Category: Tamil Worship Songs Lyrics

  • Ennai Aanantha Thailaththaal என்னை ஆனந்த தைலத்தால்

    என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

    வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
    அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

    உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
    அன்பின் ஆவியானவரே – (2) — என்னை


    Ennai Aanantha Thailaththaal Lyrics in English

    ennai aanantha thailaththaal apishaekam seythidum aaviyaanavarae – (4)

    aaviyaanavarae anpin aaviyaanavarae – (4)

    varannda nilangal vayalveliyaakattum aaviyaanavarae – (2)
    anpin aaviyaanavarae – (2) — ennai

    ularntha elumpukal uyirodu elumpattum aaviyaanavarae – (2)
    anpin aaviyaanavarae – (2) — ennai

  • EnnaeாTirum, Maa Naesa Karththarae என்னோடிரும், மா நேச கர்த்தரே

    1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,
      மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
      நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும்
    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
      இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,
      கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,
      மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்
    3. நீர் கூடநின்று அருள் புரியும்,
      பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
      என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,
      இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்
    4. நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,
      நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,
      சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
      நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்
    5. நான் சாகும் அந்தகார நேரத்தில்
      உம் சிலுவையைக் காட்டும், சாகையில்
      விண் ஜோதி வசி இருள் நக்கிடும்,
      வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

    EnnaeாTirum, Maa Naesa Karththarae Lyrics in English

    1. ennaeாtirum, maa naesa karththarae,
      velichcham mangi iruttayitte,
      matteாr sakaayam atta paeாthilum
      nangaa oththaasai nar, ennaeாtirum
    2. neermael kumilipaeாl en aayusum,
      immaiyin inpa vaalvum nangidum,
      kann kannda yaavum maari vaadidum,
      maaraatha karththar neer, ennaeாtirum
    3. neer koodanintu arul puriyum,
      pisaasin kannnnikku naan thappavum
      en thunnai neer, en thanjamaayirum,
      ikkattil ellaam neer ennaeாtirum
    4. neer aasarvathiththaal kannnar vitaen,
      neerae ennaeாtirunthaal anjitaen,
      saavae engae un koorum jeyamum?
      naan ummaal vella neer ennaeாtirum
    5. naan saakum anthakaara naeraththil
      um siluvaiyaik kaattum, saakaiyil
      vinn jaeாthi vasi irul nakkidum,
      vaalnaal saangaalilum ennaeாtirum
  • Ennaalumae Thuthippaay எந்நாளுமே துதிப்பாய்

    எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
    எந்நாளுமே துதிப்பாய் !

    இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது — எந்நாளுமே

    1. பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
      பாவங்கள் எத்தனையோ ?
      பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
      பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி — எந்நாளுமே
    2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
      எத்தனையோ கிருபை ?
      நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
      நேயமதாக ஜீவனை மீட்டதால் — எந்நாளுமே
    3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
      நன்மையாலுன் வாயை ;
      உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
      ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் — எந்நாளுமே
    4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
      பூமிக்கும் வானத்துக்கும் ;
      சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
      சாலவும் தங்குமே , சத்திய மேயிது — எந்நாளுமே
    5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
      மன்னிப்பு மாட்சிமையாம் ;
      எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
      எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே — எந்நாளுமே
    6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
      தந்தைதன் பிள்ளைகட்கு ?
      எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
      சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே — எந்நாளுமே

    Ennaalumae Thuthippaay Lyrics in English

    ennaalumae thuthippaay – ennaaththumaavae , nee
    ennaalumae thuthippaay !

    innaal varaiyilae unnathanaar seytha ;
    ennnnillaa nanmaikal yaavu maravaathu — ennaalumae

