Category: Tamil Worship Songs Lyrics

  • Endhan Nesar Yesu Nadha எந்தன் நேசர் இயேசு நாதா

    எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
    உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
    உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
    நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்

    எந்தன் நேசர் இயேசு நாதா
    உம்மில் அன்பு கூறுவேன்
    நேசர் மா பெரும் கிருபையை
    நானோ எப்போதும் மறவேன்

    எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
    பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
    மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
    சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் — எந்தன்

    இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
    நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
    சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
    என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே —

    எந்தன்


    Endhan Nesar Yesu Nadha Lyrics in English

    enthan naesar Yesu naathaa ummil anpu kooruvaen
    ummil vaikkum aasaiyaalae paavam yaavum veruppaen
    unthan anpaal aettuk konndu raththam sinthi ratchippeer
    naesar maa perum kirupaiyai naano eppothum maravaen

    enthan naesar Yesu naathaa
    ummil anpu kooruvaen
    naesar maa perum kirupaiyai
    naano eppothum maravaen

    ennnam illaa enthan vaalkkai anaiththaiyum mannippeer
    parisuththa aavi thanthu sathya paathai kaattineer
    maelum naer vali nadakka neer en munnae selkireer
    saa mattum nilaiththu nirka um kirupaiyai eekireer — enthan

    ini naan en vaal naalellaam ummaiyae pin selluvaen
    nantiyulla saatchiyaaka um anpai pirasthaapippaen
    saa mattum unthan thuthi engal vaayil irukkum
    ennilum ummodu vaalnthu nithyaanantham kollumae —

    enthan

  • Endhan Dhevanaal Endhan Dhevanaal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்

    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
      வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
      என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
      என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே
    2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
      நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
      என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
      எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்
    3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
      எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
      எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
      என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்
    4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
      கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (2)
      உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
      உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

    Endhan Dhevanaal Endhan Dhevanaal Lyrics in English

    enthan thaevanaal enthan thaevanaal
    nichchayam naan aaseervaatham pettukkolluvaen

    unthan vasanam kaikkolluvaen naan
    unthan valikalil nadanthiduvaen

    1. thaesaththil naan aaseervaathamaayiruppaen
      vaelaiyilum aaseervaathamaayiruppaen
      en veettil aakaarak kuraivillaiyae
      en thaevaikal ontum thataiyillaiyae
    2. enakkethiraay varum aayuthamellaam
      nirmoolamaay poyvidum enthan thaevanaal
      en pelan aarokkiyam thaevathaanamae
      enthan sareeram aaseervathikkappadum
    3. vaalkaith thunnaiyum en pillaikalum
      enthan sampaththum aaseervathikkappadum
      enthan nanmaikkaay seliththongidach seyvaar
      ennaiyavar parisuththa janam aakkuvaar
    4. ini entum kadan vaanga vidamaattar
      koduththathai seliththongach seythiduvaar (2)
      uyarvataivaen en vaalkkaiyilae
      unnathangalil ennai uyarththiduvaar
  • Endhan Aaththumaave Kartharai எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

    எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
    எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி

    அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
    கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
    உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
    தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
    உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
    கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
    உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்


    Endhan Aaththumaave Kartharai Lyrics in English

    enthan aaththumaavae karththarai thuthi karththaraiyae thuthi
    enthan mulu ullamae avar naamaththaiyae ententum sthoththari

    anpin karaththaalae thookki eduththeerae
    kanmalaimael ennai niruththinirae
    ummaith thuthiththidum puthup paadal thantheerae
    aayiram naavukal pothaathae – enthan

    nanmai kirupaiyinaal mutisoottineer ennaiyae
    thootharilum maelaay uyarththineerae
    um nanmaiyai ninaiththu naanentum thuthippaen
    aayiram naavukal pothaathae – enthan

    naatkal nakarnthittalum kaalam kadanthittalum
    karththarae neer entum maaraathavar
    um kirupaiyai entum ennnni naan thuthippaenae
    aayiram naavukal pothaathae – enthan

  • Endha Nilayil Nan Irundhaalum எந்த நிலையில் நான் இருந்தாலும்

    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே

    அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த

    பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
    என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த

    நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த

    கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த


    Endha Nilayil Nan Irundhaalum Lyrics in English

    entha nilaiyil naan irunthaalum
    ennai verukkaathavar en Yesu oruvarae
    en naesar oruvarae

    anaathaiyaay naan irunthaal palar veruppaarkal
    anpu vaenndumaa entu alaiya vaippaarkal
    entha nilaiyil naan irunthaalum
    ennai verukkaathavar en Yesu oruvarae
    en naesar oruvarae — entha

    pattappatippu illaa vittal palar veruppaarkal
    en pattangalai solli solli parikasippaarkal
    entha nilaiyil naan irunthaalum
    ennai verukkaathavar en Yesu oruvarae
    en naesar oruvarae — entha

