Category: Tamil Worship Songs Lyrics

  • Aruppomiguthi Aatkal Thevai அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை

    அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
    அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே

    இந்திய தேசம் எங்கும் இருள்
    எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே

    எமைப்புரந்த யேசுநாமம்
    எவருங்காணவே இருள் அடங்கி நாணவே

    வசன அமுதை வார்க்கும் நல்ல
    வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே

    நாடு நகரம் காடுமேடு
    நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம்

    போதகன்மார் ஆவியோடுன்
    புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே

    எண்ணிலாத ஆத்துமாக்கள்
    ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே

    ஏழையடியார் மனுக்கிரங்கும்
    எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா


    Aruppomiguthi Aatkal Thevai Lyrics in English
    aruppo mikuthi aatkal thaevai
    arulum naathanaethivya arumaip pothakanae

    inthiya thaesam engum irul
    etti odavae engal sapaikal needavae

    emaippurantha yaesunaamam
    evarungaanavae irul adangi naanavae

    vasana amuthai vaarkkum nalla
    valavar ongavae mathikaedu neengavae

    naadu nakaram kaadumaedu
    naadumidamellaam sapaiparavu midamellaam

    pothakanmaar aaviyodun
    pukalaiothavae mikuppoyyai mothavae

    ennnnilaatha aaththumaakkal
    aenginaiyuthae mikavum ilaiththuth thoyyuthae

    aelaiyatiyaar manukkirangum
    emaiyaatkonndavaa nallavaakku vinndavaa

  • Aruppin Kaalamae அறுப்பின் காலமே

    அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமே
    அறுவடை மிகுதியே
    இது ஆண்டவர் வேளையே

    துதியின் ஆடையை நான் அணிந்து கொள்வேனே
    தூய தேவனையே நான் பாடுவேன்

    தூசியை உதறி விட்டு முன்னே செல்வோம்
    இயேசுவின் பின்னால்
    கழுத்தின் கட்டுகள் எல்லாம் விலக்கினார் இயேசு
    எழும்பிப் பிரகாசிப்பேன் உமக்காய்

    கானல் நீர் போன்றதே இந்த உலகின் செல்வங்கள்
    கானல் நீர் போன்றதே இது சூழ்ச்சியே
    உலகின் செல்வத்திற்காய் பரலோகம் இழக்க மாட்டேன்
    பரலோகம் செல்வதே என் வாஞ்சையே

    ஆபேல் போலவே சிறந்ததைத் தருகின்றேன்
    ஆபேல் போலவே தருகின்றேன்
    காயின் போலவே இழிவானதைத் தரமாட்டேன்
    மேலானதைச் செய்வேன் உமக்காய்


    Aruppin Kaalamae Lyrics in English
    aruppin kaalamae ithu iratchippin naeramae
    aruvatai mikuthiyae
    ithu aanndavar vaelaiyae

    thuthiyin aataiyai naan anninthu kolvaenae
    thooya thaevanaiyae naan paaduvaen

    thoosiyai uthari vittu munnae selvom
    Yesuvin pinnaal
    kaluththin kattukal ellaam vilakkinaar Yesu
    elumpip pirakaasippaen umakkaay

    kaanal neer pontathae intha ulakin selvangal
    kaanal neer pontathae ithu soolchchiyae
    ulakin selvaththirkaay paralokam ilakka maattaen
    paralokam selvathae en vaanjaiyae

    aapael polavae siranthathaith tharukinten
    aapael polavae tharukinten
    kaayin polavae ilivaanathaith tharamaattaen
    maelaanathaich seyvaen umakkaay

  • Arunum Kottaium Belanai Kaappavar அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர்

    அரணும் கோட்டையும்
    பெலனாய் காப்பவர்
    திடமாய் ஜெயித்திட
    எனது என்றென்றும் துணையே