    1. paavangal eththanaiyo – ninaiyaa thiruththaarun
      paavangal eththanaiyo ?
      paalaana Nnoyai akattik kunamaakkip
      paarinil vaiththa makaa thaya vaiennnni — ennaalumae
    2. eththanaiyo kirupai – unnuyirkkuch seythaarae
      eththanaiyo kirupai ?
      niththamunaimuti soottinathumanti ,
      naeyamathaaka jeevanai meettathaal — ennaalumae
    3. nanmaiyaalun vaayai – niraiththaarae , poorththiyaay
      nanmaiyaalun vaayai ;
      unvayathu kalukaippol palangaொnndu ,
      ongu ilamaipo laakavae seythathaal — ennaalumae
    4. poomikkum vaanaththukkum – ulla thooram polavae ,
      poomikkum vaanaththukkum ;
      saami payamullavar mael avar arul
      saalavum thangumae , saththiya maeyithu — ennaalumae
    5. mannippu maatchimaiyaam – maathaevanarulum
      mannippu maatchimaiyaam ;
      ennnuvaayo kilakku maerkin thooramae ?
      ennnnil unpaavam akantathaththooramae — ennaalumae
    6. thanthaithan pillaikatku – thayavo tirangaano
      thanthaithan pillaikatku ?
      entha vaelaiyum avarodu thanginaal ,
      sontham paaraattiyae thookkich sumappaarae — ennaalumae
  • Enna vanthalum nambiduvenae என்ன வந்தாலும் நம்பிடுவேனே

    என்ன வந்தாலும் நம்பிடுவேனே
    என்ன நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனே
    யார் கைவிட்டாலும்
    பின் செல்லுவேன் – உம்மை
    நீரே நீரே நீரே போதுமே
    இயேசுவே நீரே போது இயேசுவே

    துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
    கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
    மரண இருளின் பள்ளத்தாக்கில்
    என்னோடு இருப்பவரே

    வியாதியின் மத்தியில் அமிழ்ந்தாலும்
    பாடுகள் என்னை நொறுக்கினாலும்
    திகையாதே கலங்காதே
    என்று சொன்னீரே
    என்னையும் நடத்திடுமே

    சோதனை என்னை சூழ்ந்தாலும்
    வேதனை என்னை நெருக்கினாலும்
    சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
    தூக்கி சுமப்பவரே

    நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
    நம்பினோர் என்னை கைவிட்டாலும்
    முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன்
    என்று சொன்னவரே


    Enna vanthalum nambiduvenae Lyrics in English

    enna vanthaalum nampiduvaenae
    enna naernthaalum pattik kolvaenae
    yaar kaivittalum
    pin selluvaen – ummai
    neerae neerae neerae pothumae
    Yesuvae neerae pothu Yesuvae

    thunpaththin naduvil nadanthaalum
    kannnneerin maththiyil kadanthaalum
    marana irulin pallaththaakkil
    ennodu iruppavarae

    viyaathiyin maththiyil amilnthaalum
    paadukal ennai norukkinaalum
    thikaiyaathae kalangaathae
    entu sonneerae
    ennaiyum nadaththidumae

    sothanai ennai soolnthaalum
    vaethanai ennai nerukkinaalum
    sornthidaathae entu thairiyappaduththi
    thookki sumappavarae

    naesiththor ennai vittu vilakinaalum
    nampinor ennai kaivittalum
    mutivu pariyantham ennodu iruppaen
    entu sonnavarae

  • Enna vanthalum ethu என்ன வந்தாலும் எது

    என்ன வந்தாலும் எது வந்தாலும்
    என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
    இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
    என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்

    ஒவ்வொரு நொடிப்பொழுதும்
    உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    ராப்பகல் எந்த நேரமும்
    உம்மை ஸ்தோத்தரிப்பேன் -இதயம்
    முழுவதும் தந்து ஸ்தோத்தரிப்பேன்

    யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும்
    ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
    யார் பேசினாலும் யார் தூஷித்தாலும்
    ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

    கர்த்தரில் மகிழ்ந்து நானும்
    பாடி ஸ்தோத்தரிப்பேன்
    கண்களில் ஆனந்த கண்ணீர்
    பொங்க ஸ்தோத்தரிப்பேன்
    மனதை பறிகொடுத்தே
    உம்மை ஸ்தோத்தரிப்பேன்

    சுகமேயாயினும் இல்லாமல் போயினும்
    ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
    வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும்
    ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

    மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி
    தினமும் ஸ்தோத்தரிப்பேன்
    மெய்யான விசுவாசத்தோடு
    உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    நீரே போதும் போதும்
    என்று ஸ்தோத்தரிப்பேன்


