Category: Tamil Worship Songs Lyrics

  • Athisayangalai Ellaa Idamum Seyyum அதிசயங்களை எல்லா இடமும்

    1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
      கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
      துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
      முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.
    2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
      நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
      தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
      ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.
    3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
      மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
      பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
      எத்தேச காலமும் துதி உண்டாகவும்.

    Athisayangalai Ellaa Idamum Seyyum Lyrics in English

    1. athisayangalai ellaa idamum seyyum
      karththaavai, vaakkinaal iruthayaththilaeyum
      thuthiyungal; avar naam jenmiththa naalae
      muthal immattukkum irakkam seythaarae.
    2. nara thayaaparar mutiya aathariththu,
      narsamaathaanaththaal makilchchiyai aliththu,
      thayaiyai nammuda mael vaiththennaeramum
      ratchiththu, theemaiyai ellaam vilakkavum.
    3. unnathamaakiya vinnmanndalaththilulla,
      maaraatha unnmaiyum thayaiyum anpulla
      pithaa suthanukkum thivviya aavikkum
      eththaesa kaalamum thuthi unndaakavum.
  • Athisayangal Seigiravar Nam அதிசயங்கள் செய்கிறவர் நம்

    அதிசயங்கள் செய்கிறவர் நம்

    அருகில் இருக்கிறார்

    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்

    நமக்குள் வசிக்கிறார்

    தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் –எகிப்து(2)

    வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

    செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)

    புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2)

    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)

    ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)


    Athisayangal Seigiravar Nam Lyrics in English
    athisayangal seykiravar nam

    arukil irukkiraar

    arputhangal seykiravar entum

    namakkul vasikkiraar

    thannnneerai raththamaay maattinaar athisayam –ekipthu(2)

    verum thannnneerai thiraatchaை rasamaay maattinaar athisayam (2)

    sengadalai iranndaaka piriththittar athisayam(2)

    puyal kaattaைth tham aannaiyaalae adakkinaar athisayam (2)

    kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam(2)

    oru sollaalae mariththorai eluppinaar athisayam (2)

  • Athisayamai nammai அதிசயமாய் நம்மை

    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்

    தேசமே பயப்படாதே
    தேவன் பெரிய காரியம் செய்வார்

    இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே
    மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்

    கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையே
    நிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார்

    சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம்
    வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம்

    வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறந்துவிடும்
    சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம்

    சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள்
    சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே


    Athisayamai nammai Lyrics in English
    athisayamaay nammai nadaththiduvaar
    aananthamaay thuthi saattiduvom

    thaesamae payappadaathae
    thaevan periya kaariyam seyvaar

    ithayaththai oottiduvom karththarin samukaththilae
    manamirangum naesar pinmaari polinthiduvaar

    kannnneeraal kaluviduvom Yesuvin paathaththaiyae
    ninthaikal neekkiduvaar ilanthathai thanthiduvaar

    saththiya paathaiyilae niththamum nadanthiduvom
    vetkappattup pokaamalae vettimael vetti peruvom

    vanaanthiram selippaakum vaathaikal maranthuvidum
    santhosham entum pongum sampooranam ataivom

    seeyonin maantharkalae kempeeramaay paadungal
    senaikalin karththar ententum nammudanae

  • Athisayamaanavar Aalosanai அதிசயமானவர் ஆலோசனை

    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
    நித்திய தேவனே என் இயேசுவே

    1.சோதனை புரண்டு
    என் மேல் உருண்டாலும்
    சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே
    ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
    அல்லேலூயா துதி பாடிடுவேன்

    2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்
    சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்
    பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
    அல்லேலூயா துதி பாடிடுவேன்

    3.துன்பம் தொல்லையும் கவலையும்
    வியாதியும் தொடர்ந்து வந்தாலும்
    தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்

    அல்லேலூயா துதி பாடிடுவேன்


    Athisayamaanavar Aalosanai Lyrics in English
    athisayamaanavar aalosanai karththaa
    niththiya thaevanae en Yesuvae

