Category: Tamil Worship Songs Lyrics

  • Appa ennai muluvathum அப்பா என்னை முழுவதும்

    அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
    உயிரோடிருக்கும் நாளெல்லாம்
    உமக்குச் சொந்தமையா

    அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
    ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன்

    உள்ளம் உடல் எல்லாமே
    உமக்குத் தந்தேனையா
    கள்ளம் கபடு இல்லாமல்
    காத்துக் கொள்ளுமையா

    உலகப்பெருமை சிற்றின்பம்
    உதறிவிட்டேனையா
    கசப்பு வெறுப்பு காயங்கள்
    கடந்து போனதையா

    வாக்குவாதம் பொறாமைகள்
    தூக்கி எறிந்தேன் நான்
    ஆண்டவர் இயேசுவை
    ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்

    உமக்காய் வாழும் வைராக்கியம்
    உள்ளத்தில் வந்ததையா
    எனக்காய் வாழும் எண்ணங்கள்
    என்றோ மடிந்ததையா


    Appa ennai muluvathum Lyrics in English
    appaa ennai muluvathum arppanniththaen aiyaa
    uyirotirukkum naalellaam

    umakkuch sonthamaiyaa

    arppanniththaen (naan) arppanniththaen

    aavi aaththumaa sareeram arppanniththaen

    ullam udal ellaamae

    umakkuth thanthaenaiyaa

    kallam kapadu illaamal

    kaaththuk kollumaiyaa

    ulakapperumai sittinpam

    utharivittaenaiyaa

    kasappu veruppu kaayangal

    kadanthu ponathaiyaa

    vaakkuvaatham poraamaikal

    thookki erinthaen naan

    aanndavar Yesuvai

    aataiyaay anninthu konntaen naan

    umakkaay vaalum vairaakkiyam

    ullaththil vanthathaiyaa

    enakkaay vaalum ennnangal

    ento matinthathaiyaa

  • Anuthinam Avarpaatham அனுதினம் அவர்பாதம்

    இயேசுவால் எல்லாம் கூடும்

    1..அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
    அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
    இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
    உள்ளம் உடையோனே உண்மை சீஷன்

    சீஷனாய் மாறுவேன் நான் – 2
    என்னாலே ஒன்றும் இல்லையே
    எல்லாம் என் இயேசுவால் கூடுமே

    2.சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
    சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
    இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
    இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்

    3.ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
    அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
    ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
    ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன்

    4.உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
    ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
    எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
    இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்


    Anuthinam Avarpaatham Lyrics in English
    Yesuvaal ellaam koodum

    1..anuthinam avarpaatham aasaiyaay amarnthu
    avarukku muthal anpai aavalaay aliththu
    Yesuvae vaanjaiyaay inpamaay karuthum
    ullam utaiyonae unnmai seeshan

    seeshanaay maaruvaen naan – 2
    ennaalae ontum illaiyae
    ellaam en Yesuvaal koodumae

    2.suyaththai veruththa siluvaiyai sukiththu
    suyasiththam utaiththa avayavam pataiththu
    Yesuvin saayalil anuthinam valarum
    inpam pettavanae unnmai seeshan

    3.aaviyin kaniyil athikam nirainthu
    avarukku muthal anpai aavalaay aliththu
    aaviyil nirainthu anpukkiriyai seyyum
    aanndavar atimaiyae unnmai seeshan

    4.utaippatta appamaay ulakaththin uppaaka
    jolikkum jothiyin velichchamaay
    engaெngu sentalum Yesuvai sollidum
    Yesuvin saatchiyae unnmai seeshan

  • Anuthina Vaalkkaiyilae அனுதின வாழ்க்கையிலே

    அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்
    நதியின் தேவன் அவர் அதிசயமானவராம்
    சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்
    நதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சர்ப்படுத்தும் – 2

    1. கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே
      நகருக்காய் தேவன் பரிதபித்தார்
      நினிவே அல்ல தர்் போன
      யோனாவை கடலில் வழி மறித்தார்
      மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய்
      மனுக்குள் கதறியே அழுதவன்
      நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்
      திருந்தவே சுவிசேம் அறிவித்தான்
      தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ – 2
    2. பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்
      பணிவது தானே உத்தமமாம்
      கழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா
      பதவியை அன்று இழந்தானே
      தாவது சிறுவனாய் இருந்தாலும்
      கர்த்தரால் அபிகேம் பண்ணப்பட்டான்
      கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்
      மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே
      தேவ வைராக்கியம் தாவது பெற்ற வெற்றியே – 2
    3. யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம்
      தரித்தவர் தேவனின் பிள்ளைகளால்
      ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து
      அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார்
      தேசத்தில் சிலைகளே தெய்வமாம்
      பாவங்கள் பெருகியே அழியுதே
      பலிகளை விரும்பாத தேவனை
      அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
      கர்த்தரே தெய்வம் என்றே
      நாம் சொல்லுவோம் எலியாபோல் – 2

    Anuthina Vaalkkaiyilae Lyrics in English
    anuthina vaalkkaiyilae karththarukkup payappaduvaeாm
    nathiyin thaevan avar athisayamaanavaraam
    senaiyin karththarin thaeva vairaakkiyam
    nathiyai nilaippaduththum thaesaththaich sarppaduththum – 2

    1. karththarin paathaikku vilakiya ninivae
      nakarukkaay thaevan parithapiththaar
      ninivae alla thar் paeாna
      yaeாnaavai kadalil vali mariththaar
      moonta naal iravumaay pakalumaay
      manukkul kathariyae aluthavan
      ninivaeyin janangalum iraajaavum
      thirunthavae suvisem ariviththaan
      thaeva vairaakkiyam ninivaeyaik kaaththu allavaeா – 2
    2. palikalaip paarkkilum thaevanukkae naam
      pannivathu thaanae uththamamaam
      kalppatiyaatha savul ennum iraajaa
      pathaviyai antu ilanthaanae
      thaavathu siruvanaay irunthaalum
      karththaraal apikaem pannnappattan
      kaeாliyaath palavaanaay ennnappattum
      maanndaanae oru neாtip peாluthilae
      thaeva vairaakkiyam thaavathu petta vettiyae – 2
    3. yuththaththil valla karththarin naamam
      thariththavar thaevanin pillaikalaal
      jaathikal thiralaayp perukavum seythu
      avar mun kalikoornthu makilach seyvaar
      thaesaththil silaikalae theyvamaam
      paavangal perukiyae aliyuthae
      palikalai virumpaatha thaevanai
      arinthavar oru silar mattumae
      karththarae theyvam ente
      naam seாlluvaeாm eliyaapaeாl – 2
  • Anupam deva um அனுப்பும் தேவா உம்

    அனுப்பும் தேவா உம் ஆவியினை
    அடியார் மீதே இவ்வேளையிலே

    பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
    பின்மாரி பெய்திடவே

    சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
    சுத்திகரிக்கும் எம்மை
    குற்றங் குறைகள் கறைகளை
    முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

    பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
    பலத்த காற்றாய் வந்தீர்
    பலவீனர் எம் உள்ளத்திலும்
    தேவ பெலன் பெற்றிடவே

    மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
    பெற்ற உம் ஆவிதனை
    துக்கப்படுத்தாது பாதுகாத்து
    தூய வழியில் நடந்திட

    சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
    சத்தியம் சாற்றிடவே
    புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
    சக்தி ஈவீர் இந்நேரமே

    இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
    இடைவிடா சேவை செய்ய
    இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
    பாரில் எங்கும் ஜீவித்திட


    Anupam deva um Lyrics in English
    anuppum thaevaa um aaviyinai
    atiyaar meethae ivvaelaiyilae

    parisuththa aavi palamaay irangi
    pinmaari peythidavae

    sutterikkum thaeva akkiniyae
    suththikarikkum emmai
    kuttang kuraikal karaikalai
    muttum neekki suththam seyya

    penthekosthae naalil seesharkal mael
    palaththa kaattaாy vantheer
    palaveenar em ullaththilum
    thaeva pelan pettidavae

    meetkappadum nal naalukkente
    petta um aavithanai
    thukkappaduththaathu paathukaaththu
    thooya valiyil nadanthida

    saaththaanin kottaைkal thakarnthidavae
    saththiyam saattidavae
    puththiyaay nintu yuththam seyya
    sakthi eeveer innaeramae

    ilaiththup pona ullam pelanatainthu
    itaividaa sevai seyya
    iratchakar Yesuvin saatchiyaaka
    paaril engum jeeviththida

  • Anudhinamum Unnil Naan Valardhidave அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

    அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

    அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

    உன் அனுக்கிரகம் தரவேண்டுமே

    என்னால் ஒன்றும் கூடாதையா

    எல்லாம் உம்மால் கூடும்

    1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்

    ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்

    என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை

    என்றே உணர்ந்தேன் என் இயேசுவே — அனுதினமும்

    1. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே

    அவனியில் உமக்காய் உழைத்திடவே

    அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று

    ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே — அனுதினமும்


    Anudhinamum Unnil Naan Valardhidave Lyrics in English
    anuthinamum unnil naan valarnthidavae

    anuthinamum unnil naan valarnthidavae

    un anukkirakam tharavaenndumae

    ennaal ontum koodaathaiyaa

    ellaam ummaal koodum

    1. en njaanam kalvi selvangal ellaam

    ontumillai kuppai entennnukiraen

    en neethi niyaayangal alukkaana kanthai

    ente unarnthaen en Yesuvae — anuthinamum

    1. alaiththavarae unnil pilaiththidavae

    avaniyil umakkaay ulaiththidavae

    arppannikkinten ennai intu

    aettuk kollum en Yesuvae — anuthinamum

  • Antho Kalvaariyil Arumai Ratchagare அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

    அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்குறார்

    சரணங்கள்

    1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
      கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
      மாயலோகத்தோடழியாதூயான்
      தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே — அந்தோ
    2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
      அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
      பல நிந்தைகள் சுமந்தாலுமே
      பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே — அந்தோ
    3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
      கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
      குருதி வடிந்தவர் தொங்கினார்
      வருந்தி மடிவோரை மீட்டிடவே — அந்தோ
    4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
      அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
      அதை எண்ணியே நிதம் வாழுவேன்
      அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே — அந்தோ
    5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
      சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
      என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
      என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் — அந்தோ

    Antho Kalvaariyil Arumai Ratchagare Lyrics in English
    antho kalvaariyil arumai iratchakarae

    sirumai atainthae thonguraar

    saranangal

    1. makimai maatchimai maranthilanthoraay

    kodumai kurusaith therintheduththaarae

    maayalokaththodaliyaathooyaan

    thooya kalvaariyin anpai anntidavae — antho

    1. alakumillai saunthariyamillai

    anthak kaeduttaாr enthanai meetka

    pala ninthaikal sumanthaalumae

    pathinaayiram paerilum siranthavarae — antho

    1. mullin mutiyum sevvangi anninthum

    kaal karangal aannikal paaynthum

    kuruthi vatinthavar thonginaar

    varunthi mativorai meettidavae — antho

    1. athisayam ithu Yesuvin thiyaakam

    athilum inpam anparin thiyaakam

    athai ennnniyae nitham vaaluvaen

    avar paathaiyai naan thodarnthaekidavae — antho

    1. siluvaik kaatchiyai kanndu munnaeri

    sevaiyae purivaen jeevanum vaiththae

    ennaich serththida varuvaenentar

    entum unnmaiyudan nampi vaalnthiduvaen — antho

  • Anpulla Yesu Nesar அன்புள்ள இயேசு நேசர்

    அன்புள்ள இயேசு நேசர்
    எனக்கெல்லாம் அவரே
    பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்

    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    எனதெல்லாம் அவரே
    என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
    துக்கத்தில் என் ஆறுதல்
    துன்பத்தில் எனதின்பம்
    என் கவலையை யெல்லாம்
    தாங்குவார்
    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    அவர் காலை விடிவெள்ளி
    பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்!

    1. என் சஞ்சலங்கள் நீங்க
      என் பாவம் மா அன்பாய்ச்
      சுமந்து அவர் ஜீவன் விட்டார்
      நான் யாவையும் வெறுத்தேன்
      என்நேச மீட்பர்க்காய்
      அவர் ஒருபோதும்
      கைவிடமாட்டார்
      லோகம் என்னை வெறுத்துச்
      சாத்தான் சோதித்தாலும்
      மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்
    2. கர்த்தாவின் சித்தத்துக்குக்
      கீழ்படிவேனானால்
      எல்லாத் துன்பத்தையும்
      ஜெயிப்பேன்
      எனக்குப் பயமென்ன?
      அவர் என் பங்கானால்
      என் ஆத்துமத்தின் மன்னா இவரே
      ஜீவநதிகள் பாயும்
      ராஜ்யத்தைச் சேர்க்கையில்
      அவர் திரு முகத்தை

    நான் காண்பேனே!


    Anpulla Yesu Nesar Lyrics in English
    anpulla Yesu naesar
    enakkellaam avarae
    pathinaayiram paerkalil siranthavar

    avar pallaththaakkin leeli
    enathellaam avarae
    en aaththumaththin piraana naayakar
    thukkaththil en aaruthal
    thunpaththil enathinpam
    en kavalaiyai yellaam
    thaanguvaar
    avar pallaththaakkin leeli
    avar kaalai vitivelli
    pathinaayiram paerkalil siranthavar!

    1. en sanjalangal neenga
      en paavam maa anpaaych
      sumanthu avar jeevan vittar
      naan yaavaiyum veruththaen
      ennaesa meetparkkaay
      avar orupothum
      kaividamaattar
      lokam ennai veruththuch
      saaththaan sothiththaalum
      meetpar enakku jeyam tharuvaar
    2. karththaavin siththaththukkuk
      geelpativaenaanaal
      ellaath thunpaththaiyum
      jeyippaen
      enakkup payamenna?
      avar en pangaanaal
      en aaththumaththin mannaa ivarae
      jeevanathikal paayum
      raajyaththaich serkkaiyil
      avar thiru mukaththai
      naan kaannpaenae!
  • Anpai Thaarume Unthan அன்பைத் தாருமே – உந்தன்

    அன்பைத் தாருமே – உந்தன்
    அன்பைத் தாருமே (2)
    அன்பில்லாமல் நான் செய்யும்
    எல்லாக் கிரியையும் குப்பையே (2)
    அன்பைத் தாருமே – உந்தன்
    அன்பைத் தாருமே

    1. மனிதர் பாஷை பேசினாலும்
      தூதர் பாஷை பேசினாலும்
      அன்பில்லை என்றால் – நான்
      ஒன்றுமில்லையே (2)
    2. வரங்கள் எனக்கு இருந்தாலும்
      இரகசியத்தை நான்
      அறிந்தாலும் அன்பில்லை என்றால்
      – நான்
      ஒன்றுமில்iலையே (2)
    3. மலைகளைப் பெயர்க்கும்
      விசுவாசம் உடையவனாய் நான்
      இருந்தாலும் அன்பில்லை என்றால்
      – நான்

    ஒன்றுமில்லையே (2)


    Anpai Thaarume Unthan Lyrics in English
    anpaith thaarumae – unthan
    anpaith thaarumae (2)
    anpillaamal naan seyyum
    ellaak kiriyaiyum kuppaiyae (2)
    anpaith thaarumae – unthan
    anpaith thaarumae

    1. manithar paashai paesinaalum
      thoothar paashai paesinaalum
      anpillai ental – naan
      ontumillaiyae (2)
    2. varangal enakku irunthaalum
      irakasiyaththai naan
      arinthaalum anpillai ental
      – naan
      ontumililaiyae (2)
    3. malaikalaip peyarkkum
      visuvaasam utaiyavanaay naan
      irunthaalum anpillai ental
      – naan
      ontumillaiyae (2)
  • Anpae En Iyaesuvae Aaruyirae அன்பே என் இயேசுவே ஆருயிரே

    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    1. உம்மை நான் மறவேன்
      உமக்காய் வாழ்வேன்
    2. வாழ்வோ சாவோ
      எதுதான் பிரிக்க முடியும்
    3. தாயைப்போல் தேற்றினீர்
      தந்தை போல் அணைத்தீர்
    4. உம் சித்தம் நான் செய்வேன்
      அதுதான் என் உணவு
    5. இரத்தத்தால் கழுவினீர்
      இரட்சிப்பால் உடுத்தினீர்

    Anpae En Iyaesuvae Aaruyirae Lyrics in English
    anpae en Yesuvae aaruyirae
    aatkonnda en theyvamae

    1. ummai naan maravaen
      umakkaay vaalvaen
    2. vaalvo saavo
      ethuthaan pirikka mutiyum
    3. thaayaippol thaettineer
      thanthai pol annaiththeer
    4. um siththam naan seyvaen
      athuthaan en unavu
    5. iraththaththaal kaluvineer
      iratchippaal uduththineer
  • Annaiyae Arokkiya Annaiyae அன்னையே ஆரோக்கிய அன்னையே

    அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்

    ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே – 2

    கடலின் அலைகள் காவியம் பாடும்

    கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் – 2

    மடல்விரி தாழையும் மணமது வீசும் – 2

    மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

    பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்

    பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் – 2

    உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் – 2

    உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்

    உன் திருப்பாதம் தேடியே வந்தோம்

    உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம் – 2

    கண்ணென எம்மைக் காத்தருள்வாயே – 2

    கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே


    Annaiyae Arokkiya Annaiyae Lyrics in English
    annaiyae aarokkiya annaiyae alakulla vaelaiyil

    aalayam konnda engal annaiyae – 2

    kadalin alaikal kaaviyam paadum

    kaarmukil koottam karunnaiyaik koorum – 2

    madalviri thaalaiyum manamathu veesum – 2

    maathaa unthan makimaiyaich sollum

    panniru vinnmeen mutiyinaik konndaay

    paathaththir kanniyaay nilavinaip pathiththaay – 2

    unniru karangalil ulakaththin oliyaam – 2

    uththamar Yesu paalanaik konndaay

    un thiruppaatham thaetiyae vanthom

    un elil kanndu ullaththaith thanthom – 2

    kannnnena emmaik kaaththarulvaayae – 2

    karththarin thaayae thunnai entum neeyae

    PowerPoint Presentation Slides