Category: Tamil Worship Songs Lyrics

  • Appa Um Samugathil Eppothum அப்பா உம் சமுகத்தில்

    அப்பா உம் சமுகத்தில்
    எப்போதும் ஆராதனை
    அப்பாவை துதிக்கையிலே
    எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

    தாயைப்போல தேற்றுகிறீர்
    தகப்பனைப்போல சுமக்கின்றீர்
    சோதனை வருகின்ற நேரமெல்லாம்
    தாங்கி எங்களை நடத்துகிறீர்

    கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
    ஆகாரத்தை தருகின்றீர்
    அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
    மிகவும் நேசித்து நடத்துகிறீர்

    எங்கள் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுகின்றீர்
    தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
    கூடார மறைவில் மறைக்கின்றீர்


    Appa Um Samugathil Eppothum Lyrics in English
    appaa um samukaththil
    eppothum aaraathanai
    appaavai thuthikkaiyilae
    enga ullamellaam ponguthaiyaa

    thaayaippola thaettukireer
    thakappanaippola sumakkinteer
    sothanai varukinta naeramellaam
    thaangi engalai nadaththukireer

    kooppidum kaakkai kunjukatkum
    aakaaraththai tharukinteer
    avaikalaip paarkkilum engalaiyae
    mikavum naesiththu nadaththukireer

    engal meethu kannnnai vaiththu
    aalosanai sollukinteer
    theengu varukinta naeramellaam
    koodaara maraivil maraikkinteer

  • Appa Um Paatham Amarnthuvitten அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

    அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
    அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
    செய்த பாவங்கள் கண்முன்னே
    வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

    என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
    கல்வாரி இரத்தத்தாலே
    நான் பனியைப் போல வெண்மையாவேன்
    முற்றிலும் வெண்மையாவேன்
    இயேசையா(4)

    துணிகரமாய் நான் தவறு செய்தேன்
    துணிந்து பாவம் செய்தேன்
    நோக்கிப் பார்க்க பெலனில்லையே
    தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

    கிழக்கு மேற்கு உள்ள தூரம்
    உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
    இல்லையே எல்லை உம் அன்பிற்கு
    இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

    என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
    உம்முன்னே நிற்க முடியாதையா
    தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
    மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

    முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
    முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
    ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
    தேவனே நான் என்ன சொல்வேன்

    அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
    அன்பின் தகப்பன் நீர்தானையா
    கிருபையின்படியே மனமிரங்கி
    மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
    இயேசையா நன்றி(4)


    Appa Um Paatham Amarnthuvitten Lyrics in English
    appaa um paatham amarnthuvittaen

    anpin thakappan neerthaanaiyyaa

    seytha paavangal kannmunnae

    varunthukiraen naan kannnneerodu

    ennaik kaluvi kaluvi thooymaiyaakkum

    kalvaari iraththaththaalae

    naan paniyaip pola vennmaiyaavaen

    muttilum vennmaiyaavaen

    iyaesaiyaa(4)

    thunnikaramaay naan thavatru seythaen

    thunninthu paavam seythaen

    Nnokkip paarkka pelanillaiyae

    thookki niruththum en theyvamae – ennaik

    kilakku maerku ulla thooram

    unthan irakkam uyarnthathaiyaa

    illaiyae ellai um anpirku

    irakkaththin selvanthar neerthaanaiyyaa

    en kuttangal neer ninaivu koornthaal

    ummunnae nirka mutiyaathaiyaa

    thakappan makanai mannippathupol

    mannikkum theyvam neerthaanaiyaa

    mulmuti kireedam paarkkinten

    mukamellaam iraththam kaannkinten

    jeevan thanthallo meettiraiyaa

    thaevanae naan enna solvaen

    appaa um paatham amarnthuvittaen

    anpin thakappan neerthaanaiyaa

    kirupaiyinpatiyae manamirangi

    meetpin makilchchi thantheeraiyaa

    iyaesaiyaa nanti(4)

  • Appa um mugatha parganum அப்பா உம் முகத்த பார்க்கனும்

    அப்பா உம் முகத்த பார்க்கனும்
    அழகான கண்கள ரசிக்கனும்
    இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

    ஆதாமோடு உலாவின தெய்வம்
    ஏனோக்கோடு போசின தெய்வமே
    ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
    பேசுமே

    ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
    வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
    இப்போ உம்மை காட்டுமே

    ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
    எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
    ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே


    Appa um mugatha parganum Lyrics in English
    appaa um mukaththa paarkkanum
    alakaana kannkala rasikkanum
    ithuvae enathu aasa ithuvae enathu vaanja

    aathaamodu ulaavina theyvam
    aenokkodu posina theyvamae
    aen intha maunamae ippo ennodu
    paesumae

    aesaayaavin kannkal kanndathae singaasanaththil
    veettirukkum thaevanai aen intha thaamathamae
    ippo ummai kaattumae

    aaronin mael oottina apishaekam
    elisaavin mael irangina vallamai
    aen intha thayakkamae unthan saalvaiyai podumae

  • Appa um kirubai galal அப்பா உம் கிருபைகளால்

    அப்பா உம் கிருபைகளால்
    என்னைக் காத்துக் கொண்டீரே
    அப்பா உம் கிருபைகளால்
    என்னை அணைத்துக் கொண்டீரே

    தாங்கி நடத்தும் கிருபையிது
    தாழ்வில் நினைத்த கிருபையிது
    தந்தையும் தாயும் கைவிட்டாலும்
    தயவாய் காக்கும் கிருபையிது

    என்னை நினைக்கும் கிருபையிது
    என்னை நடத்தும் கிருபையிது
    ‘தந்தையைப் போல தோளில் சுமந்து
    என்னை நடத்தும் கிருபையிது

    வியாதி நேரத்தில் காத்த கிருபை
    விடுதலை கொடுத்த தேவ கிருபை
    சூழ்நிலைகள் மாறினாலும்
    மாறாமல் தாங்கிடும் கிருபையிது

    கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
    கண்ணீரை மாற்றின் தேவ கிருபை
    தடைகள் யாவையும் உடைத்தெறிந்து
    வெற்றியை தந்திட்ட தேவ கிருபை


    Appa um kirubai galal Lyrics in English
    appaa um kirupaikalaal
    ennaik kaaththuk konnteerae
    appaa um kirupaikalaal
    ennai annaiththuk konnteerae

    thaangi nadaththum kirupaiyithu
    thaalvil ninaiththa kirupaiyithu
    thanthaiyum thaayum kaivittalum
    thayavaay kaakkum kirupaiyithu

    ennai ninaikkum kirupaiyithu
    ennai nadaththum kirupaiyithu
    ‘thanthaiyaip pola tholil sumanthu
    ennai nadaththum kirupaiyithu

    viyaathi naeraththil kaaththa kirupai
    viduthalai koduththa thaeva kirupai
    soolnilaikal maarinaalum
    maaraamal thaangidum kirupaiyithu

    kashdaththin naeraththil kaaththa kirupai
    kannnneerai maattin thaeva kirupai
    thataikal yaavaiyum utaiththerinthu
    vettiyai thanthitta thaeva kirupai

  • Appa seitha nanmaigal அப்பா செய்த நன்மைகளை

    அப்பா செய்த நன்மைகளை
    நினைச்சு பார்க்கிறேன்
    ஆர்வத்தோடு நன்றி சொல்லி
    துதித்து மகிழ்கிறேன்

    நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா

    நான் செய்த பாவங்கள் மன்னித்தீரே
    உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே

    வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
    வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா

    இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
    மகிழ்ந்து களிகூர வைத்தீரையா

    உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
    கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே

    அறியாத புரியாத காரியங்களை
    கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா

    நோய்களாலே துவண்டு போன
    அந்த நேரத்தில் – சுகம் தந்து
    என்னையும் காத்தீரையா


    Appa seitha nanmaigal Lyrics in English
    appaa seytha nanmaikalai
    ninaichchu paarkkiraen
    aarvaththodu nanti solli
    thuthiththu makilkiraen

    nanti raajaa Yesu raajaa nanti raajaa

    naan seytha paavangal manniththeerae
    um makanaay ennaiyum aettuk konnteerae

    vaathai en koodaaraththai anukaathu entu
    vaalnaalellaam kaaththu vantheeraiyaa

    illaathathum pollaathathum solliya pothu
    makilnthu kalikoora vaiththeeraiyaa

    uchchithamaana kothumaiyaal poshiththeerae
    kanmalaiyin thaeninaal thaakam theerththeerae

    ariyaatha puriyaatha kaariyangalai
    kooppitta naerangalil ariviththeeraiyaa

    Nnoykalaalae thuvanndu pona
    antha naeraththil – sukam thanthu
    ennaiyum kaaththeeraiyaa

  • Appa Pithave Konjam Parunga அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க

    அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
    உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க

    1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
      உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
      வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
      ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்
    2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
      முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
      பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
      பாச தந்தை எப்போதும் நீங்க தானே
    3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
      எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
      காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
      புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே

    Appa Pithave Konjam Parunga Lyrics in English
    appaa pithaavae konjam paarunga
    un sella pillai vanthirukkaen serththukkollunga

    1. kaasu panam paava sukam vaenndaam aiyaa
      un kaalatiyil thoosu pola kidanthaa pothum
      vaetru engilum poka manasillappaa
      oru vaelai kaaran pola kooda irunthaa pothum
    2. koochchappattaen naan unga mukam paarkkavae
      mulu manasaa vanthu muththamittinga
      paarththuk kittinga enna parivodavae
      paasa thanthai eppothum neenga thaanae
    3. aethaetho inpamoonu alainjaen aiyaa
      ellaamae neerthaanu puringsukkittaen
      kaayappattinga ennai karai serkkavae
      purinjukkittaen rompa thaamathamaavae
  • Appa Pithavae Anbana Deva அப்பா பிதாவே அன்பான தேவா

    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே

    1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
      என் நேசர் தேடி வந்தீர்
      நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
      நிழலாய் மாறி விட்டீர்
      நன்றி உமக்கு நன்றி (அப்பா)
    2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
      தயவாய் நினைவு கூர்ந்தீர்
      கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
      கரம் பற்றி நடத்துகிறீர்
    3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
      தூக்கி எடுத்தீரே
      கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
      கழுவி அணைத்தீரே
    4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
      எந்நாளும் காப்பவரே
      மறவாத தெய்வம் மாறாத நேசர்
      மகிமைக்குப் பாத்திரரே
    5. ஒன்றை நான் கேட்பேன்
      அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்
      உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
      உம்பணி செய்திடுவேன் – நன்றி

    Appa Pithavae Anbana Deva Lyrics in English
    appaa pithaavae anpaana thaevaa
    arumai iratchakarae aaviyaanavarae

    1. engaோ naan vaalnthaen ariyaamal alainthaen
      en naesar thaeti vantheer
      nenjaara annaiththu muththangal koduththu
      nilalaay maari vittir
      nanti umakku nanti (appaa)
    2. thaalmaiyil irunthaen thallaati nadanthaen
      thayavaay ninaivu koorntheer
      kalangaathae entu kannnneeraith thutaiththu
      karam patti nadaththukireer
    3. ulaiyaana settil vaalntha ennai
      thookki eduththeerae
      kalvaari iraththam enakkaaka sinthi
      kaluvi annaiththeerae
    4. iravum pakalum aiyaa kooda irunthu
      ennaalum kaappavarae
      maravaatha theyvam maaraatha naesar
      makimaikkup paaththirarae
    5. ontai naan kaetpaen
      athaiyae naan thaeti aarvamaay naadukiraen
      uyirodu vaalum naatkalellaam
      umpanni seythiduvaen – nanti
  • Appa Neega Seitha Nanmai அப்பா நீங்க செய்த நன்மை

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு இல்லையே
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    1.பாவங்கள் செய்து மரித்தேன்
    ஜீவனைத் தந்தீரே
    பாவங்கள் இருந்த இடத்தில்
    உம் கிருபை வைத்தீரே

    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    1. நன்மைகள் என்னிடம் இல்லை
      ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
      நான் உம்மை நினைக்கவில்லை
      ஆனால் நீர் என்னை நினைத்தீரே

    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    1. ஏழை என்னை நினைத்து
      ஆசீர்வதித்தீரே
      கரம் பிடித்து அன்பாய்
      நடத்திச் சென்றீரே

