Category: Tamil Worship Songs Lyrics

  • Arul Aeraalam Peyyattum அருள் ஏராளம் பெய்யட்டும்

    1.அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
    ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே

    அருள் ஏராளம் அருள் அவசியமே
    அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே

    2.அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
    காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம்

    3.அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்!
    இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன்

    4.அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே!
    அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே!


    Arul Aeraalam Peyyattum Lyrics in English
    arul aeraalam peyyattum

    1.arul aeraalamaayp peyyum uruthi vaakkithuvae
    aaruthal thaeruthal seyyum sapaiyai uyirppikkumae

    arul aeraalam arul avasiyamae
    arpamaay sorpamaayalla thiralaayp peyyattumae

    2.arul aeraalamaayp peyyum maekamanthaaramunndaam
    kaadaana nilaththilaeyum selippum parippumaam

    3.arul aeraalamaayp peyyum Yesu! vantharulumaen!
    ingulla koottaththilaeyum kiriyai seytharulumaen

    4.arul aeraalamaayp peyyum poliyum ichchanamae!
    arulin maariyaith thaarum jeeva thayaapararae!

  • Arudkaram Thaedi Un Aalaya Peedam அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்

    அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்

    அலையலையாக வருகின்றோம்

    அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய

    ஆனந்தமாக வருகின்றோம் – 2

    ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்

    ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை – 2

    மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்

    கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்

    பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க – 2

    நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்

    ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ

    அன்பினைத் தேடி அலைகின்றதே – 2

    தேற்றிட விரையும் எம் தலைவா – உம்

    தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்

    கொடும் பிணியோ வரும் பரிவோ

    துயர் வருமோ துணையிருக்க – 2

    நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்


    Arudkaram Thaedi Un Aalaya Peedam Lyrics in English
    arutkaram thaeti un aalayappeedam

    alaiyalaiyaaka varukintom

    aruviyaay valiyum un arulinil nanaiya

    aananthamaaka varukintom – 2

    aayiram aayiram aasaikalaal

    aadidum odamaay em vaalkkai – 2

    moolkidum vaelaiyil em iraivaa un

    karam thaanae emmaik karai serkkum

    perum puyalo elum alaiyo nitham varumo oliyirukka – 2

    naalumae emmaik kaaththidum unthan

    aaruthal vaenndum em ithayangalo

    anpinaith thaeti alaikintathae – 2

    thaettida viraiyum em thalaivaa – um

    theyveekak karam thaanae emaith thaettum

    kodum pinniyo varum parivo

    thuyar varumo thunnaiyirukka – 2

    naalumae anpaal aaruthal valangum

  • Arputhar Arputhar Yesu Arputhar அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

    அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
    இயேசு அற்புதர்
    அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
    இயேசு அற்புதர்
    எல்லோரும் பாடுங்கள்
    கைத்தாளம் போடுங்கள்
    சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

    1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
      தீர்த்த இயேசு அற்புதர்
      எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
      காத்த இயேசு அற்புதர்
      உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
      இயேசு பெரியவர் அற்புதரே
      உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
      இயேசு அற்புதரே – எல்லோரும்
    2. அலைகடல் மேலே நடந்தவர்
      எங்கள் இயேசு அற்புதர்
      அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
      இயேசு அற்புதர்
      அறைந்தனர் சிலுவையிலே
      ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
      ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
      இயேசு அற்புதரே – எல்லோரும்

    Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
    Andinoar vaazhvai inbamaai maatrum
    Yesu Arputhar
    Elloarum paadungal
    Kaithaalam poadungal
    Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

    1. Ennenna thubangal nammil vandhapoadhum
      Theertha Yesu arpudhar
      Ethanai thollaigal nammai soozhntha poadhum
      Kaatha Yesu arpudhar
      Ulagathil iruppoanilum – engal
      Yesu periyavar arpudharae
      Unmaiyaai avarai thaedum yaavarukkum
      Yesu arpudharae – Elloarum
    2. Alaikadal maelae nadandhavar
      Engal Yesu arpudhar
      Agoara kaatraiyum amaidhippaduthiya
      Yesu arpudhar
      Araindhanar siluvaiyilae
      Aandavar marithaar annaalinilae
      Aagilum moondraam naal uyirudan ezhundha
      Yesu arpudhar – Elloarum

    Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Lyrics in English
    Arputhar Arputhar Yesu Arputhar
    arputhar, arputhar, arputhar, arputhar
    Yesu arputhar
    anntinor vaalvai inpamaay maattum
    Yesu arputhar
    ellorum paadungal
    kaiththaalam podungal
    santhoshaththudanae sangaீtham paadungal – arputhar

    1. ennenna thunpangal nammil vanthapothum
      theerththa Yesu arputhar
      eththanai thollaikal nammai soolntha pothum
      kaaththa Yesu arputhar
      ulakaththil irupponilum – engal
      Yesu periyavar arputharae
      unnmaiyaay avaraith thaedum yaavarukkum
      Yesu arputharae – ellorum
    2. alaikadal maelae nadanthavar
      engal Yesu arputhar
      akora kaattaைyum amaithippaduththiya
      Yesu arputhar
      arainthanar siluvaiyilae
      aanndavar mariththaar annaalinilae
      aakilum moontam naal uyirudan eluntha
      Yesu arputharae – ellorum

    Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
    Andinoar vaazhvai inbamaai maatrum
    Yesu Arputhar
    Elloarum paadungal
    Kaithaalam poadungal
    Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

    1. Ennenna thubangal nammil vandhapoadhum
      Theertha Yesu arpudhar
      Ethanai thollaigal nammai soozhntha poadhum
      Kaatha Yesu arpudhar
      Ulagathil iruppoanilum – engal
      Yesu periyavar arpudharae
      Unmaiyaai avarai thaedum yaavarukkum
      Yesu arpudharae – Elloarum
    2. Alaikadal maelae nadandhavar
      Engal Yesu arpudhar
      Agoara kaatraiyum amaidhippaduthiya
      Yesu arpudhar
      Araindhanar siluvaiyilae
      Aandavar marithaar annaalinilae
      Aagilum moondraam naal uyirudan ezhundha
      Yesu arpudhar – Elloarum
  • Arparipom Innanaalil ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

    ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
    கிறிஸ்தேசு ஜனித்ததால்
    வின் மன்னோரும் எவ்வான்மாவும்
    என்றென்றும் பாடிடவே
    என்றென்றும் பாடிடவே
    என்றென்றும் என்றென்றும் பாடிடவே

    1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
      நம் மீட்பர் ஜனித்ததால்
      வான் பூமியும் சிருஷ்டிகளும்
      என்றென்றும் போற்றிடிடவே
      என்றென்றும் போற்றிடிடவே
      என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே
    2. உன்னதத்தில் மகிமையும்
      பூமியில் சமாதானமும்
      மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
      நம் மீட்பர் ஜென்மித்தார்
      நம் மீட்பர் ஜென்மித்தார்
      நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

    Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Lyrics in English
    Arparipom Innanaalil
    aarpparippom in nannaalil
    kiristhaesu janiththathaal
    vin mannorum evvaanmaavum
    ententum paatidavae
    ententum paatidavae
    ententum ententum paatidavae

    1. aarpparippom in nannaalil
      nam meetpar janiththathaal
      vaan poomiyum sirushtikalum
      ententum pottitidavae
      ententum pottitidavae
      ententum ententum pottitidavae
    2. unnathaththil makimaiyum
      poomiyil samaathaanamum
      manithar mael anpum nilaiththu nirkavum
      nam meetpar jenmiththaar
      nam meetpar jenmiththaar
      nam meetpar Yesu jenmiththaar

    Joy to the world song in tamil

  • Arpanithen Ennai Muttrilumaai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

    1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
      அற்புத நாதா உம் கரத்தில்
      அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
      அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

    அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
    அனைத்தும் அர்ப்பணமே
    என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
    அனைத்தும் கிறிஸ்துவுக்கே

    1. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
      என்னைத் தடுத்திட்டதாருமில்லை
      உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
      நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
    2. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
      ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
      வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
      என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
    3. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
      எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
      நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
      உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

    Arpanithen Ennai Muttrilumaai Lyrics in English

    1. arppanniththaen ennai muttilumaay
      arputha naathaa um karaththil
      anaiththum umakkae sontham entu
      anparae ennaiyae thaththam seythaen

    anaiththum kiristhuvukkae – enthan
    anaiththum arppanamae
    en muluththanmaikal aavalkalum
    anaiththum kiristhuvukkae