    Nnoyaaliyaay naan irunthaal palar veruppaarkal
    en Nnoykalaiyae solli solli Nnokatippaarkal
    entha nilaiyil naan irunthaalum
    ennai verukkaathavar en Yesu oruvarae
    en naesar oruvarae — entha

    kadanaaliyaay naan irunthaal palar veruppaarkal
    en kadankalaiyae solli solli kalanga vaippaarkal
    entha nilaiyil naan irunthaalum
    ennai verukkaathavar en Yesu oruvarae
    en naesar oruvarae — entha

  • Endha Kaalthilum எந்த காலத்திலும்

    எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்

    ஆதியும் நீரே – அந்தமும் நீரே
    ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே – எந்த

    தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
    தாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த

    வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
    வாதையில் நீரே – என் பாதையில் நீரே – எந்த

    வானிலும் நீரே – பூவிலும் நீரே
    ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே – எந்த

    துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
    இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே – எந்த

    தேவனும் நீரே – என் ஜ“வனும் நீரே
    ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே – எந்த


    Endha Kaalthilum Lyrics in English

    entha kaalaththilum entha naeraththilum
    nantiyaal ummai naan thuthippaen
    yaesuvae ummai naan thuthippaen thuthippaen
    entha vaelaiyilum thuthippaen

    aathiyum neerae – anthamum neerae
    jothiyum neerae – en sonthamum neerae – entha

    thaay thanthai neerae – thaathiyum neerae
    thaaparam neerae – en thaarakam neerae – entha

    vaalvilum neerae – thaalvilum neerae
    vaathaiyil neerae – en paathaiyil neerae – entha

    vaanilum neerae – poovilum neerae
    aaliyil neerae – en aapaththil neerae – entha

    thunpa naeraththil inpamum neerae
    innal vaelaiyil – maaraathavar neerae – entha

    thaevanum neerae – en ja“vanum neerae
    raajaraajanaam- en sarvamum neerae – entha

  • Enathu Ullam Yaarukku Theriyum எனது உள்ளம் யாருக்கு தெரியும்

    எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
    எனது நினைவு யாருக்கு புரியும்

    என்னை நீர் அறிவீரே
    உம்மை நான் அறிவேனே
    என்னை புரிந்து கொண்ட
    தெய்வம் நீரே – இயேசையா

    1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
      உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
      என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
      உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
    2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
      நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
      நொருங்கி போன எனது உள்ளத்தை
      அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
    3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
      என் உள்ளம் நொந்து சோகமானது
      என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
      ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே — எனது

    Enathu Ullam Yaarukku Theriyum Lyrics in English

    enathu ullam yaarukku theriyum – iyaesaiyaa
    enathu ninaivu yaarukku puriyum

    ennai neer ariveerae
    ummai naan arivaenae
    ennai purinthu konnda
    theyvam neerae – iyaesaiyaa

    1. annai thanthai ariyavillaiyae – en
      ullam thannai purinthu kolla mutiyavillaiyae
      ennai arintha theyvam neeraiyaa – en
      ullam purintha annai neeraiyaa — enathu
    2. manithano mukaththai paarkkiraan
      neero en ullamathai arinthu paarkkireer
      norungi pona enathu ullaththai
      aravannaiththu kaayam aattineer — enathu
    3. oorum uravum ennai veruththathu
      en ullam nonthu sokamaanathu
      en ullam arinthu oti vantheerae
      aatti thaetti annaiththuk konnteerae — enathu
  • Enathu Thalaivan எனது தலைவன்

    எனது தலைவன் இயேசுராஜன்
    மார்பில் சாய்ந்து சாய்ந்து
    மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

    1. இதய தீபம் எனது தெய்வம்
      இரக்கத்தின் சிகரம்
      பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
      பரவசம் அடைவேன்
    2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
      அமைதியின் மன்னன்
      நினைத்து நினைத்து துதித்து
      துதித்து நிம்மதி அடைவேன்
    3. நல்ல மேய்ப்பன் குரலைக்
      கேட்பேன் நாளும் பின்
      தொடர்வேன்
      தோளில் அமர்ந்து கவலை மறந்து
      தொடர்ந்து பயணம் செய்வேன்
    4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த
      தண்ணீர்அழைத்துச் செல்பவரே
      ஆத்துமாவை தினமும் தேற்றி

    அணைத்துக் கொள்பவரே!