    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே


    Appa Neega Seitha Nanmai Lyrics in English
    appaa neenga seytha nanmai

    athu koti koti unndu

    ninaiththu paarkkum ullam

    athu enakku illaiyae

    ninaiththu paarkkum ullam

    athu enakku vaenndumae

    1.paavangal seythu mariththaen

    jeevanaith thantheerae

    paavangal iruntha idaththil

    um kirupai vaiththeerae

    nanti solla or ullam thaevai

    thaarum thaevanae

    appaa neenga seytha nanmai

    athu koti koti unndu

    ninaiththu paarkkum ullam

    athu enakku vaenndumae

    1. nanmaikal ennidam illai

    aanaal nallathai seyya vaiththeer

    naan ummai ninaikkavillai

    aanaal neer ennai ninaiththeerae

    nanti solla or ullam thaevai

    thaarum thaevanae

    appaa neenga seytha nanmai

    athu koti koti unndu

    ninaiththu paarkkum ullam

    athu enakku vaenndumae

    1. aelai ennai ninaiththu

    aaseervathiththeerae

    karam pitiththu anpaay

    nadaththich senteerae

    nanti solla or ullam thaevai

    thaarum thaevanae

    appaa neenga seytha nanmai

    athu koti koti unndu

    ninaiththu paarkkum ullam

    athu enakku vaenndumae

  • Appa Naan Ummai Paarkiren அப்பா நான் உம்மை

    அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
    அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

    1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
      நீரே என் ஜீவனன்றோ
    2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
      நான் உந்தன் பிள்ளையன்றோ
    3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
      நான் உந்தன் ஆட்டுக்குட்டி
    4. ஜீவ நீருற்று நீர்தானே
      உந்தன் மேல் தாகம் கொண்டேன்

    Appa Naan Ummai Paarkiren
    Anbe Naan Ummai Thuthikiren(2)

    1. Neere En Vali Neere En Sathyam
      Neere En Jeevanandro
    2. Appavum Neeray, Ammavum Neeray
      Naan undhan pillai allo (2)
    3. Nalla meippan neer thaaney
      Naan undhan aatu-kutty(2)
    4. Jeeva Neerootru neer thaaney
      Ummil naan dhaagam konden(2)

    Appa Naan Ummai Paarkiren – அப்பா நான் உம்மை Lyrics in English
    Appa Naan Ummai Paarkiren
    appaa naan ummai paarkkiraen
    anpae naan ummaith thuthikkiraen

    1. neerae en vali neerae en saththiyam
      neerae en jeevananto
    2. appaavum neerae ammaavum neerae
      naan unthan pillaiyanto
    3. nalla maeyppan neer thaanae
      naan unthan aattukkutti
    4. jeeva neeruttu neerthaanae
      unthan mael thaakam konntaen

    Appa Naan Ummai Paarkiren
    Anbe Naan Ummai Thuthikiren(2)

    1. Neere En Vali Neere En Sathyam
      Neere En Jeevanandro
    2. Appavum Neeray, Ammavum Neeray
      Naan undhan pillai allo (2)
    3. Nalla meippan neer thaaney
      Naan undhan aatu-kutty(2)
    4. Jeeva Neerootru neer thaaney
      Ummil naan dhaagam konden(2)
  • Appa Naan Enna Seiya Vendum அப்பா நான் என்ன செய்ய வேண்டும்

    அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
    அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)
    அருளும் அருளும் அருளும் கரத்தால்
    அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
    அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)

    1. உம் வேலை செய்வதுக்காசை
      உமக்காக நிற்பது வாஞ்சை (2)
      உம் சித்தம் என்னடைக்கலமாய்
      நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா
    2. உன் ஜீவன் எனக்காக தந்தீர்
      உம் இரத்தம் எனக்காக சிந்தி (2)
      என் ஜீவ நாள் முழுவதும் நான்
      உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா

    Appa Naan Enna Seiya Vendum Lyrics in English
    appaa naan enna seyya vaenndum
    appaa naan engu sella vaenndum (2)
    arulum arulum arulum karaththaal
    appaa naan enna seyya vaenndum
    appaa naan engu sella vaenndum (2)

    1. um vaelai seyvathukkaasai
      umakkaaka nirpathu vaanjai (2)
      um siththam ennataikkalamaay
      neer enakku uyirukku uyiraay (2) – appaa
    2. un jeevan enakkaaka thantheer
      um iraththam enakkaaka sinthi (2)
      en jeeva naal muluvathum naan
      umakkaaka sthoththiram seyvaen (2) – appaa