Category: Tamil Worship Songs Lyrics

  • En yesuve ummai allamal என் இயேசுவே உம்மை அல்லால்

    என் இயேசுவே உம்மை அல்லால்மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன் சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்இன்பம் தரும் பொருள் காணேன்தாகம் பெருகும் தண்ணீரேயன்றிலோகம் வேறொன்றும் நல்காதே ஆபத்துக் காலத்தில் அனுகூலமானதுணையும் நீர் பெலனுமே நாதாஆகையால் பூமி நிலை மாறினாலும்அஞ்சேன் கடல் பொங்கினாலும் பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்பரனே உம் கிருபையின் நிழலில்பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன் என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்துபரதேச யாத்திரை செய்வேன்பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்பாரங்கள் ஏதும் நானறியேன் உமதன்பின்…

  • En yesuve naan endrum என் இயேசுவே நான் என்றும்

    என் இயேசுவே நான் என்றும்உந்தன் சொந்தம்என் ராஜனே அனுதினமும்வழி நடத்தும் உளையான சேற்றினின்றுதூக்கியே நிறுத்தினீரேஉந்தனை நான் மறவேன்உந்தனைப் போற்றிடுவேன் அலைந்தோடும் கடல்தனைஅடக்கியே அமர்த்தினீரேவார்த்தையின் வல்லமையைஎன்றுமே காணச் செய்யும் தாயினும் அன்பு வைத்தேதாங்கியே காப்பவரேஜீவிய காலமெல்லாம்உந்தனைப் பின் செல்லுவேன் அக்கினி சூளையிலேநின்ற எம் மெய் தேவனேவிசுவாசம் திடமனதும்என்றென்றும் தந்தருளும் ஆகாரின் அழுகுரலைஅன்று நீர் கேட்டீரல்லோகருத்துடன் ஜெபித்துமே நான்உந்தனைத் தேடுகிறேன். En yesuve naan endrum Lyrics in English en Yesuvae naan entumunthan sonthamen raajanae anuthinamumvali…

  • En yesuve en nesare என் இயேசுவே என் நேசரே

    என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகிறேன் En yesuve en nesare Lyrics in English en Yesuvae en naesaraeaen intha paadukaloen ithayam nekalinthiduthaeum…

  • En yesuve en nambikkai என் இயேசுவே என் நம்பிக்கை

    என் இயேசுவே என் நம்பிக்கைஎனக்கெல்லாம் நீர் ஐயாஉம்மை மறவேனே உருவாக்கினீரேஎனக்கெல்லாம் நீர் ஐயா துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம்வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம்வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன் வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம்வாக்கை மட்டும்…

  • En Yesuvae! Ummaiyae Naan Naesikkiraen என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

    என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்என் நாதா! மேன்மேலும் உம்மை…

  • En Yesuvae Unai Naan என் இயேசுவே உன்னை நான்

    என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்.! எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன் என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல் செய்தியாய் ஜொலிக்கிறது உன் அன்பை நாளும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது. –என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளை நிறைவேற்ற நான் உழைப்பேன் உறவாகும் பாலங்களை உலகெங்கும் நான் அமைப்பேன் இறையாட்சி மலரும்…

  • En Yesuvae Naan Entum என் இயேசுவே நான் என்றும்

    என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என் அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என் தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என் En Yesuvae Naan Entum Lyrics in English en Yesuvae naan entum unthan…

  • En Yesuvae En Aandavarae என் இயேசுவே என் ஆண்டவரே

    என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன் என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் – 2 நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள் உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது – 2 ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும் என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் – 2 En Yesuvae En Aandavarae Lyrics in English en Yesuvae en aanndavarae ummai aaraathikkinten en Yesuvae en meetparae…

  • En Yesuvaal Aakaatha Thontunntoo என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ

    என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ? (2)என் இயேசுவால் ஆகாதது (2)என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ?என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை (2)என் இயேசுவால் ஆகாதது (2)என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை Is anything too hard for the Lord? (2)Is anything too hard (2)Is anything too hard for the Lord?No, nothing is too hard for the Lord? (2)No, nothing is too hard (2)No, nothing is too…

  • En Yesu Unnai என் இயேசு உன்னை

    என் இயேசு உன்னைத் தேடுகிறார்இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில் கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்கண்ணீரைத் துடைக்க வருகின்றார்உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் சிலுவை மரணம் உனக்காகசிந்திய திரு இரத்தம் உனக்காகஉன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்உயிர் தந்து உன்னை மீட்டாரே மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்மரித்த லாசரை மீண்டும் கண்டாள்கலங்கிடும் மனிதா வருவாயா என்கர்த்தரின் பாதம் விழுவாயா சகேயு உடனே இறங்கி வந்தான்சந்தோஷமாக வரவேற்றான்பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான் பேதுரு…