    Enna vanthalum ethu Lyrics in English

    enna vanthaalum ethu vanthaalum
    en Yesuvai entum sthoththarippaen
    inpam vanthaalum thunpam vanthaalum
    en Yesuvai entum sthoththarippaen

    ovvoru notippoluthum
    ummai sthoththarippaen
    raappakal entha naeramum
    ummai sthoththarippaen -ithayam
    muluvathum thanthu sthoththarippaen

    yaar naesiththaalum yaar veruththaalum
    sthoththarippaen entum sthoththarippaen
    yaar paesinaalum yaar thooshiththaalum
    sthoththarippaen entum sthoththarippaen

    karththaril makilnthu naanum
    paati sthoththarippaen
    kannkalil aanantha kannnneer
    ponga sthoththarippaen
    manathai parikoduththae
    ummai sthoththarippaen

    sukamaeyaayinum illaamal poyinum
    sthoththarippaen entum sthoththarippaen
    vaalnthirunthaalum veelnthu ponaalum
    sthoththarippaen entum sthoththarippaen

    maeypparin anpumukam Nnokki
    thinamum sthoththarippaen
    meyyaana visuvaasaththodu
    ummai sthoththarippaen
    neerae pothum pothum
    entu sthoththarippaen

  • Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa என்ன தியாகம், என், கல்வாரி நாயகா

    இதுவல்லவா தியாகம்

    என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
    என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!

    1. விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்
      விட்டிறங்கி வந்தீரே!
      மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
      மானிடர் மேல் அன்பினால்
    2. ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
      ஜீவனை ஈயும் வரை
      பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
      பாவியை மீட்பதற்காய்
    3. தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
      தலமோ எங்குமில்லை
      உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
      முன் பாதை காட்டினீரே
    4. தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்
      தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
      அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
      அப்போஸ்தலர் என்றீரே
    5. பாடுகளல்லோ உம்மை – மகிமையில்
      பூரணமாய்ச் சேர்த்ததே
      உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
      என் ஜீவனையும் வைத்தே
    6. இன்பம் எனக்கினியேன் – என் அருமை
      இயேசுதான் என் பங்கல்லோ!
      நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
      பாசம் என்னில் வைத்ததால்

    Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa! Lyrics in English

    ithuvallavaa thiyaakam

    enna thiyaakam, en, kalvaari naayakaa!
    ennaiyum ummaippol maattidavo!

    1. vinn thoothar pottidum um – pithaavaiyum
      vittirangi vantheerae!
      maattuk kottilo vaanjiththeeraiyaa!
      maanidar mael anpinaal
    2. jeniththa naal muthalaay – kalvaariyil
      jeevanai eeyum varai
      paadukal um pangaayk kannteeraiyaa!
      paaviyai meetpatharkaay
    3. thalaiyaich saayththidavo – umakku or
      thalamo engumillai
      um atichchuvattil naan sellavo!
      mun paathai kaattineerae
    4. thaay thanthai veedum naadum – innum
      thanakkullathellaam veruththu
      anuthinam kurusai sumappavarallo!
      apposthalar enteerae
    5. paadukalallo ummai – makimaiyil
      pooranamaaych serththathae
      ummodu naanum paadu sakippaen!
      en jeevanaiyum vaiththae
    6. inpam enakkiniyaen – en arumai
      Yesuthaan en pangallo!
      naesarin pinnae pokaththunninthaen
      paasam ennil vaiththathaal
  • Enna Sugam Ahaha Enna Sugam என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்

    என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
    என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
    பரமானந்த மோட்ச சுகானந்தம்
    அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

    சரணங்கள்

    1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
      கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம்
    2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
      சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம்
    3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
      ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம்
    4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
      சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் — என்ன சுகம்
    5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
      கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை — என்ன சுகம்
    6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
      துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் — என்ன சுகம்
    7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
      ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் — என்ன சுகம்