    1. ஜீவ நம்பிக்கை நல்க
      இயேசு மரித்து எழுந்தார் (2)
      அழிந்திடாத உரிமை பெறவே
      புது ஜீவன் அடையச் செய்தார் (2)
    2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
      மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
      நீதிமானை செழிக்கச் செய்து
      என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)
    3. தம்மால் மதிலைத் தாண்டி
      உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
      எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
      என்றென்றும் துணைசெய்கின்றார் (2)

    Arunum Kottaium Belanai Kaappavar Lyrics in English
    aranum kottaைyum

    pelanaay kaappavar

    thidamaay jeyiththida

    enathu ententum thunnaiyae

    1. jeeva nampikkai nalka

    Yesu mariththu elunthaar (2)

    alinthidaatha urimai peravae

    puthu jeevan ataiyach seythaar (2)

    1. makilchchi aanantham thanga

    makimai nampikkai eenthaar (2)

    neethimaanai selikkach seythu

    ententum jeyam nalkuvaar (2)

    1. thammaal mathilaith thaannti

    ummaal senaikkul paayvaen (2)

    ethirththu nintu jeyamae ataivaen

    ententum thunnaiseykintar (2)

  • Arumai Ratchaga Koodi அருமை ரட்சகா கூடி

    அருமை ரட்சகா கூடி வந்தோம் உம
    தன்பின் விருந்தருந்த வந்தோம்

    அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
    அன்பை நினைக்க

    ஆராயும் எமதுள்ளங்களை -பல
    வாறான நோக்கம் எண்ணங்களைச்
    சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
    திருவருள் கூரும்

    ஜீவ அப்பமும் பானமும் நீர் எங்கள்
    தேவையாவும் திருப்தி செய்வீர்
    கோவே மா பயபக்தியாய் விருந்து
    கொண்டாட இப்போ

    உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்-உமது
    ஒளி முகதரிசன முற்றோம்
    சமாதானம் அன்பு சந்தோஷமும் எமில்
    தங்கச் செய்திடும்

    கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
    கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்
    அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
    குருவே வந்தனம்

    எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் -கொடும்
    ஈனச் சிலுவையில் மரித்தீர்
    பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்
    புண்ய நாதரே

    பந்திக் கெசமான் நீர் யேசுவே எமைச்
    சொந்தமாய் வரவழைத்தீரே
    உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
    கூழியஞ் செய்ய


    Arumai Ratchaga Koodi Lyrics in English
    arumai ratchakaa kooti vanthom uma
    thanpin viruntharuntha vanthom

    arivuk kettatha aachchariyamaana
    anpai ninaikka

    aaraayum emathullangalai -pala
    vaaraana Nnokkam ennnangalaich
    seeraaych suththamanathaay utkolla neer
    thiruvarul koorum

    jeeva appamum paanamum neer engal
    thaevaiyaavum thirupthi seyveer
    kovae maa payapakthiyaay virunthu
    konndaada ippo

    umathanpin pirasannam pettaோm-umathu
    oli mukatharisana muttaோm
    samaathaanam anpu santhoshamum emil
    thangach seythidum

    kirupai virunthin intha aikyam-poovil
    kitaith tharkariya perum paakyam
    arum piriyaththo dengalai naesikkum
    kuruvae vanthanam

    engatkaay umai oppuviththeer -kodum
    eenach siluvaiyil mariththeer
    pongum paeranpai engum therivippom
    punnya naatharae

    panthik kesamaan neer yaesuvae emaich
    sonthamaay varavalaiththeerae
    untham kirupai vallamai pettumak
    kooliyanj seyya

