Category: Tamil Worship Songs Lyrics

  • Aviyae ennilae oortridumae ஆவியே என்னிலே ஊற்றிடுமே

    ஆவியே என்னிலே ஊற்றிடுமே
    புது அபிஷேகத்தை

    வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன்
    சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை

    நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
    கடந்த நாளில் பெற்றதுமல்ல
    புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன்

    பெந்தேகோஸ்தே நாளிலே
    இறங்கின பரிசுத்த ஆவியே
    வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே

    வாலிபர் திரிசனம் காணவே
    மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
    இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம்

    சாபங்கள் எல்லாம் மறைந்ததே
    வியாதிகள் எல்லாம் சுகமானதே
    கட்டுகள் அறுந்ததே நீர் தந்த அபிஷேகத்தால்


    Aviyae ennilae oortridumae Lyrics in English
    aaviyae ennilae oottidumae
    puthu apishaekaththai

    vaanjikkiraen naesikkiraen
    suvaasikkiraen apishaekaththai

    naettaைya petta apishaekamalla
    kadantha naalil pettathumalla
    puthiya naalil puthiya apishaekam vaanjikkiraen

    penthaekosthae naalilae
    irangina parisuththa aaviyae
    vaanangal thiranthathae apishaekam irangavae

    vaalipar thirisanam kaanavae
    moopparkal soppanam paarkkavae
    Yesukiristhuvil irangina apishaekam

    saapangal ellaam marainthathae
    viyaathikal ellaam sukamaanathae
    kattukal arunthathae neer thantha apishaekaththaal

  • Avar Tholgalin Melae அவர் தோள்களின் மேலே

    அவர் தோள்களின் மேலே
    நான் சாய்ந்திருப்பதால்
    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள் எல்லாம்

    அவர் பார்த்துக்கொள்வதால்
    நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
    அவர் வார்த்தையின் மேலே
    நான் சார்ந்திருப்பதால்

    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள் எல்லாம்
    அவர் பார்த்துக்கொள்வதால்
    நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

    யெகோவாயீரே எந்தன் தேவன்
    தேவைகள் யாவும் சந்திப்பீரே
    யெகோவா ராஃபா எந்தன் தேவன்
    எந்நாளும் சுகம் தருவீரே-2

    1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
      என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
      எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
      பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
    2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
      என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2
      என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
      ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

    Avar Tholgalin Melae Lyrics in English
    avar tholkalin maelae
    naan saaynthiruppathaal
    kavalai ontum enakkillaiyae
    en thaevaikal ellaam

    avar paarththukkolvathaal
    naan avarukkullae makilnthiruppaenae
    avar vaarththaiyin maelae
    naan saarnthiruppathaal

    kavalai ontum enakkillaiyae
    en thaevaikal ellaam
    avar paarththukkolvathaal
    naan karththarukkul makilnthiruppaenae

    yekovaayeerae enthan thaevan
    thaevaikal yaavum santhippeerae
    yekovaa raaqpaa enthan thaevan
    ennaalum sukam tharuveerae-2

    1. marana irulin pallaththaakkil nadakka naernthaalum
      en appaa ennodu iruppathaalae payappadamaattaen-2
      enakku virothamaay aayirangalum
      pathinaayirangal elunthaalum anjidamaattaen-2-yekovaayeerae
    2. nerukkaththilae karththarai Nnokki kooppittaen
      ennai visaalaththil konnduvanthu meettukkonndaarae-2
      en patchaththil karththar iruppathinaalae
      orupothum naan asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae
  • Avar endhan sangeethamavar அவர் எந்தன் சங்கீதமானவர்

    அவர் எந்தன் சங்கீதமானவர்
    பெலமுள்ள கோட்டையுமாம்
    ஜீவனின் அதிபதியான அவரை
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
    தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
    வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
    திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

    இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
    இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
    இருப்பேன் என்றவர் நமது தேவன்
    இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

