Category: Tamil Worship Songs Lyrics

  • Athi Maram Thulir Vidamal Poenalum அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
    திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
    என் தேவனுக்குள் களி கூருவேன்

    1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

    2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

    3.எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

    4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும


    Athi Maram Thulir Vidamal Poenalum Lyrics in English
    aththimaram thulirvidaamal ponaalum
    thiraatchaை seti palan kodaamal ponaalum

    karththarukkul makilchchiyaayiruppaen
    en thaevanukkul kali kooruvaen

    1.oliva maram palan attup ponaalum
    vayalkalilae thaaniyamintip ponaalum

    2.manthaiyilae aadukalintipponaalum
    tholuvaththilae maadukalintip ponaalum

    3.ellaamae ethiraaka irunthaalum
    soolnilaikal tholvi pola therinthaalum

    4.uyir nannpan ennai vittup pirinthaalum
    oorellaam ennaith thoottiththirinthaaluma

  • Athi Kaalaiyil Sooriyanai அதிகாலையில் சூரியனை

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
    என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
    நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
    என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

    எனக்கொரு தேவன் உண்டு
    அவர் என்னை காண்கின்றார் – அவர்
    என்றென்றும் என்னை காண்கின்றார்
    என்னை காண்கின்றார்

    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காணும் தேவன்)
    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காண்கின்ற தேவன்)

    மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
    இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
    நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
    அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


    Athi Kaalaiyil Sooriyanai – அதிகாலையில் சூரியனை Lyrics in English
    Athi Kaalaiyil Sooriyanai
    athikaalaiyil sooriyanai paarkkaiyilae
    en thaevan urangaathavar entu naan arivaen
    naan kuruvikal kuralai kaetkaiyil en thaevanum kaetkiraar
    en payamarivaar kannnneer kaannpaar alukaiyum thutaiththiduvaar

    enakkoru thaevan unndu
    avar ennai kaannkintar – avar
    ententum ennai kaannkintar
    ennai kaannkintar

    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaanum thaevan)
    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaannkinta thaevan)

    maekam kadappathai kaannkaiyil naan manathil jepikkinten
    intha ulakaththin maayaikal ennai maerkollak koodaathu
    nathikal puralvathai kaannkaiyil naan etharkum anjitaen
    avar anpu entum maaraathu entum namakkunndu

  • Ataikkalam Ataikkalamae, Yesunaathaa அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    அடைக்கலம் அடைக்கலமே!

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

    1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
      அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
      மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
      தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
    2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
      மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
      கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
      கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
    3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
      நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
      பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
      எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
    4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
      என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
      அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
      இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

    Ataikkalam Ataikkalamae, Yesunaathaa Lyrics in English
    ataikkalam ataikkalamae , Yesu naathaa, un
    ataikkalam ataikkalamae!

    thidanattup pelanattun atiyuttalum aelaikku — ataikkalam

    1. aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
      anpulla pithaa unai vittakantu pirinthaenae;
      mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
      thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam
    2. kattuppadaak kaayamathin ketta ranam polavae
      mattuppadaap paavamathil mayangi uranginaen;
      kettavanae povenak kilaththinum niyaayamae,
      kittivanthalarum aelai kenjuthal kaelayyanae! — ataikkalam
    3. sinthiya uthiramathum ainthu thirukkaayamum
      nonthuru kenathumanach sanjalamakattidum;
      panthamikum paavi entan kenjidung karaththinai
      enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam
    4. ennidaththil varuvorai enthavithamum thallaen
      entu sonna vaakkathanil enakkum pangillaiyo
      antunathu pakkamathil aakiyiruntha kallanukku
      intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam

  • Asirvathiyum Karthare Anantha Migave ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

    1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
      நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

    வீசீரோ வானஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாழனே

    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்

    1. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
      உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்

    இம்மணமக்கள் மீதிறங்கிடவே
    இவ்விரு பேரையுங் காக்கவே

    விண் மக்களாக நடக்கவே
    வேந்தா நடத்துமே — வீசீரோ

    1. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
      உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்