  • Arulnaatha Nambi Vanthen அருள்நாதா நம்பி வந்தேன்

    அருள்நாதா நம்பி வந்தேன்

    1. அருள்நாதா நம்பிவந்தேன்,
      நோக்கக்கடவீர்.
      கைமாறின்றி என்னை முற்றும்
      ரக்ஷிப்பீர்.
    2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
      திருப் பாதத்தில்;
      பாவ மன்னிப்பருள்வீர் இந்
      நேரத்தில்.
    3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
      உந்தன் ஆவியால்;
      சுத்திசெய்வீர் மாசில்லாத
      ரத்தத்தால்.
    4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
      பாதை காட்டுவீர்;
      திருப்தி செய்து நித்தம் நன்மை
      நல்குவீர்.
    5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
      ஞானம் பெலனும்;
      அக்னி நாவும் வல்ல வாக்கும்
      ஈந்திடும்.
    6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
      தவறாமலே
      என்னை என்றும் தாங்கி நின்று
      காருமே.

    Arulnaatha Nambi Vanthen Lyrics in English
    arulnaathaa nampi vanthaen

    1. arulnaathaa nampivanthaen,

    Nnokkakkadaveer.

    kaimaarinti ennai muttum

    rakshippeer.

    1. thanjam vaennti nampi vanthaen

    thirup paathaththil;

    paava mannipparulveer in

    naeraththil.

    1. thooymai vaennti nampi vanthaen

    unthan aaviyaal;

    suththiseyveer maasillaatha

    raththaththaal.

    1. thunnai vaennti nampi vanthaen,

    paathai kaattuveer;

    thirupthi seythu niththam nanmai

    nalkuveer.

    1. sakthi vaennti nampi vanthaen,

    njaanam pelanum;

    akni naavum valla vaakkum

    eenthidum.

    1. Yesu naathaa, nampi vanthaen,

    thavaraamalae

    ennai entum thaangi nintu

    kaarumae.

  • Arulin Oliyaik Kanndaar அருளின் ஒளியைக் கண்டார்

    1. அருளின் ஒளியைக் கண்டார்

    இருளின் மாந்தரே;

    மருள் மரண மாந்தரில்

    திரு ஒளி வீச.

    1. ஜாதிகளைத் திரளாக்கி

    நீதி மகிழ்ச்சியால்

    கோதில் அறுப்பில் மகிழ

    ஜோதியாய்த் தோன்றினார்.

    1. கர்த்தன், பிறந்த பாலகன்,

    கர்த்தத்துவமுள்ளோன்;

    சுத்த அவரின் நாமமே

    மெத்த அதிசயம்.

    1. ஆலோசனையின் கர்த்தனே,

    சாலவே வல்லோனே,

    பூலோக சமாதானமே,

    மேலோக தந்தையே.

    1. தாவீதின் சிங்காசனத்தை

    மேவி நிலைகொள்ள

    கூவி நியாயம் நீதியால்

    ஏவி பலம் செய்வார்.


    Arulin Oliyaik Kanndaar Lyrics in English

    1. arulin oliyaik kanndaar

    irulin maantharae;

    marul marana maantharil

    thiru oli veesa.

    1. jaathikalaith thiralaakki

    neethi makilchchiyaal

    kothil aruppil makila

    jothiyaayth thontinaar.

    1. karththan, pirantha paalakan,

    karththaththuvamullon;

    suththa avarin naamamae

    meththa athisayam.

    1. aalosanaiyin karththanae,

    saalavae vallonae,

    pooloka samaathaanamae,

    maeloka thanthaiyae.

    1. thaaveethin singaasanaththai

    maevi nilaikolla

    koovi niyaayam neethiyaal

    aevi palam seyvaar.