    வானவர் கிறிஸ்தேசு நாமமதை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
    வருகையில் அவரோடு இணைந்து என்றும்
    வணங்குவோம் வாழ்த்துவோம்
    போற்றிடுவோம்


    Avar endhan sangeethamavar Lyrics in English
    avar enthan sangaீthamaanavar
    pelamulla kottaைyumaam
    jeevanin athipathiyaana avarai
    jeeviya kaalamellaam vaalththiduvom

    thuthikalin maththiyil vaasam seyyum
    thoothar kanangal pottum thaevan avarae
    vaenndidum paktharkalin kuraikal kaetkum
    thikkatta pillaikalin thaevan avarae

    iranndu moontu paer enthan naamaththinaal
    iruthayam orumiththaal avar naduvil
    iruppaen entavar namathu thaevan
    irukaram thatti entum vaalththiduvom

    vaanavar kiristhaesu naamamathai
    vaalnaal muluvathum vaalththiduvom
    varukaiyil avarodu innainthu entum
    vananguvom vaalththuvom
    pottiduvom

  • Avar Endhan Sangeetham Anavar இயேசு எந்தன் சங்கீதமானவர்

    இயேசு எந்தன் சங்கீதமானவர்
    அரணான கோட்டையுமாம்
    ஜீவனின் அதிபதியான இயேசுவை
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

    1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
      தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
      வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
      திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
    2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
      இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
      இருப்பேன் என்றவர் நமது தேவன்
      இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்
    3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
      வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
      வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
      வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

    Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் Lyrics in English
    Avar Endhan Sangeetham Anavar
    Yesu enthan sangaீthamaanavar
    arannaana kottaைyumaam
    jeevanin athipathiyaana Yesuvai
    jeeviya kaalamellaam vaalththiduvom

    1. thuthikalin maththiyil vaasam seyyum
      thoothar kanangal pottum thaevan avarae
      vaenndidum paktharkalin kuraikal kaetkum
      thikkatta pillaikalin thaevan avarae
    2. iranndu moontu paerenthan naamaththinaal
      iruthayam orumiththaal avar naduvil
      iruppaen entavar namathu thaevan
      irukaram thatti entum thuthiththiduvom
    3. vaanavar kiristhaesu naamam athai
      vaalnaal muluvathum kooriduvom
      varukaiyil Yesuvodu innainthu entum
      vananguvom vaalththuvom pottiduvom
  • Avar Arputhar Endranare அவர் அற்புதர் என்றனரே

    அவர் அற்புதர் என்றனரே (2)
    விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள்
    அவர் அற்புதர் என்றனரே (2)

    1. அவர் அற்புதமானவரே (2)
      அவர் மீட்டென்னை
      காத்தென்னை தாங்குகிறார்
      அவர் அற்புதமானவரே (2)
    2. அவர் அற்புத வைத்தியரே
      அவர் தழும்புகளால்
      குணமாக்கினாரே
      அவர் அற்புத வைத்தியரே

    Avar Arputhar Endranare Lyrics in English
    avar arputhar entanarae (2)

    vinn sooriya santhiranatchaththirangal

    avar arputhar entanarae (2)

    1. avar arputhamaanavarae (2)

    avar meettennai

    kaaththennai thaangukiraar

    avar arputhamaanavarae (2)

    1. avar arputha vaiththiyarae

    avar thalumpukalaal

    kunamaakkinaarae

    avar arputha vaiththiyarae

  • Avar Arputhamaanavarae அவர் அற்புதமானவரே

    1. அவர் அற்புதமானவரே – 2
      எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
      அவர் அற்புதமானவரே
    2. அவர் உன்னதர் என்றனரே – 2
      விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
      அவர் உன்னதர் என்றனரே – அவர்
    3. அவர் அற்புதமானவரே – 2
      அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
      அவர் அற்புதமானவரே – அவர்
    4. அவர் உன்னதர் என்றனரே – 2
      அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
      அவர் உன்னதர் என்றனரே – அவர்

    Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே Lyrics in English
    Avar Arputhamaanavarae

