Category: Tamil Worship Songs Lyrics

  • Endha Kaalthilum எந்த காலத்திலும்

    எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே – அந்தமும் நீரேஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே – எந்த தாய் தந்தை நீரே – தாதியும் நீரேதாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரேவாதையில் நீரே – என் பாதையில் நீரே – எந்த வானிலும் நீரே – பூவிலும் நீரேஆழியில்…

  • Enathu Ullam Yaarukku Theriyum எனது உள்ளம் யாருக்கு தெரியும்

    எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையாஎனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரேஉம்மை நான் அறிவேனேஎன்னை புரிந்து கொண்டதெய்வம் நீரே – இயேசையா அன்னை தந்தை அறியவில்லையே – என்உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையேஎன்னை அறிந்த தெய்வம் நீரையா – என்உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது மனிதனோ முகத்தை பார்க்கிறான்நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்நொருங்கி போன எனது உள்ளத்தைஅரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது ஊரும் உறவும் என்னை…

  • Enathu Thalaivan எனது தலைவன்

    எனது தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் இதய தீபம் எனது தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் அடைவேன் நீதி தேவன் வெற்றி வேந்தன்அமைதியின் மன்னன்நினைத்து நினைத்து துதித்துதுதித்து நிம்மதி அடைவேன் நல்ல மேய்ப்பன் குரலைக்கேட்பேன் நாளும் பின்தொடர்வேன்தோளில் அமர்ந்து கவலை மறந்துதொடர்ந்து பயணம் செய்வேன் பசும்புல் மேய்ச்சல் அமர்ந்ததண்ணீர்அழைத்துச் செல்பவரேஆத்துமாவை தினமும் தேற்றி அணைத்துக் கொள்பவரே! Enathu Thalaivan Lyrics in English enathu thalaivan Yesuraajanmaarpil saaynthu saaynthumakilnthu makilnthiruppaen ithaya theepam…

  • Enathu Kartharin Rajareega Naal எனது கர்த்தரின் ராஜரீக நாள்

    எனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவி மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது சரணங்கள் தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே…

  • Enathu Janamae Naan Unakku எனது சனமே நான் உனக்கு

    எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய் எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே அதனாலே உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தந்தாய் ! – எனது சனமே நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைநிலத்தில் வழிநடத்தி உனக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன் அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய் – எனது…

  • Enakku umma vittaa எனக்கு உம்ம விட்டா

    எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பாஉங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா என் ஆசை நீங்கப்பாஎன் தேவை நீங்கப்பாஎன் சொந்தம் நீங்கப்பாஎன் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமேதொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோஅழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே enakku umma vittaa yaarum illappaaunga anba vittaa ethuvum illappaa en Asai neengappaaen thEvai neengappaaen sontham neengappaaen soththu…

  • Enakku neram kidaikum எனக்கு நேரம் கிடைக்கும்

    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்என் இயேசுவோடு நான் பேசுவேன்நான் பேசுவேன் அவர் பேசுவார்இருவரும் சந்தோஷிப்போமே ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார் அல்லேலூயா… அல்லேலூயா… ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார் அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன் உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்ஜீவனின் அதிபதியானவரை – என்ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்…

  • Enakkothasai Varum Pervatham Nerai எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் சரணங்கள் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்துஎண்ணுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் — எனக் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே — எனக் என் காலைத் தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்இராப்பகல் உறங்காரே — எனக் வலப்பக்கத்தில் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே —எனக் எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே…

  • Enakkoru nesar undu எனக்கொரு நேசர் உண்டு

    எனக்கொரு நேசர் உண்டுஅவர்தான் இயேசு ராஜாஎனக்கொரு புகலிடம் உண்டுஅவர்தான் இயேசு ராஜா என் வேதனைகளை அவர் காண்கிறார்என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார் இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர் என் அலைச்சல்களை அவர் அறிகிறார்என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்தாங்கி நடக்கவே பெலன் தருகிறார் அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமேபெலன் பெறுகவே சுகம் தருகிறார் Enakkoru nesar undu Lyrics in English enakkoru naesar unnduavarthaan…

  • Enakkoru aasai undu எனக்கொரு ஆசையுண்டு

    எனக்கொரு ஆசையுண்டுஎன் இயேசுவை காண வேண்டும்எனக்கொரு ஆவல் உண்டுநான் அவரோடு பேச வேண்டும் வையகமே வானகமேஎனது ஆசை நிறைவேறுமா மலையும் காடும் சோலையும்அலைந்தோடும் கடலும் தேடினேன்காணேன் அவரை கதறி அழுதேன்கர்த்தரே வாரும் வாரும் என்றேன் கரம் ஒன்று என்னைத் தொட்டதுஎன் கண்ணீரை மெதுவாய் துடைத்ததுவேதம் தந்தேன் தினமும் அதிலேஎன்னை பார் என மொழிந்தது தினமும் வேதத்தில் காண்கிறேன்தேவாதி தேவனை துதிக்கின்றேன்ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்ஜீவ தேவனை வாழ்த்துகிறேன் Enakkoru aasai undu Lyrics in English enakkoru aasaiyunnduen…