    1.sothanai puranndu
    en mael urunndaalum
    sernthidaa thennai annaiththittarae
    jeyageetham paati thuthiththida seythathaal
    allaelooyaa thuthi paadiduvaen

    2.kerchchikkum singam pol
    saaththaanum seerinaan yoothaavin singam
    pelaneenthaarae aanantha geetham paatida seythathaal
    allaelooyaa thuthi paadiduvaen

    3.thunpam thollaiyum kavalaiyum
    viyaathiyum thodarnthu vanthaalum
    thoththarippaen karththar en pelanum kaedakamaanathaal
    allaelooyaa thuthi paadiduvaen

  • Athisayam Seivar Devan Arputham அதிசயம் செய்வார் தேவன் அற்புதம்

    1. அதிசயம் செய்வார் தேவன்
    அற்புதம் செய்வார் இயேசு
    ஆண்டவர் வாக்கை நம்பு
    நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    2. இழந்ததைத் திரும்ப தருவார்
    தேசம் தன் பலனைக் கொடுக்கும்
    கர்த்தர் நன்மை அருள்வார்
    என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு

    3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
    என்ணெயும் ரசமும் வழியும்
    வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
    தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு

    4. தேவனின் வாக்கை நம்பு
    திரும்பப் பெற்றுக் கொள்வாய்
    உன்னதர் உன்னோடு உண்டு
    திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

    Athisayam Seivar Devan Arputham Lyrics in English

    1. athisayam seyvaar thaevan

    arputham seyvaar Yesu

    aanndavar vaakkai nampu

    nichchayam vaalvu unndu

    vetkappattup povathillai (4)

    2. ilanthathaith thirumpa tharuvaar

    thaesam than palanaik kodukkum

    karththar nanmai arulvaar

    entum thuthiththiduvaay — vetkappattu

    3. kalangal thaaniyaththaal nirampum

    ennneyum rasamum valiyum

    vasthukkal nirampiya veedum

    thottangal thuravukal tharuvaar — vetkappattu

    4. thaevanin vaakkai nampu

    thirumpap pettuk kolvaay

    unnathar unnodu unndu

    thirupthiyaaka vaalvaay — vetkappattu

    thataikal thakarnthu pokum (4)

    aanndavar vaakku palikkum (4)


    1. அதிசயம் செய்வார் தேவன்
    அற்புதம் செய்வார் இயேசு
    ஆண்டவர் வாக்கை நம்பு
    நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    2. இழந்ததைத் திரும்ப தருவார்
    தேசம் தன் பலனைக் கொடுக்கும்
    கர்த்தர் நன்மை அருள்வார்
    என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு

    3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
    என்ணெயும் ரசமும் வழியும்
    வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
    தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு

    4. தேவனின் வாக்கை நம்பு
    திரும்பப் பெற்றுக் கொள்வாய்
    உன்னதர் உன்னோடு உண்டு
    திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)


    Athisayam Seivar Devan Arputham Lyrics in English

    1. athisayam seyvaar thaevan

    arputham seyvaar Yesu

    aanndavar vaakkai nampu

    nichchayam vaalvu unndu

    vetkappattup povathillai (4)

    2. ilanthathaith thirumpa tharuvaar

    thaesam than palanaik kodukkum

    karththar nanmai arulvaar

    entum thuthiththiduvaay — vetkappattu

    3. kalangal thaaniyaththaal nirampum

    ennneyum rasamum valiyum

    vasthukkal nirampiya veedum

    thottangal thuravukal tharuvaar — vetkappattu

    4. thaevanin vaakkai nampu

    thirumpap pettuk kolvaay

    unnathar unnodu unndu

    thirupthiyaaka vaalvaay — vetkappattu

    thataikal thakarnthu pokum (4)

    aanndavar vaakku palikkum (4)

  • Athisayam Arputham Um Maghaa அதிசயம் அற்புதம் உம் மகா

    அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
    சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
    உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
    நீர் மகிமையும் அழகுமானவர்