    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோடென் பாக்கி சூட்சமே

    உம்மிலே தங்கித்தரிக்க
    ஊக்கமருளுமே — வீசீரோ

    1. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
      பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே

    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,

    உற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே — வீசீரோ

    1. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
      ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க

    ஆ தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் — வீசீரோ

    1. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
      வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை

    ஆனந்தமாகவே தூய தன்மையைதை
    ஆடையாய் நீர் ஈயத்தரித்து

    சேனையோடே நீர் வரையில்
    சேர்ந்து நீர் சுகிக்கவே — வீசீரோ


    1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
      நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

    வீசீரோ வானஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாழனே

    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்

    1. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
      உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்

    இம்மணமக்கள் மீதிறங்கிடவே
    இவ்விரு பேரையுங் காக்கவே

    விண் மக்களாக நடக்கவே
    வேந்தா நடத்துமே — வீசீரோ

    1. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
      உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்

    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோடென் பாக்கி சூட்சமே

    உம்மிலே தங்கித்தரிக்க
    ஊக்கமருளுமே — வீசீரோ

    1. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
      பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே

    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,

    உற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே — வீசீரோ

    1. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
      ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க

    ஆ தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் — வீசீரோ

    1. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
      வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை

    ஆனந்தமாகவே தூய தன்மையைதை
    ஆடையாய் நீர் ஈயத்தரித்து

    சேனையோடே நீர் வரையில்
    சேர்ந்து நீர் சுகிக்கவே — வீசீரோ


    Asirvathiyum Karthare Anantha Migave Lyrics in English

    1. aaseervathiyum karththarae aanantha mikavae

    naesaa uthiyum suththarae niththam makilavae

    veeseero vaanajothi kathiringae

    maesiyaa em manavaalanae

    aasaariyarum vaan raajanum

    aaseervathiththidum

    1. im manaveettil vaareero, aesu raayarae

    um manam veesach seyyeero, ongum naesamathaal

    immanamakkal meethirangidavae

    ivviru paeraiyung kaakkavae

    vinn makkalaaka nadakkavae

    vaenthaa nadaththumae — veeseero

    1. im manamakkalodentum ententum thangidum

    ummaiyae kanndum pinsentum ongach seytharulum

    immaiyae motchamaakkum vallavarae

    inpaththoden paakki sootchamae

    ummilae thangiththarikka

    ookkamarulumae — veeseero

    1. ottumaiyaakkum ivarai oodaaka neer ninte

    pattaோdum meethu saaynthumae paaril vasikkavae

    vetti pettaோngum ivar nenjaththilae

    veettaாlum neer aesu raajanaam,

    uttavaan raayar seyarkkae

    oppaay olukavae — veeseero

    1. poothala aaseervaathaththaal pooranamaakavae

    aathariththaalum karththarae aaseervathiththidum

    maathiralaaka ivar santhathiyaar

    vanthu thuthiththemmai entum pirasthaapikka

    aa thaeva kirupai theermaanam

    aam pol arulumaen — veeseero

    1. njaana vivaakam eppoluthum njaapamaakavae

    vaana mannaalan vaanjiththu vaalka manaiyaalai

    aananthamaakavae thooya thanmaiyaithai

    aataiyaay neer eeyaththariththu

    senaiyotae neer varaiyil

    sernthu neer sukikkavae — veeseero

  • Asattai pannaadhae அசட்டை பண்ணாதே

    அசட்டை பண்ணாதே அவித்து விடாதே
    ஆவியானவர் உனக்குள்ளே

    அனல்மூட்டு; எரியவிடு
    கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
    காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ

    எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ

    ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை
    அனுதினம் நீ பேசினால்
    வல்லமை வெளிப்படும்
    வரங்கள் செயல்படும்