  • Arule porulae அருளே! பொருளே

    அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
    இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
    மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
    கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி

    சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்கு செய்துவந்த
    நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
    என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
    கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந் துதியுனக் கொரு கோடி

    பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
    வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே!
    பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
    கற்றில்லாத மிகச்சிறியேன் கழறுந் துதியுனக் கொரு கோடி,

    பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,
    நத்தும், இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி
    முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்
    கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொரு கோடி


    Arule porulae Lyrics in English
    arulae! porulae! aaranamae allumpakalunthunnaineeyae
    irul sernthidumivvaelaiyilae innalontunthodaraamal
    marunndu manathu piralaamal, vanjath tholilir sellaamal
    karunnaakaranae! enaikkaakkak kalarun thuthiyunak koru koti

    sentanaatkalanaiththilum siriyaen thanakku seythuvantha
    nantam nanmaikalanaiththirkum navilarkariya thayaikalukkum,

    entumaliyaa varangalukkum aelaiyatiyaen mikath thaalnthu
    kantu ninainthu katharuthalpol kalarun thuthiyunak koru koti

    pattaொntillaap paramporulae! paramaanantha sarkuruvae!
    vattaாnjaana samuththiramae vaduvontillaa vaan porulae!
    pettaோr, uttaோrulakanaiththum piriyamudanae sukiththirukkak
    kattillaatha mikachchiriyaen kalarun thuthiyunak koru koti,

    paththiyathanaalunaip paatip panninthae yentum vaalnthirukka,
    naththum, iravu muluthanaiththum naathaa, ennaikkaaththaruli
    muththiyennum motchanilai mutivilatiyaen thannaich serkkak
    kaththiyalarip paravasamaayk kalarunthuthiyunak koru koti

  • Arul Niraindhavar அருள் நிறைந்தவர்

    1. அருள் நிறைந்தவர்
      பூரண ரட்சகர் தேவரீரே,
      ஜெபத்தைக் கேட்கவும்
      பாவத்தை நீக்கவும்
      பரத்தில் சேர்க்கவும்
      வல்லவரே.
    2. சோரும் என் நெஞ்சுக்கு
      பேரருள் பொழிந்து பெலன் கொடும்.
      ஆ! எனக்காகவே
      மரித்தீர் இயேசுவே@
      என் அன்பின் ஸ்வாலையே
      ஓங்கச் செய்யும்.
    3. பூமியில் துக்கமும்
      சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
      இரவில் ஒளியும்
      சலிப்பில் களிப்பும்
      துன்பத்தில் இன்பமும்
      அளித்திடும்.
    4. மரிக்கும் காலத்தில்
      கலக்கம் நேரிடில், சகாயரே,
      என்னைக் கைதூக்கவும்
      ஆறுதல் செய்யவும்
      மோட்சத்தில் சேர்க்கவும்
      வருவீரே.

    Arul Niraindhavarf Lyrics in English

    1. arul nirainthavar
      poorana ratchakar thaevareerae,
      jepaththaik kaetkavum
      paavaththai neekkavum
      paraththil serkkavum
      vallavarae.
    2. sorum en nenjukku
      paerarul polinthu pelan kodum.
      aa! enakkaakavae
      mariththeer Yesuvae@
      en anpin svaalaiyae
      ongach seyyum.
    3. poomiyil thukkamum
      sanjalam kasthiyum varukinum,
      iravil oliyum
      salippil kalippum
      thunpaththil inpamum
      aliththidum.
    4. marikkum kaalaththil
      kalakkam naeritil, sakaayarae,
      ennaik kaithookkavum
      aaruthal seyyavum
      motchaththil serkkavum
      varuveerae.
  • Arul Naathaa Nampi அருள் நாதா நம்பி

    அருள் நாதா நம்பி வந்தேன்
    நோக்கக் கடவீர்
    கை மாறின்றி என்னை
    முற்றும் ரட்சிப்பீர்

    1. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
      திருப்பாதத்தில்
      பாவ மன்னிப்பருள்வீர்
      இந்நேரத்தில்
    2. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
      உந்தன் ஆவியால்
      சுத்தி செய்வீர் மாசில்லா
      ரத்தத்தால்
    3. துணை வேண்டி நம்பி வந்தேன்
      பாதை காட்டுவீர்
      திருப்தி செய்து நித்தம்
      நன்மை நல்குவீர்
    4. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
      ஞானம் பெலனும்
      அக்னி நாவும் வல்ல வாக்கும்
      ஈந்திடும்
    5. இயேசு நாதா நம்பி
      வந்தேன்தவறாமலே
      என்னை என்றும் தாங்கி