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
      உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
      உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
      நீர் சிறந்தவர் அற்புதமானவர்

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    1. உம் அற்புதத்தை கான செய்தீர்
      உம் அன்பினால் கவர்ந்தீர்
      இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    Athisayam Arputham um maghaa anbu
    Siluvaiyil um kirubaiyai kandaen
    Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
    Neer magimaiyum azhagumaanavar

    Azhage anbukooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um magimaiyin vallamai boomi engilum
      Um kiriyaigal ivvulagu kaanudhae
      Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
      Neer Sirandhavar arpudhamaanavar

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um arppudhaththai kaana seidheer
      Um anbinaal kavarndheer
      Ivvulagilae ummai paol azhagillai (2)

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)


    Athisayam Arputham Um Maghaa Lyrics in English
    athisayam arputham um makaa anpu
    siluvaiyil um kirupaiyai kanntaen
    um alakinai en vaalvinil puriya iyalaathu
    neer makimaiyum alakumaanavar

    alakae anpukooruvaen alakae aaraathippaen
    alakae ennaathmaa ummaip paadum (2)

    1. um makimaiyin vallamai poomi engilum
      um kiriyaikal ivvulaku kaanuthae
      um maatchimaiyin alakinaal en aathmaa paadumae
      neer siranthavar arputhamaanavar

    alakae anpukooruvaen alakae aaraathippaen
    alakae ennaathmaa ummaip paadum (2)

    1. um arputhaththai kaana seytheer
      um anpinaal kavarntheer
      ivvulakilae ummaip pol alakillai (2)

    alakae anpukooruvaen alakae aaraathippaen
    alakae ennaathmaa ummaip paadum (2)

    Athisayam Arputham um maghaa anbu
    Siluvaiyil um kirubaiyai kandaen
    Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
    Neer magimaiyum azhagumaanavar

    Azhage anbukooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um magimaiyin vallamai boomi engilum
      Um kiriyaigal ivvulagu kaanudhae
      Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
      Neer Sirandhavar arpudhamaanavar

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um arppudhaththai kaana seidheer
      Um anbinaal kavarndheer
      Ivvulagilae ummai paol azhagillai (2)

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

  • Athikaalaiyil Paalanai Thaeti அதிகாலையில் பாலனை தேடி

    அதிகாலையில் பாலனை தேடி

    செல்வோம் நாம் யாவரும் கூடி

    அந்த மாட்டையும் குடில் நாடி

    தேவ பாலனை பணிந்திட வாரீர்

    வாரீர் வாரீர் வாரீர்

    நாம் செல்வோம்

    1. அன்னைமா மரியின் மடிமேலே

    மன்னன் மகவாகவே தோன்ற

    விண் தூதர்கள் பாடல்கள் பாட

    விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி

    1. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

    அந்த மன்னவன் முன்னிலை நின்றே

    தம் கந்தை குளிர்ந்திட போற்றும்

    நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி


    Athikaalaiyil Paalanai Thaeti Lyrics in English
    athikaalaiyil paalanai thaeti

    selvom naam yaavarum kooti

    antha maattaைyum kutil naati

    thaeva paalanai panninthida vaareer

    vaareer vaareer vaareer

    naam selvom

    1. annaimaa mariyin matimaelae

    mannan makavaakavae thonta

    vinn thootharkal paadalkal paada

    viraivaaka naam selvom kaetka — athi

    1. manthai aayarkal yaavarum angae

    antha mannavan munnilai ninte

    tham kanthai kulirnthida pottum

    nalla kaatchiyai kanntida vaareer — athi

  • Athiikaalaiyil Suriyanai Paarkalyiile அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
    என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
    நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
    என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

    எனக்கொரு தேவன் உண்டு
    அவர் என்னை காண்கின்றார் – அவர்
    என்றென்றும் என்னை காண்கின்றார்
    என்னை காண்கின்றார்

    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காணும் தேவன்)
    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காண்கின்ற தேவன்)

    மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
    இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
    நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
    அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


    Athiikaalaiyil Suriyanai Paarkalyiile Lyrics in English
    athikaalaiyil sooriyanai paarkkaiyilae

    en thaevan urangaathavar entu naan arivaen

    naan kuruvikal kuralai kaetkaiyil en thaevanum kaetkiraar

    en payamarivaar kannnneer kaannpaar alukaiyum thutaiththiduvaar

    enakkoru thaevan unndu

    avar ennai kaannkintar – avar

    ententum ennai kaannkintar

    ennai kaannkintar

    elroyee enai kaanum thaevanae – (2)

    (ennai kaanum thaevan)

    elroyee enai kaanum thaevanae – (2)

    (ennai kaannkinta thaevan)

    maekam kadappathai kaannkaiyil naan manathil jepikkinten

    intha ulakaththin maayaikal ennai maerkollak koodaathu

    nathikal puralvathai kaannkaiyil naan etharkum anjitaen

    avar anpu entum maaraathu entum namakkunndu

  • Athigalayil Palanai Thedi அதிகாலையில் பாலனைத் தேடி

    அதிகாலையில் பாலனைத் தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி,
    தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
    அதிகாலையில் பாலனைத் தேடி…
    வாரீர்… வாரீர்… வாரீர்…
    நாம் செல்வோம்

    1. அன்னை மரியின் மடிமேலே
      மன்னன் மகவாகவே தோன்ற
      விண் தூதர்கள் பாடல்கள் பாட,
      விரைவாக நாம் செல்வோம் கேட்க…
      – அதிகாலையில்
    2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
      அந்த முன்னணை முன்னிலை நின்றே
      உன் சிந்தை குளிர்ந்திட போற்று
      நல் காட்சியை கண்டிட நாமே…
      – அதிகாலையில்

    அதிகாலையில் பாலனைத் தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி,
    தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
    அதிகாலையில் பாலனைத் தேடி…
    வாரீர்… வாரீர்… வாரீர்…
    நாம் செல்வோம்

    1. அன்னை மரியின் மடிமேலே
      மன்னன் மகவாகவே தோன்ற
      விண் தூதர்கள் பாடல்கள் பாட,
      விரைவாக நாம் செல்வோம் கேட்க…
      – அதிகாலையில்
    2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
      அந்த முன்னணை முன்னிலை நின்றே
      உன் சிந்தை குளிர்ந்திட போற்று
      நல் காட்சியை கண்டிட நாமே…
      – அதிகாலையில்
  • Athi seekirathil neengividuum அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

    அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
    இந்த இலேசான உபத்திரவம்

    சோர்ந்து போகாதே -நீ

    உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
    புதிதாக்கப்படுகின்ற நேரமிது

    ஈடு இணையில்லா மகிமை
    இதனால் நமக்கு வந்திடுமே

    காண்கின்ற உலகம் தேடவில்லை
    காணாதப் பரலோகம் நாடுகிறோம்

    கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
    பாக்கியம் நமக்கு பாக்கியமே

    மன்னவன் இயேசு வருகையிலே
    மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

    மகிமையின் தேவ ஆவிதாமே
    மண்ணான நமக்குள் வாழ்கின்றார்


    Athi seekirathil neengividuum Lyrics in English
    athiseekkiraththil neengi vidum
    intha ilaesaana upaththiravam

    sornthu pokaathae -nee

    ullaarntha manithan naalukku naal
    puthithaakkappadukinta naeramithu

    eedu innaiyillaa makimai
    ithanaal namakku vanthidumae

    kaannkinta ulakam thaedavillai
    kaannaathap paralokam naadukirom

    kiristhuvin poruttu nerukkappattal
    paakkiyam namakku paakkiyamae

    mannavan Yesu varukaiyilae
    makilnthu naamum kalikooruvom

    makimaiyin thaeva aavithaamae
    mannnnaana namakkul vaalkintar