Category: Tamil Worship Songs Lyrics

  • Enakku neram kidaikum எனக்கு நேரம் கிடைக்கும்

    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
    என் இயேசுவோடு நான் பேசுவேன்
    நான் பேசுவேன் அவர் பேசுவார்
    இருவரும் சந்தோஷிப்போமே

    ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்
    அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்
    இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்
    இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார்

    அல்லேலூயா… அல்லேலூயா…

    ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்
    ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்
    அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்
    அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார்

    அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்
    முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்
    சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
    சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன்

    உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்
    இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்
    ஜீவனின் அதிபதியானவரை – என்
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்


    Enakku neram kidaikum Lyrics in English

    enakku naeram kitaikkum pothellaam
    en Yesuvodu naan paesuvaen
    naan paesuvaen avar paesuvaar
    iruvarum santhoshippomae

    aapaththu naeraththil kooppiduvaen
    arukil vanthenakku uthavi seyvaar
    ikkattu naeraththil kooppiduvaen
    inimaiyaay vanthenakku pathil koduppaar

    allaelooyaa… allaelooyaa…

    aaraathanai naerangalil kooppiduvaen
    aaviyin apishaekam thanthiduvaar
    anniya paashaiyil nirappiduvaar
    apishaeka thailaththai oottiduvaar

    anthi santhi mathiyangal kooppiduvaen
    munthi vanthu enakkavar uthavi seyvaar
    sapaiyilae saatchiyaay vaalnthiduvaen
    saththiyaththai unavaakki makilnthiduvaen

    ursaakamaay karththarukku koduththiduvaen
    irattippaana nanmaikalaip pettiduvaen
    jeevanin athipathiyaanavarai – en
    jeeviya kaalamellaam vaalththiduvaen

  • Enakkothasai Varum Pervatham Nerai எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்

    சரணங்கள்

    1. வானமும் பூமியும் படைத்த
      வல்ல தேவனிடமிருந்து
      எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
      என் கண்கள் ஏறெடுப்பேன் — எனக்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
      நிலைமாறி புவியகன்றிடினும்
      மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
      ஆறுதல் எனக்கவரே — எனக்
    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
      என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
      இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
      இராப்பகல் உறங்காரே — எனக்
    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
      வழுவாமல் காப்பவர் அவரே
      சூரியன் பகலில் சந்திரன் இரவில்
      சேதப்படுத்தாதே —எனக்
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
      ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
      போக்கையும் வரத்தையும் பத்திரமாக
      காப்பாரே இது முதலாய் —எனக்

    Enakkothasai Varum Pervatham Nerai Lyrics in English

    enakkoththaasai varum parvatham naeraay
    en kannkalai aeraெduppaen

    saranangal

    1. vaanamum poomiyum pataiththa
      valla thaevanidamirunthu
      ennnukkadangaa nanmaikal varumae
      en kannkal aeraெduppaen — enak
    2. malaikal peyarnthakantitinum
      nilaimaari puviyakantitinum
      maaridumo avar kirupai ennaalum
      aaruthal enakkavarae — enak
    3. en kaalaith thallaada vottar
      ennaik kaakkum thaevan urangaar
      isravaelaik kaakkum nal thaevan
      iraappakal urangaarae — enak
    4. valappakkaththil nilal avarae
      valuvaamal kaappavar avarae
      sooriyan pakalil santhiran iravil
      sethappaduththaathae —enak
    5. eththeengum ennai anukaamal
      aaththumaavaik kaakkumen thaevan
      pokkaiyum varaththaiyum paththiramaaka
      kaappaarae ithu muthalaay —enak
  • Enakkoru nesar undu எனக்கொரு நேசர் உண்டு

    எனக்கொரு நேசர் உண்டு
    அவர்தான் இயேசு ராஜா
    எனக்கொரு புகலிடம் உண்டு
    அவர்தான் இயேசு ராஜா

    என் வேதனைகளை அவர் காண்கிறார்
    என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
    ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்

    இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
    இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்

    என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
    என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
    தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்

    அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
    அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
    பெலன் பெறுகவே சுகம் தருகிறார்


    Enakkoru nesar undu Lyrics in English

    enakkoru naesar unndu
    avarthaan Yesu raajaa
    enakkoru pukalidam unndu
    avarthaan Yesu raajaa

    en vaethanaikalai avar kaannkiraar
    en kannnneeraiyum avar paarkkiraar
    aetta kaalaththil uthavi seykiraar

    Yesu avar nallavar sarva vallavar
    irakkamullavar aaruthal tharupavar

    en alaichchalkalai avar arikiraar
    en pelaveenangal avar kaannkiraar
    thaangi nadakkavae pelan tharukiraar

    avar settaைyin nilalil aaruthal
    avar settaைyin maraivil aarokkiyamae
    pelan perukavae sukam tharukiraar