    நின்றுகாருமே


    Arul Naathaa Nampi Lyrics in English
    arul naathaa nampi vanthaen
    Nnokkak kadaveer
    kai maarinti ennai
    muttum ratchippeer

    1. thanjam vaennti nampi vanthaen
      thiruppaathaththil
      paava mannipparulveer
      innaeraththil
    2. thooymai vaennti nampi vanthaen
      unthan aaviyaal
      suththi seyveer maasillaa
      raththaththaal
    3. thunnai vaennti nampi vanthaen
      paathai kaattuveer
      thirupthi seythu niththam
      nanmai nalkuveer
    4. sakthi vaennti nampi vanthaen
      njaanam pelanum
      akni naavum valla vaakkum
      eenthidum
    5. Yesu naathaa nampi
      vanthaenthavaraamalae
      ennai entum thaangi
      nintukaarumae
  • Arul Maari Engumaaka அருள் மாரி எங்குமாக

    Arul Maari Engumaaka

    1. அருள் மாரி எங்குமாக

    பெய்ய, அடியேனையும்

    கர்த்தரே, நீர் நேசமாக

    சந்தித்தாசீர்வதியும்;

    என்னையும், என்னையும்

    சந்தித்தாசீர்வதியும்.

    1. என் பிதாவே, பாவியேனை

    கைவிடாமல் நோக்குமேன்;

    திக்கில்லா இவ்வேழையேனை

    நீர் அணைத்துக் காருமேன்;

    என்னையும், என்னையும்

    நீர் அணைத்துக் காருமேன்.

    1. இயேசுவே, நீர் கைவிடாமல்

    என்னைச் சேர்த்து ரட்சியும்;

    ரத்தத்தாலே மாசில்லாமல்

    சுத்தமாக்கியருளும்;

    என்னையும், என்னையும்

    சுத்தமாக்கியருளும்.

    1. தூய ஆவீ, கைவிடாமல்

    என்னை ஆட்கொண்டருளும்;

    பாதை காட்டிக் கேடில்லாமல்

    என்றும் காத்துத் தேற்றிடும்;

    என்னையும், என்னையும்

    என்றும் காத்துத் தேற்றிடும்.

    1. மாறா சுத்த தெய்வ அன்பும்,

    மீட்பர் தூய ரத்தமும்,

    தெய்வ ஆவி சக்திதானும்

    மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;

    என்னிலும், என்னிலும்

    மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.


    Arul Maari Engumaaka Lyrics in English

    1. arul maari engumaaka

    peyya, atiyaenaiyum

    karththarae, neer naesamaaka

    santhiththaaseervathiyum;

    ennaiyum, ennaiyum

    santhiththaaseervathiyum.

    1. en pithaavae, paaviyaenai

    kaividaamal Nnokkumaen;

    thikkillaa ivvaelaiyaenai

    neer annaiththuk kaarumaen;

    ennaiyum, ennaiyum

    neer annaiththuk kaarumaen.

    1. Yesuvae, neer kaividaamal

    ennaich serththu ratchiyum;

    raththaththaalae maasillaamal

    suththamaakkiyarulum;

    ennaiyum, ennaiyum

    suththamaakkiyarulum.

    1. thooya aavee, kaividaamal

    ennai aatkonndarulum;

    paathai kaattik kaetillaamal

    entum kaaththuth thaettidum;

    ennaiyum, ennaiyum

    entum kaaththuth thaettidum.

    1. maaraa suththa theyva anpum,

    meetpar thooya raththamum,

    theyva aavi sakthithaanum

    maannpaayth thontachcheythidum;

    ennilum, ennilum

    maannpaayth thontachcheythidum.