    1. avar arputhamaanavarae – 2
      enai mattennaik kaaththennaith thaangukiraar
      avar arputhamaanavarae
    2. avar unnathar entanarae – 2
      vinn sooriya santhira natchaththirangal
      avar unnathar entanarae – avar
    3. avar arputhamaanavarae – 2
      avar singaththin vaayaik kattinaarae
      avar arputhamaanavarae – avar
    4. avar unnathar entanarae – 2
      avar kaattaைyum kadalaiyum athattinaarae
      avar unnathar entanarae – avar
  • Atimai Naan Aantavarae அடிமை நான் ஆண்டவரே

    அடிமை நான் ஆண்டவரே – என்னை
    ஆட்கொள்ளும் என் தெய்வமே
    தெய்வமே தெய்வமே
    அடிமை நான் ஆட்கொள்ளும்

    1. என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்
      எந்நாளும் வாசம் செய்யும்
    2. உலக இன்பமெல்லாம் – நான்
      உதறித் தள்ளி விட்டேன்
    3. பெருமை செல்வமெல்லாம் – இனி
      வெறுமை என்றுணர்ந்தேன்
    4. வாழ்வது நானல்ல – என்னில்
      இயேசுவே வாழ்கின்றீர்
    5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
      இரத்தத்தால் கழுவிவிடும்
    6. முள்முடி எனக்காக – ஐயா
      கசையடி எனக்காக
    7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
      நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

    Atimai Naan Aantavarae Lyrics in English
    atimai naan aanndavarae – ennai
    aatkollum en theyvamae
    theyvamae theyvamae
    atimai naan aatkollum

    1. en udal umakkuch sontham – ithil
      ennaalum vaasam seyyum
    2. ulaka inpamellaam – naan
      utharith thalli vittaen
    3. perumai selvamellaam – ini
      verumai entunarnthaen
    4. vaalvathu naanalla – ennil
      Yesuvae vaalkinteer
    5. en paavam manniththarulum – um
      iraththaththaal kaluvividum
    6. mulmuti enakkaaka – aiyaa
      kasaiyati enakkaaka
    7. en paavam sumanthu konnteer – en
      Nnoykal aettuk konnteer
  • Aththimaram Pol Eththanai Paerkal அத்திமரம் போல் எத்தனை பேர்கள்

    அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?
    தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?

    1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்
      இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம்
      இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள், வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம்
    2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல் ந‌டிப்பார்க‌ள்
      ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள்
      பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள், போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள்
    3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்
      வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்
      அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்
    4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால்
      இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை
      க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார், க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

    Aththimaram Pol Eththanai Paerkal Lyrics in English
    aththimaram pol eththanai paerkal vaalukiraarkal?
    thinam arththamillaamal karththar illaamal vaalukiraarkal?

    1. paarkka paarkka alakaay irunthathu aththimaram
      Yesu aasaiyodu ka‌niyaith thaetinaar aemaatta‌m
      ippa‌tiththaanae ma‌nitha‌rka‌l, vaalum vaalkkai pa‌la‌ vaesha‌m
    2. oorukkullae uththa‌ma‌r pol na‌tippaarka‌l
      aanaal unnmaiyilae aththi ma‌ra‌m pol iruppaarka‌l
      paesuva‌thellaam vaetha‌nga‌l, poduva‌thellaam vaesha‌nga‌l
    3. oorukku ellaam upathaesangal seythaalum
      verum pukalukkaaka thaana tharmam seythaalum
      anpu athilae illaiyental, vaalnthu enna laapam thaan
    4. ma‌nitha‌nai ma‌ttum na‌mpuva‌thaalae pa‌ya‌nillai aanaal
      iraiva‌nai ma‌ttum na‌mpiduvaay thunpa‌millai
      ka‌va‌laika‌l ellaam pokkiduvaar, ka‌nnnneer ellaam thutaiththiduvaar
  • Atho Oor Jeeva Vaasale அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அதோ! ஓர் ஜீவ வாசலே!

    1. அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அவ்வாசலில் ஓர் ஜோதி

    எப்போதும் வீசுகின்றதே,

    மங்காத அருள்ஜோதி.

    ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!

    அவ்வாசல் திறவுண்டதே!
    பாரேன்! பாரேன்!

    பார்! திறவுண்டதே.

    2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

    கண்டடைவார் மெய்வாழ்வும்

    கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

    எத்தேச ஜாதியாரும்.

    3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

    அவ்வாசலில் உட்செல்வோம்;

    எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,

    கர்த்தாவைத் துதிசெய்வோம்.

    Atho Oor Jeeva Vaasale Lyrics in English

    atho! or jeeva vaasalae!

    1. atho! or jeeva vaasalae!

    avvaasalil or jothi

    eppothum veesukintathae,

    mangaatha aruljothi.

    aa! aalntha anpu ithuvae!

    avvaasal thiravunndathae!

    paaraen! paaraen!

    paar! thiravunndathae.

    2. avvaasalul piravaesippor

    kanndataivaar meyvaalvum

    geelor, maelor,illor,ullor,

    eththaesa jaathiyaarum.

    3. anjaamal anntich seruvom,

    avvaasalil utchelvom;

    eppaavam thunpum neengippom,

    karththaavaith thuthiseyvom.


    அதோ! ஓர் ஜீவ வாசலே!

    1. அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அவ்வாசலில் ஓர் ஜோதி

    எப்போதும் வீசுகின்றதே,

    மங்காத அருள்ஜோதி.

    ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!

    அவ்வாசல் திறவுண்டதே!
    பாரேன்! பாரேன்!

    பார்! திறவுண்டதே.

    2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

    கண்டடைவார் மெய்வாழ்வும்

    கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

    எத்தேச ஜாதியாரும்.

    3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

    அவ்வாசலில் உட்செல்வோம்;

    எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,

    கர்த்தாவைத் துதிசெய்வோம்.

    Atho Oor Jeeva Vaasale Lyrics in English

    atho! or jeeva vaasalae!

    1. atho! or jeeva vaasalae!

    avvaasalil or jothi

    eppothum veesukintathae,

    mangaatha aruljothi.

    aa! aalntha anpu ithuvae!

    avvaasal thiravunndathae!

    paaraen! paaraen!

    paar! thiravunndathae.

    2. avvaasalul piravaesippor

    kanndataivaar meyvaalvum

    geelor, maelor,illor,ullor,

    eththaesa jaathiyaarum.

    3. anjaamal anntich seruvom,

    avvaasalil utchelvom;

    eppaavam thunpum neengippom,

    karththaavaith thuthiseyvom.

  • Athiyil vaarthaiyaaka iruntha ஆதியில் வார்த்தையாக இருந்த

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார்
    மகளாய் உன்னை மாற்றுவார்

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்ல
    எனக்காய் செலுத்திவிட்டாரே
    இயேசு செலுத்திவிட்டாரே’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare

    Athiyil vaarthaiyaaka iruntha Lyrics in English

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae

    Yesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha makaa pirapuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiraar un ullaththai kaetkiraar
    makanaay unnai maattuvaar
    makalaay unnai maattuvaar

    saapaththin kattukalai utaikka vantha Yesuvae
    enakkaay saapamaaneer siluvai meethilae
    paavaththin sampalaththai naan seluththa thaevai illa
    enakkaay seluththivittarae
    Yesu seluththivittarae’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare


    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார்
    மகளாய் உன்னை மாற்றுவார்

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்ல
    எனக்காய் செலுத்திவிட்டாரே
    இயேசு செலுத்திவிட்டாரே’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare

    Athiyil vaarthaiyaaka iruntha Lyrics in English

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae

    Yesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha makaa pirapuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiraar un ullaththai kaetkiraar
    makanaay unnai maattuvaar
    makalaay unnai maattuvaar

    saapaththin kattukalai utaikka vantha Yesuvae
    enakkaay saapamaaneer siluvai meethilae
    paavaththin sampalaththai naan seluththa thaevai illa
    enakkaay seluththivittarae
    Yesu seluththivittarae’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare