Category: Tamil Worship Songs Lyrics

  • Arathanai Aarathanai Thuthi ஆராதனை ஆராதனை துதி

    ஆராதனை ஆராதனை துதி
    ஆராதனை ஆராதனை
    காலையிலும் மாலையிலும்
    ஆராதனை அப்பாவுக்கே

    தூய ஆவியே உமக்கு ஆராதனை
    துணையாளரே உமக்கு ஆராதனை
    வல்ல பிதாவே உமக்கு ஆராதனை
    வழிகாட்டியே உமக்கு ஆராதனை

    ஜீவ பலியே உமக்கு ஆராதனை
    ஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனை
    மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
    மேசியாவே உமக்கு ஆராதனை

    அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
    அனுகூலமானவரே உமக்கு ஆராதனை
    கன்மலையே உமக்கு ஆராதனை
    காண்பவரே உமக்கு ஆராதனை


    Arathanai Aarathanai Thuthi Lyrics in English
    aaraathanai aaraathanai thuthi

    aaraathanai aaraathanai

    kaalaiyilum maalaiyilum

    aaraathanai appaavukkae

    thooya aaviyae umakku aaraathanai

    thunnaiyaalarae umakku aaraathanai

    valla pithaavae umakku aaraathanai

    valikaattiyae umakku aaraathanai

    jeeva paliyae umakku aaraathanai

    jeevaththannnneerae umakku aaraathanai

    maekasthampamae umakku aaraathanai

    maesiyaavae umakku aaraathanai

    appaa pithaavae umakku aaraathanai

    anukoolamaanavarae umakku aaraathanai

    kanmalaiyae umakku aaraathanai

    kaannpavarae umakku aaraathanai

  • Arasanai Kaanamaliruppoemoe அரசனைக் காணாமலிருப்போமோ

    பல்லவி
    அரசனைக் காணாமலிருப்போமோ? – நமது
    ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

    அனுபல்லவி
    பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
    பாடனுபவங்கனை ஒழிப்போமோ? – யூத

    சரணங்கள்

    1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
      ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
      ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
      தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத
    2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
      திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
      பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
      பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத
    3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
      அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
      இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
      எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத

    Arasanai Kaanamaliruppoemoe Lyrics in English
    pallavi
    arasanaik kaannaamaliruppomo? – namathu
    aayulai veennaakak kalippomo?

    anupallavi
    paramparai njaanaththaip palippomo? – yoothar
    paadanupavanganai olippomo? – yootha

    saranangal

    1. yaakkopilor velli uthikkumente, – israel
      raaja sengaோlengum kathikkumente,
      aakkamilanthu maruvaakkuraiththa paalaam
      theerkkan molipoyyaatha paakkiyamae – yootha
    2. thaeso mayaththaarakai thontuthu paar! – maerkuth
      thisai vali kaattimun selluthu paar!
      poosanaik kaana nankotaikal konntae – avar
      ponnati vananguvom, nadavuminte! – yootha
    3. alangaaramanai yontu thonuthu paar! – athan
      alaku manamung kannnum kavarnthathu paar!
      ilavara sangirukkum nichchayam paar! – naam
      eduththa karumam siththiyaakidum paar! – yootha
  • Aranum Kotaiyumai Belanai Kaappavar அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர்

    அரணும் கோட்டையும்
    பெலனாய் காப்பவர்
    திடமாய் ஜெயித்திட
    எனது என்றென்றும் துணையே

    1. ஜீவ நம்பிக்கை நல்க
      இயேசு மரித்து எழுந்தார் (2)
      அழிந்திடாத உரிமை பெறவே
      புது ஜீவன் அடையச் செய்தார் (2)
    2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
      மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
      நீதிமானை செழிக்கச் செய்து
      என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)
    3. தம்மால் மதிலைத் தாண்டி
      உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
      எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
      என்றென்றும் துணைசெய்கின்றார் (2)

    Aranum Kotaiyumai Belanai Kaappavar Lyrics in English
    aranum kottaைyum

    pelanaay kaappavar

    thidamaay jeyiththida

    enathu ententum thunnaiyae

    1. jeeva nampikkai nalka

    Yesu mariththu elunthaar (2)

    alinthidaatha urimai peravae

    puthu jeevan ataiyach seythaar (2)

    1. makilchchi aanantham thanga

    makimai nampikkai eenthaar (2)

    neethimaanai selikkach seythu

    ententum jeyam nalkuvaar (2)

    1. thammaal mathilaith thaannti

    ummaal senaikkul paayvaen (2)

    ethirththu nintu jeyamae ataivaen

    ententum thunnaiseykintar (2)

  • Arankalai Nirmuulamaakkituvoem அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்

    அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்
    தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!
    தேவனின் அன்பினால் வெல்லுவோம்!
    தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்!

