Category: Tamil Worship Songs Lyrics
-
Enakken ini payame எனக்கேன் இனி பயமே
எனக்கேன் இனி பயமேஎந்தன் இயேசு என் துணையேஎன் துன்ப நேரத்திலேஇயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம்கர்த்தரே என்னை சுமந்தார்கண்ணீர் யாவையும் துடைத்தார் உண்மையாய் என்னையும் நேசித்தார்உள்ளங்கையில் என்னை வரைந்தார்அவர் அறியாதொன்றும் வந்ததில்லைஅவரையே சார்ந்து கொண்டேன் கர்த்தரோடிசைந்தே நடந்தேன்கிருபை சமாதானம் ஈந்தார்விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்விரும்பி என்னை அணைத்தார் யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்யோர்தான் நதி புரண்டு வந்தும்எலியாவின் தேவன் என் ஜெபங்களைஏற்று பதில் அளித்தார் இத்தனை அற்புத நன்மைகள்கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்இதுவரை வழிகாட்டி நடத்தினார்இன்னமும் காத்திடுவார் உலகம் முடியும் வரையும்உந்தனோடிருப்பேன்…
-
Enakkaga Yavaiyum Seithu எனக்காகவே யாவையும் செய்து
Enakkaga Yavaiyum Seithuஎனக்காகவே யாவையும்செய்து முடித்தீர்நன்றி நன்றி ஐயாஎன் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரேநன்றி நன்றி ஐயா நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) நான் எனது பிள்ளைக்குநல்ல ஈவைக் கொடுக்கின்றேன்பரம பிதா அதைப்பார்க்கிலும்கொடுத்திடுவாரே (2)நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) அன்றாடம் வேண்டியஆகாரம் தாருமேதீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) ஆபிரகாமை அழைத்தீரேஆசீர்வாதம் கொடுத்தீரேஅது போல என்னையும் ஆசிர்வதியும் (2)நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) Enakkaagavae yaavaiyumSeidhu mudittheerNandri nandri aiyaaEn paavangal…
-
Enakkaga yavaiyum seithavarey எனக்காக யாவையும் செய்தவரே
எனக்காக யாவையும் செய்தவரேநன்றி சொல்லி உம்மை பாடுவேன்ஜீவன் தந்து என்னை மீட்டவர்நன்றி சொல்லி உம்மை பாடுவேன் நன்றி பலி செலுத்தியேஆராதிப்பேன் உயர்த்துவேன் ஆபத்தில் எந்தன் பாதுகாப்பேஅறனும் என் கோட்டயம் நீர் தானேஅதிசயம் செய்துபுது பெலன் தந்துஉமக்கென்று கண்டு கொண்டீர் தனிமையில் என் துணையாக நின்றீர்ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்வாக்கு தந்துபாட செய்துஉம் வார்த்தையால் என்னை போஷித்தீரே துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்எனது விளக்கை எரிய செய்தீர்அபிஷேகம் தந்துவரங்கள் ஈந்து உம்கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர் Enakkaga yavaiyum…
-
Enakkaga Yavaiyum Seidumudikkum எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
எனக்காக யாவையும்செய்து முடிக்கும்தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2அவர் நல்லவராக வல்லவராகஇருப்பதினால் ஸ்தோத்திரம் – 2 நான் கூப்பிட்ட வேலைகளில்பதில் கொடுத்தீர் ஐயா – 2இன்னலை நீக்கிவிட்டீர்பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர் தாழ்மையில் இருந்த என்னைஉயர்த்தினிரே ஐஸ்ôஉந்தனின் செயல்களையேநான் பாடியே துதித்திடுவேன் நான் பயப்படும் நேரங்களில்உறுதியாய் நம்பிடுவேன்நீரே என் கோட்டைஎன் இரட்சிப்புமானவர் Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Lyrics in English Enakkaga Yavaiyum Seidumudikkumenakkaaka yaavaiyumseythu mutikkumthaevanukkae sthoththiram – 2avar nallavaraaka…
-
Enakkaga Siluvaiyai Sumanthavare எனக்காக சிலுவையை சுமந்தவரே
எனக்காக சிலுவையை சுமந்தவரேஉமக்காக நான் வாழுவேன்இயேசுவே இரட்சகா தேவனே என் ஜீவனே உமது கைகளில் ஆணி அடிக்கையில்பிதா இவர்களை மன்னியும் என்றீரேஉம் அன்பு தான் மிக பெரியதுஉம் பொறுமை தான் மிக உயர்ந்தது பிதாவின் சித்தத்தை நிறை வேற்றிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொடங்கினீர்உம் பாடுகள் பெரியதானதேஉம் காயங்கள் உயர்வானதே பாவி எனக்காய் பரிசுத்தர் நீரேபார சிலுவையை சுமந்து பலியானீர்உம் மார்பினில் நான் சாய்ந்து தான்அழுதிட நான் நினைக்குறேன் உமது இரக்கத்தால் என்னை மன்னித்தீர்உமது பாசத்தால் என்னை இரட்சித்தீர்உம்…