    Enna Sugam Ahaha Enna Sugam Lyrics in English

    enna sukam aahaa, enna sukam
    en ratchakarin samookam paeraanantham
    paramaanantha motcha sukaanantham
    athaip pettu anupaviththaal enna sukam

    saranangal

    1. ponnakar maetaiyil ennaeram paadalaam (2)
      kinnnaram thampuruveennai innosai kaetkalaam — enna sukam
    2. vetti pon venn angi thariththuk kollalaam (2)
      suththap ponnaal seytha veethiyil ulaavalaam — enna sukam
    3. jeeva nathiyil kuliththuk kalikkalaam (2)
      jeeva virushak kaniyaip pusikkalaam — enna sukam
    4. thangak kireedam thalaiyil tharikkalaam (2)
      singaasanaththinintu jeyageetham paadalaam — enna sukam
    5. vaattam pasi thaakam pattini saavillai (2)
      kaettin manudar vanthu ootae yiruppathillai — enna sukam
    6. thunpam olinthu meetpu inpamataiyalaam (2)
      thuyarin samookaththil kooti konndaadalaam — enna sukam
    7. Yesuvin raththaththaal meetpai yatainthavarkal (2)
      aasanam meethirunthu jeyageetham paaduvaarkal — enna sukam
  • Enna Nirapungappa Umma Vallamaiyale என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம வல்லமையாலே நிரப்பிடுங்க

    நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
    கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை பொல் பயன் படுத்திடுங்க

    காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    மூழ்கணக்குமே நான் மூழகனுமே
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே

    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

    தெருவெல்லாம் உம அக்கினி நதியை
    என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க ஐயா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க


    Enna Nirapungappa Umma Vallamaiyale Lyrics in English

    enna nirappungappaa unga vallamaiyaalae
    enna nirappungappaa unga akkiniyaalae

    nirappidunga enna nirappidunga
    aaviyinaalae nirappidunga
    nirappidunga enna nirappidunga
    uma vallamaiyaalae nirappidunga

    nilalai thoduvor sukaththai paeranum
    kachchayai thoduvor arputham paeranum
    paethuru pol enna nirappidunga
    pavulai pol payan paduththidunga

    kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai
    mutivukku varanum
    moolkanakkumae naan moolakanumae
    aaviyin nathiyilae moolkanumae

    nirampanumae naan nirampanumae
    parisuththa aaviyaal nirampanumae

    theruvellaam uma akkini nathiyai
    ennai konndu paaynthida seyyum
    seythidunga aiyaa seythidunga
    nathiyaay paaynthida seythidunga

  • Enna nadanthalum yaar என்ன நடந்தாலும் யார்

    என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
    உமக்கு நன்றி சொல்வேன்
    உமது புகழ் பாடுவேன்

    தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
    தூய மகனாக்கினீர்
    துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா

    இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
    இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன

    ஆவியினாலே அன்பையே ஊற்றி
    பாவங்கள் நீக்கினீரே
    சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா

    இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
    எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு
    நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

    இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
    உறவாடச் செய்தீரையா
    உம்மோடு இணைத்தீரையா

    மரணத்தை அழித்து அழியா ஜீவனை
    அறிமுகப்படுத்தினீரே
    அறிவிக்க அழைத்தீரே – இதை


    Enna nadanthalum yaar Lyrics in English

    enna nadanthaalum yaar kaivittalum
    umakku nanti solvaen
    umathu pukal paaduvaen

    thaeti vantheerae therinthu konnteerae
    thooya makanaakkineer
    thuthikkum makalaakkineer – iraajaa

    ithayam niraintha nanti solluvaen
    iravum pakalum pukal paaduvaen – enna

    aaviyinaalae anpaiyae ootti
    paavangal neekkineerae
    supaavangal maattineerae – iraajaa

    iraajaavin thirumukam kaannkinta naalai
    ethirNnokki odukiraen -Yesu
    ninaiththup paadukiraen – iraajaa

    iraththaththinaalae oppuravaakki
    uravaadach seytheeraiyaa
    ummodu innaiththeeraiyaa

    maranaththai aliththu aliyaa jeevanai
    arimukappaduththineerae
    arivikka alaiththeerae – ithai

  • Enna Kodupaen Naan என்ன கொடுப்பேன் நான் உமக்கு

    என்ன கொடுப்பேன் நான் உமக்கு
    என்ன கொடுப்பேனோ ?
    என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
    என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

