka enna seyvaen
      maarkkam illai kinarum aalam
      thaakam theerkka enna seyvaen
      thaakam theerkka engu selvaen — jeeva
    2. naan kodukkum thannnneerallavo
      thaakam theerkkum jeeva thannnneeraam
      jeeva kaalam entum niththiyam (2)
      neeroottaாy oorum entum
      avanukkullae oorum entum — jeeva
  • Jeevanulla Thaevanin Aaviyae Vaarum ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்

    ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் (2)
    நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும்
    ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்.

    Spirit of the living God fall afresh on me (2)
    Break me, melt me, mould me and fill me
    Spirit of the living God fall afresh on me.


    Jeevanulla Thaevanin Aaviyae Vaarum Lyrics in English

    jeevanulla thaevanin aaviyae vaarum (2)
    norukkum, urukkum, uruvaakki nirappum
    jeevanulla thaevanin aaviyae vaarum.

    Spirit of the living God fall afresh on me (2)
    Break me, melt me, mould me and fill me
    Spirit of the living God fall afresh on me.

  • Jeevanulla Thaevanai Saevippaar ஜீவனுள்ள தேவனை சேவிப்பார்

    தன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான்

    1. ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?
      ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
      ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
      ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே
    2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
      ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்
      திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
      பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே
    3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
      இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
      ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
      சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே
    4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
      உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும்
      உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும்
      சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே
    5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
      இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்
      ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து
      வெற்றிகீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே

    Jeevanulla Thaevanai Saevippaar Lyrics in English

    than jeevanai iratchikkiravan athai ilanthu povaan

    1. jeevanulla thaevanai sevippaar yaarunntoo?
      jeevanai avarkkaay alikka ingu yaarunntoo?
      jeevanai iratchippavan ilanthu povaanae
      jeevanai veruppavano pattik kolvaanae – nammilae
    2. manithar intum ulakil vaalnthu varuvathevvaaru?
      jeevaathipathi Yesu tham jeevanai koduththathaal
      thiruchchapaiyum asthipaaram ittathevvaaru?
      parisuththarin parivaaram jeevan vittathaal – nammilae
    3. saathraak maeshaak aapaethnaeko uyarnthathevvaaru?
      iraajaavin ullaththil maattam vanthathevvaaru?
      jeevanaip panayam vaiththuth theekkul sentathaal
      silaiyai vanangath thayakkaminti maruththu nintathaal – nammilae
    4. paralokaththin paakkiyaththaip peruvor yaavarum
      upaththiravaththin kukaikkul nulainthu sentu thirumpanum
      ulakaththaiyum maenmaiyaiyum uthariththallanum
      siluvaiyai mattum eduththu sukiththirukkanum – nammilae
    5. vellai angi thariththu nirkum koottam yaar ivar?
      iraththaththil tham angikalai thoyththu veluththavar
      jeevanai veruththu siluvaiyai eduththu
      vettigeetham paadum koottam ulakil uthikkattum – nammilae
  • Jeevanulla Naatgalelam ஜீவனுள்ள நாட்களெல்லாம்

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    இயேசுவுக்காய் வாழ்வோம்
    இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
    அவருக்கு கொடுத்திடுவோம்
    வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
    இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

    1. இயேசுவும்தனக்காய் வாழாமல் –
      அவர் நமக்காய் தானே
      வாழ்ந்தாரே உயிரையும்
      கூட நமக்குத் தந்தாரே
      இதற்கு பதிலாய் என்ன
      செய்வோமேநாமும் வாழ்ந்திடுவோம் –
      இயேசுவுக்காய்
    2. ஊழியம் செய்வது பாக்கியமே –
      அதின் பலனோ இன்று நாம்
      அறியோமே கர்த்தர் ஓர் நாள்
      வந்திடுவாரே அன்று இதன்
      பலன் கொண்டு
      வருவாரே கண்டு
      மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்
    3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
      நான்நலமாய் இருந்தால்
      அது போதும் என்றே
      சுயமாய் வாழ்வதினாலே
      பின்னால் நீயும் வருந்திடுவாயே
      என்று உணர்வாயோ –
      இன்றே வா
    4. உலகத்தையே
      சொந்தமாக்கினாலும்
      அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
      இயேசுவுக்காய் நீ எதை
      செய்தாயோ அதுவே உனக்கு
      உதவிடும் என்றும் ஓயாது

    உழைத்திடுவோம் இயேசுவுக்காய்


    Jeevanulla Naatgalelam Lyrics in English

    jeevanulla naatkalellaam
    Yesuvukkaay vaalvom
    iruppathuvo oru vaalvu – athai
    avarukku koduththiduvom
    vaalnthiduvom naam vaalnthiduvom
    Yesuvukkaaka vaalnthiduvom

    1. Yesuvumthanakkaay vaalaamal –
      avar namakkaay thaanae
      vaalnthaarae uyiraiyum
      kooda namakkuth thanthaarae
      itharku pathilaay enna
      seyvomaenaamum vaalnthiduvom –
      Yesuvukkaay
    2. ooliyam seyvathu paakkiyamae –
      athin palano intu naam
      ariyomae karththar or naal
      vanthiduvaarae antu ithan
      palan konndu
      varuvaarae kanndu
      makilnthiduvom thulliduvom
    3. yaaro seyyattum enakkenna
      naannalamaay irunthaal
      athu pothum ente
      suyamaay vaalvathinaalae
      pinnaal neeyum varunthiduvaayae
      entu unarvaayo –
      inte vaa
    4. ulakaththaiyae
      sonthamaakkinaalum
      athinaalae laapam ontumillaiyae
      Yesuvukkaay nee ethai
      seythaayo athuvae unakku
      uthavidum entum oyaathu
      ulaiththiduvom Yesuvukkaay
  • Jeevanulla Kaalamellam ஜீவனுள்ள காலமெல்லாம்