    1. எரிகோவின் அலங்கம் சரிந்திடும்
      விசுவாச எக்காளம் தொனிக்கையில்
      எதிர்ப்போர் யோசனை அதமாகும்
      ஆவியில் நிறைந்த ஜெபத்தினால்
    2. இராஜாக்களை தள்ளும் ஏற்படுத்தும்
      அதிகாரம் கொண்ட நம் தேவனிடம்
      தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்
      இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார்
    3. எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்
      எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம்
      தோல்வி காணாத யுத்தத்திலே
      துணிந்து முனைவோம் முன்னேறுவோம்

    Arankalai Nirmuulamaakkituvoem Lyrics in English
    arannkalai nirmoolamaakkiduvom
    thaeva poraayuthangalaik kaiyil eduppom!
    thaevanin anpinaal velluvom!
    thaesamengilum naam selluvom!

    1. erikovin alangam sarinthidum
      visuvaasa ekkaalam thonikkaiyil
      ethirppor yosanai athamaakum
      aaviyil niraintha jepaththinaal
    2. iraajaakkalai thallum aerpaduththum
      athikaaram konnda nam thaevanidam
      thaaniyaelin jepak koottalikal
      innainthu jepiththae jeyam pettaாr
    3. ethirppaik kanndu payappatoom
      ethirkkum pisaasai muriyatippom
      tholvi kaannaatha yuththaththilae
      thunninthu munaivom munnaeruvom
  • Aradhippan Aradhippan ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

    பரிசுத்த கரங்களை உயர்த்தி
    புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

    பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

    பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

    வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

    தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

    வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

    ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

    சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்


    Aradhippan Aradhippan Lyrics in English
    aaraathippaen aaraathippaen aaraathippaen

    aanndavar Yesuvai naan aaraathippaen (2)

    parisuththa karangalai uyarththi

    puthiya paadal paati aaraathippaen

    allaelooyaa allaelooyaa allaelooyaa (2)

    paavangal yaavaiyum manniththa raajanai – aaraathippaen

    parisuththa aaviyaal apishaekam seythavarai – aaraathippaen

    vallamai varangalai enakkuth thanthavarai – aaraathippaen

    thaevaikal thanthidum yaekovaayeerai – aaraathippaen

    vettiyai thanthidum yaekovaanisiyai – aaraathippaen

    aaviyaal anuthinam nadaththidum maeypparai – aaraathippaen

    seekkiram varappokum Yesu raajaavai – aaraathippaen

  • Aradhipaen Naan Oru ஆராதிப்பேன் நான் ஒரு

    ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
    இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

    நான் நம்பும் நம்பிக்கையே
    பாடுவேன் அல்லேலூயா
    ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

    நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
    என் பட்சமாக யுத்தம் செய்தீரே
    நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
    என் பாடலுக்கு சொந்தக்காரரே

    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு அல்லேலூயா x 2

    Verse 1

    குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன்
    இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2

    நான் நம்பும் நம்பிக்கையே
    பாடுவேன் அல்லேலூயா
    ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

    நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
    என் பட்சமாக யுத்தம் செய்தீரே
    நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
    என் பாடலுக்கு சொந்தக்காரரே

    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு அல்லேலூயா x 2

    Verse 2

    துக்கத்தில் இருந்தபோது
    கலக்கத்தோடு நடந்த போது
    அப்பா உம் கைகள் என்னை
    தூக்கி வந்ததே x 2

    நான் நம்பும் நம்பிக்கையே
    பாடுவேன் அல்லேலூயா
    ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

    நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
    என் பட்சமாக யுத்தம் செய்தீரே
    நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
    என் பாடலுக்கு சொந்தக்காரரே

    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு அல்லேலூயா x 2

    Verse 3

    காலங்கள் கடந்து சென்று
    நாட்களெல்லாம் மாறிட்டாலும்
    நீர் செய்த நன்மையை நான்
    என்றும் நினைப்பேன்

    நான் நம்பும் நம்பிக்கையே
    பாடுவேன் அல்லேலூயா
    ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

    நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
    என் பட்சமாக யுத்தம் செய்தீரே
    நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
    என் பாடலுக்கு சொந்தக்காரரே