    1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
      நோவாவைப் போல் தகனபலியினையோ
      ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
      என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
    2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
      ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
      தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
      என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
    3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
      பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
      என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
      என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

    என்னையே நான் தருகின்றேன் (2)
    என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
    என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno – (2)
    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno (2)

    1. Aabaelai Pola Mandhayin Thalai Yeettraiyo
      Nova Vai Pol Dhagana Baliyinaiyo – (2)
      Aabragamai Pol Than Orae Maganaiyo – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    2. Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen
      Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen – (2)
      Thoodhanaga Irundhirundhal Vaazhthu Kooruvaen – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    3. Siru Ullam Tharugindraen Neer Thangida
      Parisuthamaai Maattrida Neer Vaarumae – (2)
      Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae – 2
      Ennai Koduppaen Naan Ennai Koduppaen
      Ennaiyae Naan Tharugindraen – (4)

    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Ennai Koduppaen Naan Ennai Koduppaen – 4

    Meaning of the Song:

    What shall I give thee
    What shall I give?
    Aren’t you the lord who came in search of me?
    What shall I give? What shall I give?

    Would I give firstlings of flock like Abel
    Would I give burnt offerings like Noah
    Would I give my only son like Abraham
    What shall I give? What shall I give?

    If I were a wise man I would give my wisdom
    If I were a shepherd I would give my flock
    If I were a angel I would give my wishes
    What shall I give? What shall I give?

    I am giving my little heart for you to dwell in
    Come in and make it holy
    I am giving myself for your glory
    I will give myself,I will give myself

    I am giving myself
    Aren’t you the lord who came in search of me?
    I will give myself, I will give myself


    Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு Lyrics in English
    Enna Kodupaen Naan
    enna koduppaen naan umakku
    enna koduppaeno ?
    ennaith thaetivantha theyvam neerallo ?
    enna koduppaen, naan enna koduppaen ?

    1. aapaelaip pol manthaiyin thalaiyeettaைyo
      Nnovaavaip pol thakanapaliyinaiyo
      aapirakaamaip pol than orae makanaiyo
      enna koduppaen, naan enna koduppaen ?
    2. njaaniyaakap piranthirunthaal njaanaththaik koduppaen
      aayanaakap piranthirunthaal manthaiyaik koduppaen
      thoothanaaka irunthirunthaal vaalththu kooruvaen
      enna koduppaen, naan enna koduppaen ?
    3. sitru ullam tharukinten neer thangida
      parisuththamaay maattida neer vaarumae
      ennaiyae naan tharukinten um makimaikkae
      ennaik koduppaen, naan ennai koduppaen ?

    ennaiyae naan tharukinten (2)
    ennaith thaetivantha theyvam neerallo ?
    ennaik koduppaen, naan ennaik koduppaen ?

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno – (2)
    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno (2)

    1. Aabaelai Pola Mandhayin Thalai Yeettraiyo
      Nova Vai Pol Dhagana Baliyinaiyo – (2)
      Aabragamai Pol Than Orae Maganaiyo – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    2. Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen
      Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen – (2)
      Thoodhanaga Irundhirundhal Vaazhthu Kooruvaen – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    3. Siru Ullam Tharugindraen Neer Thangida
      Parisuthamaai Maattrida Neer Vaarumae – (2)
      Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae – 2
      Ennai Koduppaen Naan Ennai Koduppaen
      Ennaiyae Naan Tharugindraen – (4)

    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Ennai Koduppaen Naan Ennai Koduppaen – 4

    Meaning of the Song:

    What shall I give thee
    What shall I give?
    Aren’t you the lord who came in search of me?
    What shall I give? What shall I give?

    Would I give firstlings of flock like Abel
    Would I give burnt offerings like Noah
    Would I give my only son like Abraham
    What shall I give? What shall I give?

    If I were a wise man I would give my wisdom
    If I were a shepherd I would give my flock
    If I were a angel I would give my wishes
    What shall I give? What shall I give?

    I am giving my little heart for you to dwell in
    Come in and make it holy
    I am giving myself for your glory
    I will give myself,I will give myself

    I am giving myself
    Aren’t you the lord who came in search of me?
    I will give myself, I will give myself