-
Enakinbam Ethennu Kelu Naan எனக்கின்பம் ஏதெனக் கேளு நான்
எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்என் பாரம் நீங்கிற்றேவம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்தெம்பாய் நீங்கிற்றென்பேன் பல்லவி அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதேஅவை வானம் பூமி போல நீங்கிற்றேஅன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றேஆமென் சுத்தமானேன் அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்என் பாரம் நீங்கிற்றேஎன் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்அன்றே சுகமானேன் — அதை சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்சீ போ நீங்கிற்றென்பேன்நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்நேசர் சுகம்…
-
Enakai Karuthuvar Ennai Boshippar எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்துன்ப நாளில் கைவிடாமல்தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும்சர்வவல்லவர் கூட இருப்பார்தளராமல் வனாந்திரத்தில்பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு பொல்லாப்புகள் நேரிடாதுவாதையோ உன்னை அணுகாதுபாதைகளில் தேவனுடையதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு இரவினிலே பயங்கரமும்பகலில் பறக்கும் அம்புகளுக்கும்இருளதிலே நடமாடும்கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு சேருவேன் நான் இயேசுவுடன்அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்கஷ்ட நாட்களில் கூட இருப்பார்தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு Enakai Karuthuvar Ennai Boshippar Lyrics…
-
Enai Kaapavar Migavum எனை காப்பவர் மிகவும்
எனை காப்பவர் மிகவும் நல்லவரேஎனை காப்பவர் சர்வ வல்லவரேஎனை காப்பவர் உறங்குவதில்லையேஎனை காப்பவர் கைவிடுவதில்லையேஎனை காப்பவர் தள்ளாடவொட்டாரே காத்தவர் காப்பாரே கருணையாலேகாத்தவர் காப்பாரே அன்பினாலே பாவ சாபத்தில் சிக்கின என்னைதிருஇரத்தம் சிந்தி இரட்சித்தீரேதேவ ஆட்டுக்குட்டி நீரே என் பாவம் போக்கினீரேஇரட்சகர் இயேசு நீரே வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்வழிகாட்டி எனை மீட்டு காத்தீரேநீர் வல்ல மீட்பரே என் நல்ல மேய்ப்பரேஎனை வழி நடத்தும் தெய்வம் நீரே Enai Kaapavar Migavum Lyrics in English enai kaappavar…
-
Enai Kaakka Karthar Undu எனைக் காக்க கர்த்தர் உண்டு
எனைக் காக்க கர்த்தர் உண்டுகருத்தாய் என்னைக் காப்பார்இராப்பகல் கண்ணுரங்காமல்கண்மணி போலக் காப்பார் x 2 என் கால்கள் கல்லில் இடறாமல்தூதர்கள் கொண்டு காப்பார்நான் படுத்து உறங்கினாலும்அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2 எனைக் காக்க கர்த்தர் உண்டுகருத்தாய் என்னைக் காப்பார்இராப்பகல் கண்ணுரங்காமல்கண்மணி போலக் காப்பார் x 2 Verse 1 பகல் நேரம் பறந்திடும் அம்புஒன்றும் செய்ய முடியாதேஇரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2இருளில் நடமாடும் கொள்ளைநோயும் ஒன்றும் செய்யாதேமத்தியானப் பாழாக்கும்;சங்காரம் ஒன்றும்…
-
Enadhu Manavaalane En எனது மணவாளனே என்
எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையாஉம்மைத் தான் தேடுகிறேன் நான்உம்மைத் தான் நேசிக்கிறேன் உம் நாமம் சொல்லச் சொல்ல என்உள்ளமெல்லாம் துள்ளுதையாஉம் அன்பைப் பாடப் பாடஇதயமெல்லாம் இனிக்குதையா என் உம் முகம் பார்க்கணுமேஉம் அழகை ரசிக்கணுமேஉம் பாதம் அமரணுமேஉம் சித்தம் அறியணுமே நான் என் வாயின் சொற்களெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகஎன் இதய எண்ணமெல்லாம்உகந்தனவாய் இருப்பதாக உமக்கு அழகெல்லாம் அற்றுப் போகும் உலகஎழிலெல்லாம் ஏமாற்றும்உம் அன்பு மாறாதையாஒரு நாளும் அழியாதையா நான் பார்க்கும் பார்வையெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகநான் நடக்கும் பாதையெல்லாம்உகந்தனவாய்…