    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு அல்லேலூயா x 2

    ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
    இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

    நான் நம்பும் நம்பிக்கையே
    பாடுவேன் அல்லேலூயா
    ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

    நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
    என் பட்சமாக யுத்தம் செய்தீரே
    நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
    என் பாடலுக்கு சொந்தக்காரரே

    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு பாடு அல்லேலு
    பாடு அல்லேலு அல்லேலூயா x 2


    Aradhipaen Naan Oru Lyrics in English
    aaraathippaen naan oru paadal paati aattam aati

    iyaesappaa pukal paati ennai marappaen x 2

    naan nampum nampikkaiyae

    paaduvaen allaelooyaa

    osannaa entu solli aaraathippaen x 2

    neethiyin thaevanae vettiyin thaevanae

    en patchamaaka yuththam seytheerae

    naan paadidum thaevanae naan thaedidum thaevanae

    en paadalukku sonthakkaararae

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu allaelooyaa x 2

    Verse 1

    kuppaikkul kidanthaen naan thusiyaaka irunthaen

    iyaesappaa karam neetti thookki vittirae x 2

    naan nampum nampikkaiyae

    paaduvaen allaelooyaa

    osannaa entu solli aaraathippaen x 2

    neethiyin thaevanae vettiyin thaevanae

    en patchamaaka yuththam seytheerae

    naan paadidum thaevanae naan thaedidum thaevanae

    en paadalukku sonthakkaararae

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu allaelooyaa x 2

    Verse 2

    thukkaththil irunthapothu

    kalakkaththodu nadantha pothu

    appaa um kaikal ennai

    thookki vanthathae x 2

    naan nampum nampikkaiyae

    paaduvaen allaelooyaa

    osannaa entu solli aaraathippaen x 2

    neethiyin thaevanae vettiyin thaevanae

    en patchamaaka yuththam seytheerae

    naan paadidum thaevanae naan thaedidum thaevanae

    en paadalukku sonthakkaararae

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu allaelooyaa x 2

    Verse 3

    kaalangal kadanthu sentu

    naatkalellaam maarittalum

    neer seytha nanmaiyai naan

    entum ninaippaen

    naan nampum nampikkaiyae

    paaduvaen allaelooyaa

    osannaa entu solli aaraathippaen x 2

    neethiyin thaevanae vettiyin thaevanae

    en patchamaaka yuththam seytheerae

    naan paadidum thaevanae naan thaedidum thaevanae

    en paadalukku sonthakkaararae

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu allaelooyaa x 2

    aaraathippaen naan oru paadal paati aattam aati

    iyaesappaa pukal paati ennai marappaen x 2

    naan nampum nampikkaiyae

    paaduvaen allaelooyaa

    osannaa entu solli aaraathippaen x 2

    neethiyin thaevanae vettiyin thaevanae

    en patchamaaka yuththam seytheerae

    naan paadidum thaevanae naan thaedidum thaevanae

    en paadalukku sonthakkaararae

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu paadu allaelu

    paadu allaelu allaelooyaa x 2

  • Arabi Kadal Vatrinalum அரபி கடல் வற்றினாலும்

    அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
    பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2)
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
    பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் (2)

    என் உள்ளம் இறைவன் இல்லம்
    என் உயிரும் அவரின் வடிவம் (2)
    பார்வையிலும் எந்தன் பாதையிலும்
    என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
    என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
    என் துன்பங்களை வந்து நீக்குகின்றார்

    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
    பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
    அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
    பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

    என் நினைவில் அவரின் வருகை
    அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2)
    வாழுகின்ற அந்த காலம் வரை
    என் தேவனவர் என்றும் எனக்குத் துணை
    பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை

    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
    பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
    அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
    பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

    நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
    அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2)
    கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்
    உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
    உன் வழிகளை நீ ஒப்புவித்தால்
    எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்

    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
    பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
    அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
    பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa (2)
    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar (2)

    en u’l’lam i’raivan illam
    en uyirum avarin vadivam (2)
    paarvaiyilum enthan paathaiyilum
    en ka’n’nin munnea avar thoan’ruki’raar
    en kookkuralai avar keaddukko’ndu
    en thunpangka’lai vanthu neekkukin’raar

    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar
    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

    En ninaivil avarin varugai
    Adhai unarndhaen manadhil perumai (2)
    Vaazhugindra andha kaalam varai
    En dhaevanavar endrum enakku thunai
    Paadukindra indha paaviyennai endrum meetka vandha dhaevan avarai ninai