    Enathu Thalaivan Lyrics in English

    enathu thalaivan Yesuraajan
    maarpil saaynthu saaynthu
    makilnthu makilnthiruppaen

    1. ithaya theepam enathu theyvam
      irakkaththin sikaram
      paarththu paarththu rasiththu rusiththu
      paravasam ataivaen
    2. neethi thaevan vetti vaenthan
      amaithiyin mannan
      ninaiththu ninaiththu thuthiththu
      thuthiththu nimmathi ataivaen
    3. nalla maeyppan kuralaik
      kaetpaen naalum pin
      thodarvaen
      tholil amarnthu kavalai maranthu
      thodarnthu payanam seyvaen
    4. pasumpul maeychchal amarntha
      thannnneeralaiththuch selpavarae
      aaththumaavai thinamum thaetti
      annaiththuk kolpavarae!
  • Enathu Kartharin Rajareega Naal எனது கர்த்தரின் ராஜரீக நாள்

    எனது கர்த்தரின் ராஜரீக நாள்
    எப்போ வருகுமோ ?
    ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
    எப்போ பெருகுமோ ?

    அனுபல்லவி

    மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
    வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது

    சரணங்கள்

    1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
      ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
      ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
      ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது
    2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
      சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
      பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
      பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே — எனது
    3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
      ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
      வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
      வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே — எனது
    4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
      சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
      நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
      நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே — எனது

    Enathu Kartharin Rajareega Naal Lyrics in English

    enathu karththarin raajareeka naal

    eppo varukumo ?

    aengum en kali neenga makilchchi

    eppo perukumo ?

    anupallavi

    manithasuthanin ataiyaalam vinnnnil kaanum , entarae ,

    vallamaiyodu makimaiyaayth thonti varuvaen entarae — enathu

    saranangal

    1. thaeva thootharin kataisi ekkaalam thoni mulangavae ,

    jekaththil aesuvaip patti mariththor uyirththelumpavae ,

    jeevanullorum avarudan matru roopamaakavae ,

    jekaththil paktharkal karththaridaththuk kelunthu pokavae — enathu

    1. thoothar ekkaalath thoniyil ennidam serppaen entarae ;

    sothanai kaalanthanil thappavunnaik kaappaen entarae ;

    paathaka manujaathi vaethanai ataiyum entarae ;

    paava manusan thonti naasamaayp povaan entarae — enathu

    1. erusalaemi lirunthu jeeva nathikal odumae ,

    aelaikal mana makilnthu karththarai aenthip paadumae ;

    varushamaayiram alavum poomiyil palankal needumae ;

    vaanaraachchiya senaikal yaavum vanthu koodumae — enathu

    1. sanjalangalum thavippukal yaavum otip pokumae ;

    santhoshaththodu makilchchiyum vanthu saarnthu pitikkumae ;

    nenja makilnthu neethimaankalin vaay thuthikkumae ;

    niththiya jeevanaip pera entan manam thutikkumae — enathu

  • Enathu Janamae Naan Unakku எனது சனமே நான் உனக்கு

    எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்

    எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய்

    எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே

    அதனாலே உன் மீட்பருக்குச்

    சிலுவை மரத்தை நீ தந்தாய் ! – எனது சனமே

    நாற்பது ஆண்டுகள் நான் உன்னை

    பாலைநிலத்தில் வழிநடத்தி

    உனக்கு மன்னா உணவூட்டி

    வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்

    அதனாலோ உன் மீட்பருக்கு

    சிலுவை மரத்தை நீ தந்தாய் – எனது சனமே

    நான் உனக்காக எகிப்தியரை

    அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை

    வதைத்து ஒழித்தேன் நீ என்னைக்

    கசையால் வதைத்துக் கையளித்தாய் – எனது சனமே

    பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி

    எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்

    நீயோ என்னைத் தலைமையாம்

    குருக்களிடத்தில் கையளித்தாய்! – எனது சனமே

    நானே உனக்கு முன்பாக

    கடலைத் திறந்து வழி செய்தேன்

    நீயோ எனது விலாவை ஓர்

    ஈட்டியினாலே திறந்தாய்! – எனது சனமே

    மேகத்தூணில் வழிகாட்டி

    உனக்கு முன்னே நான் சென்றேன்

    நீயோ பிலாத்தின் நீதிமன்றம்

    என்னை இழுத்துச் சென்றாயே! – எனது சனமே

    பாலைவனத்தில் மன்னாவால்

    நானே உன்னை உண்பித்தேன்

    நீயோ என்னைக் கன்னத்தில்

    அடித்துக் கசையால் வதைத்தாயே! – எனது சனமே

    இனிய நீரைப் பாறையினின்று

    உனக்குக் குடிக்கத் தந்தாயே!

    நீயோ கசக்கும் காடியை

    எனக்குக் குடிக்கத் தந்தாயே! – எனது சனமே

    கானான் அரசரை உனக்காக

    நானே அடித்து நொறுக்கினேன்

    நீயோ நாணல் தடி கொண்டு

    எந்தன் சிரசில் அடித்தாயே! – எனது சனமே

    அரசர்க்குரிய செங்கோலை

    உனக்குத் தந்தது நானன்றோ

    நீயோ எந்தன் சிரசிற்கு

    முள்ளின் முடியைத் தந்தாயே! – எனது சனமே

    உன்னை மிகுந்த வன்மையுடன்

    சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்

    நீயோ என்னை சிலுவை எனும்

    தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! – எனது சனமே


    Enathu Janamae Naan Unakku Lyrics in English

    enathu sanamae naan unakku enna theengu seythaen sol

    ethilae unakku thuyar thanthaen enakku pathil nee kooriduvaay

    ekipthu naattil nintunnai meettuk konndu vanthaenae

    athanaalae un meetparukkuch

    siluvai maraththai nee thanthaay ! – enathu sanamae

    naarpathu aanndukal naan unnai

    paalainilaththil valinadaththi

    unakku mannaa unavootti

    valamiku naattinul varach seythaen

    athanaalo un meetparukku

    siluvai maraththai nee thanthaay – enathu sanamae

    naan unakkaaka ekipthiyarai

    avar tham thalaichchan pillaikalai

    vathaiththu oliththaen nee ennaik

    kasaiyaal vathaiththuk kaiyaliththaay – enathu sanamae

    paaravonaich sengadalilaalththi

    ekipthil nintunai viduviththaen

    neeyo ennaith thalaimaiyaam

    kurukkalidaththil kaiyaliththaay! – enathu sanamae

    naanae unakku munpaaka

    kadalaith thiranthu vali seythaen

    neeyo enathu vilaavai or

    eettiyinaalae thiranthaay! – enathu sanamae

    maekaththoonnil valikaatti

    unakku munnae naan senten

    neeyo pilaaththin neethimantam

    ennai iluththuch sentayae! – enathu sanamae

    paalaivanaththil mannaavaal

    naanae unnai unnpiththaen

    neeyo ennaik kannaththil

    atiththuk kasaiyaal vathaiththaayae! – enathu sanamae

    iniya neeraip paaraiyinintu

    unakkuk kutikkath thanthaayae!

    neeyo kasakkum kaatiyai

    enakkuk kutikkath thanthaayae! – enathu sanamae

    kaanaan arasarai unakkaaka

    naanae atiththu norukkinaen

    neeyo naanal thati konndu

    enthan sirasil atiththaayae! – enathu sanamae

    arasarkkuriya sengaோlai

    unakkuth thanthathu naananto

    neeyo enthan sirasirku

    mullin mutiyaith thanthaayae! – enathu sanamae

    unnai mikuntha vanmaiyudan

    sirantha nilaikku uyarththinaen

    neeyo ennai siluvai enum

    thookku maraththil thonga vaiththaay! – enathu sanamae

  • Enakku umma vittaa எனக்கு உம்ம விட்டா

    எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
    உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா

    என் ஆசை நீங்கப்பா
    என் தேவை நீங்கப்பா
    என் சொந்தம் நீங்கப்பா
    என் சொத்து நீங்கப்பா

    காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
    தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே

    உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
    அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே

    enakku umma vittaa yaarum illappaa
    unga anba vittaa ethuvum illappaa

    en Asai neengappaa
    en thEvai neengappaa
    en sontham neengappaa
    en soththu neengappaa

    kaankindra ellaam oru naal karainthu pogumae
    thodukindra ellaam oru naal tholainthu pogumae

    ulakaththin selvam ellaam nilaiyaai nirkumo
    aziyaatha selvam neerea pothum iyesuvae


    Enakku umma vittaa Lyrics in English
    enakku umma vitta yaarum illappaa
    unga anpa vitta ethuvum illappaa

    en aasai neengappaa
    en thaevai neengappaa
    en sontham neengappaa
    en soththu neengappaa

    kaannkinta ellaam or naal karainthu pokumae
    thodukinta ellaam or naal tholainthu pokumae

    ulakaththin selvam ellaam nilaiyaay nirkumo
    aliyaatha selvam neerae pothum Yesuvae

    enakku umma vittaa yaarum illappaa
    unga anba vittaa ethuvum illappaa

    en Asai neengappaa
    en thEvai neengappaa
    en sontham neengappaa
    en soththu neengappaa

    kaankindra ellaam oru naal karainthu pogumae
    thodukindra ellaam oru naal tholainthu pogumae

    ulakaththin selvam ellaam nilaiyaai nirkumo
    aziyaatha selvam neerea pothum iyesuvae