    1. en ennnampola naan alainthaenae
      ennaith thaduththittathaarumillai
      um siluvai anpaich santhiththaenae
      norungi veelnthaenae um paathaththil
    2. aimpulankal yaavum adangida
      aimperung kaayangal aetta naathaa
      vaanpuvi kirakangal aalpavarae
      ennaiyum aanntida neerae vallor
    3. en vaalvil ilantha nanmaikgeedaay
      enjiya naatkalil ulaippaenae
      neer thantha eevu varangal yaavum
      um panni sirakka muttum thanthaen
  • Aroopiyae Arupa Sorupiyae அரூபியே அரூப சொரூபியே

    அரூபியே அரூப சொரூபியே எமை
    ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே

    திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
    சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான

    அதி காரண அரூபியே அசரீரி சத்ய
    நீதி ஆரண சொரூபியே
    வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
    தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருட பவித்ர

    சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள்
    ஏரு லாவிய சிநேகமே
    பாருளோர் பணிந்து போற்றும் ஆரியா அடியர் சாற்றும்
    நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்

    பத்தர் பாதகம் அடாமலே பசா சுலகுடல்
    சத்ரு சோதனை படாமலே
    அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம்
    முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்


    Aroopiyae Arupa Sorupiyae Lyrics in English
    aroopiyae aroopa soroopiyae emai
    aalum parisuththaroopiyae aroopa soroopiyae

    thiruvinnaa durai nithaana karunnaiyaa thipathi mona
    suranarar vanangum vaana oru paraa para meynjnjaana

    athi kaarana aroopiyae asareeri sathya
    neethi aarana soroopiyae
    vaetha vaasaka samuthra othum vaaymaikal sumuthra
    theethilaa thuyar visithra jaathi yaaruda pavithra

    seeru laaviya theyveekamae thiri muthal oru porul
    aeru laaviya sinaekamae
    paarulor panninthu pottum aariyaa atiyar saattum
    naeramae pukalai aettum veeramaay manathai aattum

    paththar paathakam adaamalae pasaa sulakudal
    sathru sothanai padaamalae
    aththanaar thaeva kopam nithya vaethanaikal saapam
    muttum maaridath thayaapam vaiththu needun prathaapam

  • Arokiyam Arokiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்

    ஆரோக்கியம் ஆரோக்கியம்
    அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

    நீதியின் சூரியன் என்மேலே
    சிறகின் நிழலிலே ஆரோக்கியம்

    கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
    கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

    துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
    காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

    இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
    நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை

    அவதூறு பொறாமை அகற்றுவோம்
    வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

    புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
    வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்


    Arokiyam Arokiyam Lyrics in English
    aarokkiyam aarokkiyam
    appaavin samookaththil aarokkiyam

    neethiyin sooriyan enmaelae
    sirakin nilalilae aarokkiyam

    kattukkal avilkkappatta kantukkutti
    koluththa kantukalaay valaruvom

    thunmaarkka saaththaanai mithippom
    kaalin geel saampalaay erippom

    iyaesappaa Nnoykalai sumanthathaal-ini
    naam sumakkath thaevaiyillai thaevaiyillai

    avathootru poraamai akattuvom
    vanjakam velivaedam neekkuvom

    puthithaay pirantha kulanthaikal pol
    vaarththaiyaam paalin mael vaanjaiyaam

  • Arokiya Thaaye Aadharam Neeye ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

    ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே –2
    தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
    ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

    தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
    திகில் போக்க வரவேண்டுமே..!
    கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
    சிறை மீட்க வர வேண்டுமே..! — 2
    வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
    நீர் எங்கள் நிறைவான தயவானதாலே –ஆரோக்கியத் தாயே

    உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
    ஏமாந்த கதை இல்லையே
    எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
    ஒரு துளியேனும் துயர் இல்லையே..! –2
    விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
    விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம் –ஆரோக்கியத் தாயே


    Arokiya Thaaye Aadharam Neeye Lyrics in English
    aarokkiyath thaayae aathaaram neeyae –2
    theeraatha thuyar pokkum mariyae em parivae
    aarokkiyath thaayae aathaaram neeyae

    theeraatha poraatta vaalkkai engal
    thikil pokka varavaenndumae..!
    karai seraatha odangal aanom emmai
    sirai meetka vara vaenndumae..! — 2
    vaeraெngu povom vinai theera vaennti
    neer engal niraivaana thayavaanathaalae –aarokkiyath thaayae

    unai nampi vanthoril yaarum ingu
    aemaantha kathai illaiyae
    engal thaay unnai thinam pottum nenjil
    oru thuliyaenum thuyar illaiyae..! –2
    vitiyaatha vaalvin vitivelliyaaka
    vilangum em thaayae un thunnai vaenntinom –aarokkiyath thaayae