  • Enakkoru aasai undu எனக்கொரு ஆசையுண்டு

    எனக்கொரு ஆசையுண்டு
    என் இயேசுவை காண வேண்டும்
    எனக்கொரு ஆவல் உண்டு
    நான் அவரோடு பேச வேண்டும்

    வையகமே வானகமே
    எனது ஆசை நிறைவேறுமா

    மலையும் காடும் சோலையும்
    அலைந்தோடும் கடலும் தேடினேன்
    காணேன் அவரை கதறி அழுதேன்
    கர்த்தரே வாரும் வாரும் என்றேன்

    கரம் ஒன்று என்னைத் தொட்டது
    என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது
    வேதம் தந்தேன் தினமும் அதிலே
    என்னை பார் என மொழிந்தது

    தினமும் வேதத்தில் காண்கிறேன்
    தேவாதி தேவனை துதிக்கின்றேன்
    ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
    ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்


    Enakkoru aasai undu Lyrics in English

    enakkoru aasaiyunndu
    en Yesuvai kaana vaenndum
    enakkoru aaval unndu
    naan avarodu paesa vaenndum

    vaiyakamae vaanakamae
    enathu aasai niraivaerumaa

    malaiyum kaadum solaiyum
    alainthodum kadalum thaetinaen
    kaanneen avarai kathari aluthaen
    karththarae vaarum vaarum enten

    karam ontu ennaith thottathu
    en kannnneerai methuvaay thutaiththathu
    vaetham thanthaen thinamum athilae
    ennai paar ena molinthathu

    thinamum vaethaththil kaannkiraen
    thaevaathi thaevanai thuthikkinten
    jepaththil paesi makilukinten
    jeeva thaevanai vaalththukiraen

  • Enakken ini payame எனக்கேன் இனி பயமே

    எனக்கேன் இனி பயமே
    எந்தன் இயேசு என் துணையே
    என் துன்ப நேரத்திலே
    இயேசுவே என்னோடிருப்பார்

    கடந்த வாழ் நாட்களெல்லாம்
    கர்த்தரே என்னை சுமந்தார்
    கண்ணீர் யாவையும் துடைத்தார்

    உண்மையாய் என்னையும் நேசித்தார்
    உள்ளங்கையில் என்னை வரைந்தார்
    அவர் அறியாதொன்றும் வந்ததில்லை
    அவரையே சார்ந்து கொண்டேன்

    கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
    கிருபை சமாதானம் ஈந்தார்
    விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
    விரும்பி என்னை அணைத்தார்

    யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்
    யோர்தான் நதி புரண்டு வந்தும்
    எலியாவின் தேவன் என் ஜெபங்களை
    ஏற்று பதில் அளித்தார்

    இத்தனை அற்புத நன்மைகள்
    கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
    இதுவரை வழிகாட்டி நடத்தினார்
    இன்னமும் காத்திடுவார்

    உலகம் முடியும் வரையும்
    உந்தனோடிருப்பேன் என்றவர்
    மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில்
    மேன்மை பாரட்டுகிறேன்


    Enakken ini payame Lyrics in English
    enakkaen ini payamae
    enthan Yesu en thunnaiyae
    en thunpa naeraththilae
    Yesuvae ennotiruppaar

    kadantha vaal naatkalellaam
    karththarae ennai sumanthaar
    kannnneer yaavaiyum thutaiththaar

    unnmaiyaay ennaiyum naesiththaar
    ullangaiyil ennai varainthaar
    avar ariyaathontum vanthathillai
    avaraiyae saarnthu konntaen

    karththarotisainthae nadanthaen
    kirupai samaathaanam eenthaar
    visuvaasaththaal naanum pilaiththathaal
    virumpi ennai annaiththaar

    yuththangal thunpangal santhiththum
    yorthaan nathi puranndu vanthum
    eliyaavin thaevan en jepangalai
    aettu pathil aliththaar

    iththanai arputha nanmaikal
    karththar seythathai ninaiththiduvaen
    ithuvarai valikaatti nadaththinaar
    innamum kaaththiduvaar

    ulakam mutiyum varaiyum
    unthanotiruppaen entavar
    makimaiyil serppaarae nampikkaiyil
    maenmai paarattukiraen

  • Enakkaga Yavaiyum Seithu எனக்காகவே யாவையும் செய்து

    Enakkaga Yavaiyum Seithu
    எனக்காகவே யாவையும்
    செய்து முடித்தீர்
    நன்றி நன்றி ஐயா
    என் பாவங்கள் யாவையும்