    ஜீவனுள்ள காலமெல்லாம்
    இயேசுவையே பாடுவேன்
    எனக்காக ஜீவன் தந்த
    நேசரையே நாடுவேன்

    அர்ப்பணித்தேன் என்னையுமே
    அகமகிழ்ந்தேன் அவரிலே
    அவரே என் வாழ்வில் அற்புதம்
    அவரில் என் வாழ்வு உன்னதம்

    மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
    மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
    தேசம் தேவனை அறிந்திடுமே
    அழியும் பாதை மாறிடுமே
    தேவனின் ராஜ்யம் ஆகிடுமே
    தாகமுள்ள ஜெபத்தினால்- நம்

    முடங்காத முழங்கால் யாவும்
    கர்த்தர் முன்பு முடங்கிடும்
    துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்
    உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே
    பாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமே
    பரிசுத்த ராஜ்யம் ஆகிடுமே
    பாரமுள்ள ஜெபத்தினால் – நம்


    Jeevanulla Kaalamellam Lyrics in English

    jeevanulla kaalamellaam
    Yesuvaiyae paaduvaen
    enakkaaka jeevan thantha
    naesaraiyae naaduvaen

    arppanniththaen ennaiyumae
    akamakilnthaen avarilae
    avarae en vaalvil arputham
    avaril en vaalvu unnatham

    maaraavin kasappum kooda mathuramaaka maaridum
    maaraatha manamum kooda mannavaraal maaridum
    thaesam thaevanai arinthidumae
    aliyum paathai maaridumae
    thaevanin raajyam aakidumae
    thaakamulla jepaththinaal- nam

    mudangaatha mulangaal yaavum
    karththar munpu mudangidum
    thuthiyaatha naavu yaavum thooyavarai thuthiththidum
    ullaththin kannkal thiranthidumae
    paarengum malarchchi thontidumae
    parisuththa raajyam aakidumae
    paaramulla jepaththinaal – nam

  • Jeevanulla devanae ummai ஜீவனுள்ள தேவனே உம்மை

    ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்
    என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவை
    எண்ணி முடியாதவை

    உம்மையே ஆராதிப்போம்
    உண்மையாய் ஆராதிப்போம்
    ஆவியோடும் உண்மையோடும்
    என்றென்றும் ஆராதிப்போம்

    பகலில் மேக ஸ்தம்பமாய்
    இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
    பாதுகாத்து நடத்தி வந்தீர்
    இனியும் நடத்திடுவீர்

    உந்தன் வலது கரத்தினால்
    என்னையும் தாங்கி நடத்தினீர்
    உமது கிருபையை அனுதினமும்
    தந்து நடத்திடுவீர்

    நேசரே உந்தன் நேசத்தால்
    என்னையும் இழுத்துக் கொண்டீர்
    உம்மை விட்டு விலகிடேன் நான்
    உமக்காய் வாழ்ந்திடுவேன்

    தேவனே உந்தன் வருகைக்காய்
    ஆசையாய் காத்து நிற்கிறேன்
    என்னை உம்முடன் அழைத்துச் செல்ல
    தீவிரம் வந்திடுவீர்


    Jeevanulla devanae ummai Lyrics in English

    jeevanulla thaevanae ummaith tholukirom
    en vaalvil neer seytha nanmaikal – avai
    ennnni mutiyaathavai

    ummaiyae aaraathippom
    unnmaiyaay aaraathippom
    aaviyodum unnmaiyodum
    ententum aaraathippom

    pakalil maeka sthampamaay
    iravil akkini sthampamaay
    paathukaaththu nadaththi vantheer
    iniyum nadaththiduveer

    unthan valathu karaththinaal
    ennaiyum thaangi nadaththineer
    umathu kirupaiyai anuthinamum
    thanthu nadaththiduveer

    naesarae unthan naesaththaal
    ennaiyum iluththuk konnteer
    ummai vittu vilakitaen naan
    umakkaay vaalnthiduvaen

    thaevanae unthan varukaikkaay
    aasaiyaay kaaththu nirkiraen
    ennai ummudan alaiththuch sella
    theeviram vanthiduveer

  • Jeevanulla Arathanai Ummakuthane ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே

    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
      பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
    2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
      தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
    3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
      இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
    4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
      இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    Jeevanulla Arathanai Ummakuthane Lyrics in English

    Jeevanulla Arathanai Ummakuthane

    jeevanulla aaraathanai umakku thaanae
    jeevikkinta theyvam neer oruvar thaanae- 2

    aeka theyvamae umakku aaraathanai- 4
    jeevanulla aaraathanai umakku thaanae
    jeevikkinta theyvam neer oruvar thaanae

    1. suththamulla aaraathanai umakku thaanae
      parisuththamulla theyvam neer oruvar thaanae-2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
    2. athikaalai aaraathanai umakku thaanae
      thinam athisayam seyya neer oruvar thaanae- 2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
    3. iravilum aaraathanai umakku thaanae
      irakkam kaatta neer oruvar thaanae – 2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
    4. eppothum aaraathanai umakku thaanae
      ippothum aaraathanai umakku seyvaen- 2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae