Category: Tamil Worship Songs Lyrics

  • Enna vanthalum ethu என்ன வந்தாலும் எது

    என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும்உம்மை ஸ்தோத்தரிப்பேன்ராப்பகல் எந்த நேரமும்உம்மை ஸ்தோத்தரிப்பேன் -இதயம்முழுவதும் தந்து ஸ்தோத்தரிப்பேன் யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்யார் பேசினாலும் யார் தூஷித்தாலும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரில் மகிழ்ந்து நானும்பாடி ஸ்தோத்தரிப்பேன்கண்களில் ஆனந்த கண்ணீர்பொங்க ஸ்தோத்தரிப்பேன்மனதை பறிகொடுத்தேஉம்மை ஸ்தோத்தரிப்பேன் சுகமேயாயினும் இல்லாமல் போயினும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கிதினமும் ஸ்தோத்தரிப்பேன்மெய்யான…

  • Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa என்ன தியாகம், என், கல்வாரி நாயகா

    இதுவல்லவா தியாகம் என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ! விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்விட்டிறங்கி வந்தீரே!மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!மானிடர் மேல் அன்பினால் ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்ஜீவனை ஈயும் வரைபாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!பாவியை மீட்பதற்காய் தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்தலமோ எங்குமில்லைஉம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!முன் பாதை காட்டினீரே தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்தனக்குள்ளதெல்லாம் வெறுத்துஅனுதினம் குருசை சுமப்பவரல்லோ!அப்போஸ்தலர் என்றீரே பாடுகளல்லோ உம்மை –…

  • Enna Sugam Ahaha Enna Sugam என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்

    என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம் ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம் தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்…

  • Enna Nirapungappa Umma Vallamaiyale என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை பொல் பயன் படுத்திடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கைமுடிவுக்கு வரணும்மூழ்கணக்குமே நான் மூழகனுமேஆவியின் நதியிலே மூழ்கனுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமேபரிசுத்த ஆவியால் நிரம்பணுமே தெருவெல்லாம் உம அக்கினி நதியைஎன்னை கொண்டு பாய்ந்திட செய்யும்செய்திடுங்க ஐயா செய்திடுங்கநதியாய் பாய்ந்திட செய்திடுங்க Enna Nirapungappa…

  • Enna nadanthalum yaar என்ன நடந்தாலும் யார்

    என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன ஆவியினாலே அன்பையே ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – இராஜா இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசுநினைத்துப் பாடுகிறேன் – இராஜா இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இணைத்தீரையா மரணத்தை அழித்து அழியா ஜீவனைஅறிமுகப்படுத்தினீரேஅறிவிக்க அழைத்தீரே – இதை Enna nadanthalum yaar…

  • Enna Kodupaen Naan என்ன கொடுப்பேன் நான் உமக்கு

    என்ன கொடுப்பேன் நான் உமக்குஎன்ன கொடுப்பேனோ ?என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோநோவாவைப் போல் தகனபலியினையோஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோஎன்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிடபரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமேஎன்னையே நான் தருகின்றேன்…

  • Enna En Aanandham என்ன என் ஆனந்தம்

    என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மை தேடியே வந்தநாதனை ஸ்தோத்தரிப்போம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரேதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதங்கியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்குஅருளினதாலேநிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சிபகர வேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்ஜெயக் கொடியுடனேமண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்றமன்னனை ஸ்தோத்தரிப்போம் Enna en aanandham! enna en aanandham!Solla koodaadhaeMannan kiristhu…

  • Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்

    என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவி விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?மேதினி தன்னை…

  • Enn Meipare Yesaiya என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 பசும்புல் மேய்ச்சலிலே(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2 அமர்ந்த தண்ணீரண்டை(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2 ஆத்துமா தேற்றுகிறீர்(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2 (உம்) கோலும் கைத்தடியும்(என்னை) தினமும் தேற்றிடுமே – 2 (உம்) நீதியின் பாதையிலே(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2 (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம்(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2 Enn…

  • Enn Meiparai Yesu Irukindrapothu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளிஆஹா எங்கெங்கும் ஒளிமயமே என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? இப்பாதையில் என்னை நடத்திடவேஎன் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்அஞ்சிடேனே…