    அசட்டை பண்ணாதே அசதியாயிராதே

    திருவசனம் நீ தினம் தினம் வாசி
    சப்தமாய் அறிக்கையிடு
    பெருகிடும் உன் ஊற்று
    அது நதியாய் பாய்ந்திடும்

    வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்
    வேகமாய் வருவார்கள்
    உன் கண்கள் அதைக் காணும்
    உன் இதயம் அகமகிழும்

    நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்
    நாள்தோறும் நீ பாடினால்
    கட்டுக்கள் உடைந்திடும்
    கதவுகள் திறந்திடும்

    கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள்
    பலிபீடத்தில் ஏறும்
    மகிமையின் தேவாலயம்
    மகிமைப்படுத்துவேன்

    சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
    தேசமாய் மாறிடுவான்
    துரிதமாய் செய்திடுவார்
    ஏற்றகாலத்திலே – கர்த்தர்


    Asattai pannaadhae Lyrics in English
    asattaை pannnnaathae aviththu vidaathae
    aaviyaanavar unakkullae

    analmoottu; eriyavidu
    karththar makimai unmael uthiththathu
    kaarirul maththiyil niththiya velichcham nee

    elunthu oliveesu niththiya velichcham nee

    aaviyil nirainthu anniya paashai
    anuthinam nee paesinaal
    vallamai velippadum
    varangal seyalpadum

    asattaை pannnnaathae asathiyaayiraathae

    thiruvasanam nee thinam thinam vaasi
    sapthamaay arikkaiyidu
    perukidum un oottu
    athu nathiyaay paaynthidum

    velichcham thaeti athikaarak koottam
    vaekamaay varuvaarkal
    un kannkal athaik kaanum
    un ithayam akamakilum

    nantippaadal sthoththira geetham
    naalthorum nee paatinaal
    kattukkal utainthidum
    kathavukal thiranthidum

    kaethaarin aadukal nepaayoththin kadaakkal
    palipeedaththil aerum
    makimaiyin thaevaalayam
    makimaippaduththuvaen

    sinnavan aayiram siriyavan palaththa
    thaesamaay maariduvaan
    thurithamaay seythiduvaar
    aettakaalaththilae – karththar

  • Asathikkollaathirungal அசதிக்கொள்ளாதிருங்கள்

    அசதிக்கொள்ளாதிருங்கள்
    ஜாக்கிறரதையாயிருங்கள்

    ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
    கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
    ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
    உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள்

    மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
    புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
    அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
    எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்

    கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை
    விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
    தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
    என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்

    மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
    ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
    சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
    சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்


    Asathikkollaathirungal Lyrics in English
    asathikkollaathirungal
    jaakkirarathaiyaayirungal

    aaviyilae entum analaayirungal
    karththarukku thinam ooliyamseyyungal
    jepaththilae thinam uruthiyaayirungal
    upaththiravaththil entum porumaiyaayirungal

    manavaalan varukiraar aayaththappadungal
    puththiyulla kannikaiyaip pol irungal
    avar varum naalikaiyai ariyaathirukkaiyil
    eppothumae entum vilippaayirungal

    kerchchikkum singam pola suttum saththuruvai
    visuvaasaththil entum ethirththunillungal
    thelintha puththiyudan viliththirungal
    entum vanjiyaathapati echcharikkaiyaayirungal

    maamisaththil entum vaalaathirungal
    aaviyin kanikkaerppa nadanthukkollungal
    sarvaayuthavarkkaththai thariththukkollungal
    saththuruvin seyalkalai ethirththunillungal

  • Asainthitaen Naan Asainthitaen அசைந்திடேன் நான் அசைந்திடேன்

    அசைந்திடேன் நான் அசைந்திடேன்
    நேசரின் அன்பினில் அசைந்திடேன்
    விலகிடேன் நான் விலகிடேன்
    விசுவாச ஓட்டத்தில் விலகிடேன்

    கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்
    காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன்