  • Ariyanaiyil veetruiruppavarae அரியணையில் வீற்றிருப்பவரே

    அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
    ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

    உமக்கே ஆராதனை

    அடைக்கலமானவரே
    படைகளின் ஆண்டவரே
    இடுக்கண் வேளையிலே
    ஏற்ற துணை நீரே – உமக்கே

    பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
    பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
    தீமை அணுகாமல் காத்து
    சேர்த்திடுவீர் பரலோகம்

    எரிகின்ற அக்கினிச் சூளை
    எதுவும் என்னைத் தொடுவதில்லை
    ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
    எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்

    நீர் செய்ய நினைத்ததெல்லாம்
    தடைபடாது என்றறிவேன்
    சகலத்தையும் செய்ய வல்லவர்
    அனைத்தையும் செய்து முடிப்பவர்


    Ariyanaiyil veetruiruppavarae Lyrics in English
    ariyannaiyil veettiruppavarae umakkae aaraathanai
    aattukkuttiyaanavarae umakkae aaraathanai

    umakkae aaraathanai

    ataikkalamaanavarae
    pataikalin aanndavarae
    idukkann vaelaiyilae
    aetta thunnai neerae – umakkae

    pakkam nintu valuvoottukireer
    paathukaaththu pelappaduththukireer
    theemai anukaamal kaaththu
    serththiduveer paralokam

    erikinta akkinich soolai
    ethuvum ennaith thoduvathillai
    aaraathikkum engal theyvam
    eppatiyum kaappaattuveer – naangal

    neer seyya ninaiththathellaam
    thataipadaathu entarivaen
    sakalaththaiyum seyya vallavar
    anaiththaiyum seythu mutippavar

  • Ariyanayil raajavaaga அரியணையில் ராஜாவாக

    அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
    உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
    உம்மைப் போல் தெய்வம்
    இந்த உலகில் இல்லையே யெஷீவா
    ராஜாதி ராஜா மகா ராஜா எங்கள் யெஷீவா

    யெஷீவா யெஷீவா உயிர்த்தெழுந்த யெஷீவா
    உம்மை போல் தெய்வம்
    இந்த உலகில் இல்லையே யெஷீவா

    இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
    சத்துருவை ஜெயிக்க வந்த யூத ராஜ சிங்கமாக
    சிலுவையில் சாத்தானை நீர் மொத்தமாக அழித்துவிட்டீர்
    துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போட்டீர்

    உயரே வானத்திலும் கீழே இந்த பூமியிலும்
    மேலான ஒரே நாமம் யெஷீவாவின் ஒரே நாமம்
    யெசுவா பெயரை சொன்னாலும் பேய்கள் எல்லாம் நடுங்குதையா
    தீராத வியாதி எல்லாம் நொடி பொழுதில் மறையுதையா

    மலைகள் செம்மறி போல் துள்ளி பாய்ந்து துதிக்குதாமே
    நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
    பூமி மாத்திரமா யெஷீவாவை போற்றிடுது
    சுற்றும் கோள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது


    Ariyanayil raajavaaga Lyrics in English
    ariyannaiyil raajaavaaka vaalpavarae yesheevaa
    ulakai aalum raajaavaaka vaalpavarae yesheevaa
    ummaip pol theyvam
    intha ulakil illaiyae yesheevaa
    raajaathi raajaa makaa raajaa engal yesheevaa

    yesheevaa yesheevaa uyirththeluntha yesheevaa
    ummai pol theyvam
    intha ulakil illaiyae yesheevaa

    iranndaam aathaamaaka saaththaanukku savaalaaka
    saththuruvai jeyikka vantha yootha raaja singamaaka
    siluvaiyil saaththaanai neer moththamaaka aliththuvittir
    thuraiththanam athikaarangal anaiththaiyum urinthu pottir

    uyarae vaanaththilum geelae intha poomiyilum
    maelaana orae naamam yesheevaavin orae naamam
    yesuvaa peyarai sonnaalum paeykal ellaam nadunguthaiyaa
    theeraatha viyaathi ellaam noti poluthil maraiyuthaiyaa

    malaikal semmari pol thulli paaynthu thuthikkuthaamae
    naangalum paadukirom santhoshamaay aadukirom
    poomi maaththiramaa yesheevaavai pottiduthu
    suttum kol ellaam appaavai thaan paadiduthu