    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar
    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

    Nee avaril Nambikkai vaithiduvaai
    Avar unakkaai yaavaiyum seidhiduvaar (2)
    Kartharidam manamakizhchikol
    Un ninaivellaam niraivaai seivaar
    Un vazhigalai nee oppuvithaal
    Ellaa yudhathilum jeyam thandhiduvaar

    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar
    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa


    Arabi Kadal Vatrinalum – அரபி கடல் வற்றினாலும் Lyrics in English
    Arabi kadal vatrinalum arapi kadal vattinaalum

    arapikkadal vattinaalum Yesu anpu kadal vattaாthammaa
    pasipikkadal vattinaalum Yesu paasakkadal vattaாthammaa (2)
    naesamulla nenjukkullae Yesu varuvaar
    paasamudan paavangalai manniththiduvaar (2)

    en ullam iraivan illam
    en uyirum avarin vativam (2)
    paarvaiyilum enthan paathaiyilum
    en kannnnin munnae avar thontukiraar
    en kookkuralai avar kaettukkonndu
    en thunpangalai vanthu neekkukintar

    naesamulla nenjukkullae Yesu varuvaar
    paasamudan paavangalai manniththiduvaar
    arapikkadal vattinaalum Yesu anpu kadal vattaாthammaa
    pasipik kadal vattinaalum Yesu paasakkadal vattaாthammaa

    en ninaivil avarin varukai
    athai unarnthaen manathil perumai (2)
    vaalukinta antha kaalam varai
    en thaevanavar entum enakkuth thunnai
    paadukinta intha paaviyennai entum meetka vantha thaevan avarai ninai

    naesamulla nenjukkullae Yesu varuvaar
    paasamudan paavangalai manniththiduvaar
    arapikkadal vattinaalum Yesu anpu kadal vattaாthammaa
    pasipikkadal vattinaalum Yesu paasakkadal vattaாthammaa

    nee avaril nampikkai vaiththiduvaay
    avar unakkaay yaavaiyum seythiduvaar (2)
    karththaridam manamakilchchikkol
    un ninaivellaam niraivaerach seyvaar
    un valikalai nee oppuviththaal
    ellaa yuththaththilum jeyam thanthiduvaar

    naesamulla nenjukkullae Yesu varuvaar
    paasamudan paavangalai manniththiduvaar
    arapikkadal vattinaalum Yesu anpu kadal vattaாthammaa
    pasipikkadal vattinaalum Yesu paasakkadal vattaாthammaa

    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa (2)
    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar (2)

    en u’l’lam i’raivan illam
    en uyirum avarin vadivam (2)
    paarvaiyilum enthan paathaiyilum
    en ka’n’nin munnea avar thoan’ruki’raar
    en kookkuralai avar keaddukko’ndu
    en thunpangka’lai vanthu neekkukin’raar

    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar
    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

    En ninaivil avarin varugai
    Adhai unarndhaen manadhil perumai (2)
    Vaazhugindra andha kaalam varai
    En dhaevanavar endrum enakku thunai
    Paadukindra indha paaviyennai endrum meetka vandha dhaevan avarai ninai

    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar
    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

    Nee avaril Nambikkai vaithiduvaai
    Avar unakkaai yaavaiyum seidhiduvaar (2)
    Kartharidam manamakizhchikol
    Un ninaivellaam niraivaai seivaar
    Un vazhigalai nee oppuvithaal
    Ellaa yudhathilum jeyam thandhiduvaar

    Naesamulla nenjukkulae yaesu varuvaar
    Paasamudan paavangalai mannithiduvaar
    Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa
    Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

  • Appanu koopida than அப்பான்னு கூப்பிடத்தான்

    அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
    உம்மை அப்பான்னு கூப்பிடவா
    உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
    உம்மை அம்மான்னு கூப்பிடவா

    அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
    அம்மான்னு கூப்பிடுவேன்

    கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
    அம்மான்னு சொல்லணும்
    தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
    அப்பான்னு சொல்லணும்
    என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
    உம்மை அம்மான்னு சொல்லணும்
    என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
    உம்மை அப்பான்னு சொல்லணும்

    கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
    அம்மான்னு சொல்லணும்
    விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
    அப்பான்னு சொல்லணும்
    என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
    உம்மை அம்மான்னு சொல்லணும்
    உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
    உம்மை அப்பான்னு சொல்லணும்


    Appanu koopida than Lyrics in English
    appaannu kooppidaththaan aasai
    ummai appaannu kooppidavaa
    ummai ammaannu kooppidaththaan aasai
    ummai ammaannu kooppidavaa

    appaannu kooppiduvaen-ummai
    ammaannu kooppiduvaen

    karuvil ennai sumanthathap paarththaa
    ammaannu sollanum
    tholil ennai sumanthathap paarththaa
    appaannu sollanum
    ennai kenjuvathum konjuvathum paarththaa
    ummai ammaannu sollanum
    ennai aattuvathum thaettuvathum paarththaa
    ummai appaannu sollanum

    kannnneerai thutaichchathaip paarththaa
    ammaannu sollanum
    vinnnappaththai kaettathap paarththaa
    appaannu sollanum
    ennai aenguvathum thaanguvathum paarththaa
    ummai ammaannu sollanum
    unga irakkaththai urukkaththai paarththaa
    ummai appaannu sollanum

  • Appaavum Neere Enga Ammavum அப்பாவும் நீரே எங்க அம்மாவும்

    அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
    பேர் சொல்லி அழைத்தீரே என்னை

    அள்ளி அணைத்தீரே
    இந்த உலகில் உம்மைத்தவிர

    எனக்கு எவரும் இல்லையே – இந்த
    உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே

    1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
      தந்தை முகம் பார்த்ததில்லை
      சொந்தமென்றும் பந்தம் என்றும்
      சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
      நீர் எனக்குத் தந்தையானீர்
      நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்
    2. தீங்கு வரும் நாளினிலே
      செட்டைகளின் மறைவினிலே
      பத்திரமாய் பாதுகாக்கும்
      பாசமுள்ள ஆண்டவரே
      நீர் செய்த நன்மைகளை
      நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்
    3. இல்லை என்று சொல்லி
      அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
      பிள்ளைகள் நாம அழுதா
      அப்பா மனம் பொறுப்பதில்லே
      நீர் மட்டும் இல்லையென்றால்
      நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்

    Appaavum Neere Enga Ammavum Lyrics in English
    appaavum neerae enga ammaavum neerae
    paer solli alaiththeerae ennai

    alli annaiththeerae
    intha ulakil ummaiththavira

    enakku evarum illaiyae – intha
    udalil uyirum otti iruppathu umathu kirupaiyae

    1. thaay mukaththaip paarththirukkaen
      thanthai mukam paarththathillai
      sonthamentum pantham entum
      sollik kolla evarummillae (2)
      neer enakkuth thanthaiyaaneer
      naan umakku sonthamaanaen – appaavum
    2. theengu varum naalinilae
      settaைkalin maraivinilae
      paththiramaay paathukaakkum
      paasamulla aanndavarae
      neer seytha nanmaikalai
      naan marappathu niyaayamillai – appaavum
    3. illai entu solli
      aluthaa Yesu athai sakippathillai
      pillaikal naama aluthaa
      appaa manam poruppathillae
      neer mattum illaiyental
      naan uyir vaalvathumillai – appaavum
  • Appaa Veettil Eppoethum அப்பா வீட்டில் எப்போதும்

    அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
    ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
    ஆடுவோம், கொண்டாடுவோம்
    பாடுவோம் நடனமாடுவோடும்
    அல்லேலூயா ஆனந்தமே
    எல்லையில்லா பேரின்பமே

    1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
      கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
    2. பரிசுத்த முத்தம் தந்து
      பாவமெல்லாம் போக்கிவிட்டார்
    3. பாவத்திலே மரித்திருந்தேன்
      புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
    4. ஆவியென்னும் ஆடை தந்தார்
      ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
    5. வசனமென்னும் சத்துணவை
      வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
    6. அணிந்து கொண்டோம் மிதியடியை
      அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

    Appaa Veettil Eppoethum Lyrics in English
    appaa veettil eppothum santhoshamae
    aadalum paadalum ingu thaanae – namma
    aaduvom, konndaaduvom
    paaduvom nadanamaaduvodum
    allaelooyaa aananthamae
    ellaiyillaa paerinpamae

    1. kaaththirunthaar kanndu konndaar
      kannnneerellaam thutaiththuvittar
    2. parisuththa muththam thanthu
      paavamellaam pokkivittar
    3. paavaththilae mariththirunthaen
      puthiya manithanaay uyirththuvittaen
    4. aaviyennum aatai thanthaar
      aathikaaram ennum mothiram thanthaar – thooya
    5. vasanamennum saththunavai
      vaalnaalellaam oottukiraar
    6. anninthu konntoom mithiyatiyai
      appaavin suvisesham ariviththida