    சுமந்து கொண்டீரே
    நன்றி நன்றி ஐயா

    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    நான் எனது பிள்ளைக்கு
    நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
    பரம பிதா அதைப்பார்க்கிலும்
    கொடுத்திடுவாரே (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    அன்றாடம் வேண்டிய
    ஆகாரம் தாருமே
    தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    ஆபிரகாமை அழைத்தீரே
    ஆசீர்வாதம் கொடுத்தீரே
    அது போல என்னையும் ஆசிர்வதியும் (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    Enakkaagavae yaavaiyum
    Seidhu mudittheer
    Nandri nandri aiyaa
    En paavangal yaavaiyum

    Sumandhu kondeerae
    Nandri nandri aiyaa

    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Naan enadhu pillaikku
    Nalla eevai kodukkindraen
    Parama pidhaa adhaippaarkkilum
    Kodutthiduvaarae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Andraadam vaendiya
    Aagaaram thaarumae
    Theemai ennai anugaamal
    Kaakkum dhaevanae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Aabirakaamai azhaittheerae
    Aaseervaadham koduttheerae
    Adhu poala ennaiyum
    Aasirvadhiyum (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)


    Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து Lyrics in English
    Enakkaga Yavaiyum Seithu
    enakkaakavae yaavaiyum
    seythu mutiththeer
    nanti nanti aiyaa
    en paavangal yaavaiyum

    sumanthu konnteerae
    nanti nanti aiyaa

    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    naan enathu pillaikku
    nalla eevaik kodukkinten
    parama pithaa athaippaarkkilum
    koduththiduvaarae (2)
    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    antadam vaenntiya
    aakaaram thaarumae
    theemai ennai anukaamal kaakkum thaevanae (2)
    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    aapirakaamai alaiththeerae
    aaseervaatham koduththeerae
    athu pola ennaiyum aasirvathiyum (2)
    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    Enakkaagavae yaavaiyum
    Seidhu mudittheer
    Nandri nandri aiyaa
    En paavangal yaavaiyum

    Sumandhu kondeerae
    Nandri nandri aiyaa

    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Naan enadhu pillaikku
    Nalla eevai kodukkindraen
    Parama pidhaa adhaippaarkkilum
    Kodutthiduvaarae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Andraadam vaendiya
    Aagaaram thaarumae
    Theemai ennai anugaamal
    Kaakkum dhaevanae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Aabirakaamai azhaittheerae
    Aaseervaadham koduttheerae
    Adhu poala ennaiyum
    Aasirvadhiyum (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

  • Enakkaga yavaiyum seithavarey எனக்காக யாவையும் செய்தவரே

    எனக்காக யாவையும் செய்தவரே
    நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
    ஜீவன் தந்து என்னை மீட்டவர்
    நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

    நன்றி பலி செலுத்தியே
    ஆராதிப்பேன் உயர்த்துவேன்

    ஆபத்தில் எந்தன் பாதுகாப்பே
    அறனும் என் கோட்டயம் நீர் தானே
    அதிசயம் செய்து
    புது பெலன் தந்து
    உமக்கென்று கண்டு கொண்டீர்

    தனிமையில் என் துணையாக நின்றீர்
    ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்
    வாக்கு தந்து
    பாட செய்து
    உம் வார்த்தையால் என்னை போஷித்தீரே

    துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்
    எனது விளக்கை எரிய செய்தீர்
    அபிஷேகம் தந்து
    வரங்கள் ஈந்து உம்
    கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர்


    Enakkaga yavaiyum seithavarey Lyrics in English

    enakkaaka yaavaiyum seythavarae
    nanti solli ummai paaduvaen
    jeevan thanthu ennai meettavar
    nanti solli ummai paaduvaen

    nanti pali seluththiyae
    aaraathippaen uyarththuvaen

    aapaththil enthan paathukaappae
    aranum en kottayam neer thaanae
    athisayam seythu
    puthu pelan thanthu
    umakkentu kanndu konnteer

    thanimaiyil en thunnaiyaaka ninteer
    jeevaa thannnneeraal thaakam theerththeer
    vaakku thanthu
    paada seythu
    um vaarththaiyaal ennai poshiththeerae

    thunpaththil enakku aaruthal thantheer
    enathu vilakkai eriya seytheer
    apishaekam thanthu
    varangal eenthu um
    kirupaiyaal vetti vaalkkai thantheer

  • Enakkaga Yavaiyum Seidumudikkum எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

    எனக்காக யாவையும்
    செய்து முடிக்கும்
    தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
    அவர் நல்லவராக வல்லவராக
    இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

    நான் கூப்பிட்ட வேலைகளில்
    பதில் கொடுத்தீர் ஐயா – 2
    இன்னலை நீக்கிவிட்டீர்
    பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

    தாழ்மையில் இருந்த என்னை
    உயர்த்தினிரே ஐஸ்ô
    உந்தனின் செயல்களையே
    நான் பாடியே துதித்திடுவேன்

    நான் பயப்படும் நேரங்களில்
    உறுதியாய் நம்பிடுவேன்
    நீரே என் கோட்டை
    என் இரட்சிப்புமானவர்


    Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Lyrics in English

    Enakkaga Yavaiyum Seidumudikkum
    enakkaaka yaavaiyum
    seythu mutikkum
    thaevanukkae sthoththiram – 2
    avar nallavaraaka vallavaraaka
    iruppathinaal sthoththiram – 2

    naan kooppitta vaelaikalil
    pathil koduththeer aiyaa – 2
    innalai neekkivittir
    perum makilchchiyai thanthuvittir

    thaalmaiyil iruntha ennai
    uyarththinirae aisô
    unthanin seyalkalaiyae
    naan paatiyae thuthiththiduvaen

    naan payappadum naerangalil
    uruthiyaay nampiduvaen
    neerae en kottaை
    en iratchippumaanavar

  • Enakkaga Siluvaiyai Sumanthavare எனக்காக சிலுவையை சுமந்தவரே

    எனக்காக சிலுவையை சுமந்தவரே
    உமக்காக நான் வாழுவேன்
    இயேசுவே இரட்சகா தேவனே என் ஜீவனே

    உமது கைகளில் ஆணி அடிக்கையில்
    பிதா இவர்களை மன்னியும் என்றீரே
    உம் அன்பு தான் மிக பெரியது
    உம் பொறுமை தான் மிக உயர்ந்தது

    பிதாவின் சித்தத்தை நிறை வேற்றிட
    இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொடங்கினீர்
    உம் பாடுகள் பெரியதானதே
    உம் காயங்கள் உயர்வானதே

    பாவி எனக்காய் பரிசுத்தர் நீரே
    பார சிலுவையை சுமந்து பலியானீர்
    உம் மார்பினில் நான் சாய்ந்து தான்
    அழுதிட நான் நினைக்குறேன்

    உமது இரக்கத்தால் என்னை மன்னித்தீர்
    உமது பாசத்தால் என்னை இரட்சித்தீர்
    உம் அன்பிலே நான் என்றுமே
    வாழத்தான் நான் நினைக்குறேன்


    Enakkaga Siluvaiyai Sumanthavare Lyrics in English

    enakkaaka siluvaiyai sumanthavarae
    umakkaaka naan vaaluvaen
    Yesuvae iratchakaa thaevanae en jeevanae

    umathu kaikalil aanni atikkaiyil
    pithaa ivarkalai manniyum enteerae
    um anpu thaan mika periyathu
    um porumai thaan mika uyarnthathu

    pithaavin siththaththai nirai vaettida
    iraththa vellaththil karththar thodangineer
    um paadukal periyathaanathae
    um kaayangal uyarvaanathae

    paavi enakkaay parisuththar neerae
    paara siluvaiyai sumanthu paliyaaneer
    um maarpinil naan saaynthu thaan
    aluthida naan ninaikkuraen

    umathu irakkaththaal ennai manniththeer
    umathu paasaththaal ennai iratchiththeer
    um anpilae naan entumae
    vaalaththaan naan ninaikkuraen

  • Enakinbam Ethennu Kelu Naan எனக்கின்பம் ஏதெனக் கேளு நான்

    1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
      என் பாரம் நீங்கிற்றே
      வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
      தெம்பாய் நீங்கிற்றென்பேன்

    பல்லவி

    அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
    அவை வானம் பூமி போல நீங்கிற்றே
    அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
    ஆமென் சுத்தமானேன்

    1. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
      என் பாரம் நீங்கிற்றே
      என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
      அன்றே சுகமானேன் — அதை
    2. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
      சீ போ நீங்கிற்றென்பேன்
      நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
      நேசர் சுகம் தந்தார் — அதை
    3. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
      அப்போதென் பாக்கியமாம்
      தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
      ஆஹா பேரின்பமே — அதை

    Enakinbam Ethennu Kelu Naan Lyrics in English

    1. enakkinpam aethenak kaelu naan kaaranam solvaen
      en paaram neengitte
      vampan vanthennai Nnokki , neengittental
      thempaay neengittenpaen

    pallavi

    athaik kalvaariyin raththaththaal mootiyaachchuthae
    avai vaanam poomi pola neengitte
    anpar marathik kadalullae aalnthathu nante
    aamen suththamaanaen

    1. antaொru naalil Yesu en ullaththil vanthaar
      en paaram neengitte
      en ullam pongittathae pisaasotip ponaan
      ante sukamaanaen — athai
    2. saaththaan ennidam vanthu santhaeka moottinaal
      see po neengittenpaen
      nee thunpaththul aakkittay en iyaesennai meettar
      naesar sukam thanthaar — athai
    3. eppothum naesarudan en naalellaam
      appothen paakkiyamaam
      thappaathu paattuppaati jepiththup pottuvaen
      aahaa paerinpamae — athai