    1. ஒடுங்கிக் கிடந்த நான்
      ஒருபோதும் விழவில்லை
      அலைந்து திரிந்த நான்
      குறைந்து போகவில்லை
    2. கண்ணீரை காண்கின்ற தேவன் – என்
      கண்ணீரைக் கணக்கில் வைத்தார்
      சோர்ந்து போன என்னை – தம்
      கரத்தினால் அணைத்துக் கொண்டார்.
    3. என்னைக் கவர்ந்த நேசம் – உம்
      தழலாய் தோன்றிடுதே
      எத்தனைச் சூழ்ச்சிகளும் – உம்
      அன்பை அணைக்காதே
    4. ஜீவ கிரீடம் தருவீர் – நீர்
      ஜீவ வெளிச்சம் ஆவீர்
      நீதீயின் சால்வை தருவீர் – என்னை
      நேசக் கொடியால் காப்பீர்

    Asainthitaen Naan Asainthitaen Lyrics in English
    asainthitaen naan asainthitaen
    naesarin anpinil asainthitaen
    vilakitaen naan vilakitaen
    visuvaasa ottaththil vilakitaen

    kalvaari anpinai Nnokkip paarththaen
    kaalamellaam ennai arppanniththaen

    1. odungik kidantha naan
      orupothum vilavillai
      alainthu thirintha naan
      kurainthu pokavillai
    2. kannnneerai kaannkinta thaevan – en
      kannnneeraik kanakkil vaiththaar
      sornthu pona ennai – tham
      karaththinaal annaiththuk konndaar.
    3. ennaik kavarntha naesam – um
      thalalaay thontiduthae
      eththanaich soolchchikalum – um
      anpai annaikkaathae
    4. jeeva kireedam tharuveer – neer
      jeeva velichcham aaveer
      neetheeyin saalvai tharuveer – ennai
      naesak kotiyaal kaappeer
  • Asaindhidu Asaindhidu அசைந்திடு அசைந்திடு

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
    இயேசுவுக்காய் அசைந்திடு நீ
    மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
    இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
    துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
    பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
    இயேசுவுக்காய் அசைந்திடு நீ
    மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
    இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்

    கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்
    கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் (2)

    கலங்காதே கலங்காதே திகையாதே (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர்மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்
    வேதனையும் சோதனையும் மாறியே போகும் (2)

    சோர்ந்திடாதே சோர்ந்திடாதே தளர்ந்திடாதே (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    நோய்களும் பேய்களும் பயந்தோடிப் போகும்
    ஒரு வார்த்தை சொன்னாலே ஓடோடி போகும் (2)

    பயம் வேண்டாம் பயம் வேண்டாம் கலங்க வேண்டாம் (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்
    துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் (2)

    ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
    இயேசுவுக்காய் அசைந்திடு நீ
    மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
    இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
    துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
    பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi

    Kanneerin pallaththaakkai kalippaaga maatruvaar
    Kanneerai thudaikkindra naesaraaga varuvaar (2)

    Kalangaadhae kalangaadhae thigaiyaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Varumaiyum verumaiyum neengiyae poagum
    Vaedhanaiyum soadhanaiyum maariyae poagum (2)

    Soarndhidaadhae soarndhidaadhae thalarndhidaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Noigalum paeigalum bayandhoadi poagum
    Oru vaarththai sonnaalae oadoadi poakum (2)

    Bayam vaendaam bayam vaendaam kalanga vaendaam (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Thoalvigal ellaam jeyamaai maarum
    Thukkangal ellaam sandhoashamaai maarum (2)

    Jeyamundu Jeyamundu vetri namakkae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)


    Asaindhidu Asaindhidu – அசைந்திடு அசைந்திடு Lyrics in English
    Asaindhidu Asaindhidu
    asainthidu asainthidu ulakamae asainthidu
    Yesuvukkaay asainthidu nee
    makilnthidu makilnthidu aaviyiviyil makilnthidu
    Yesuvukkaay elumpidu nee hoy
    thunpangalai neekki nam thuyarangalai pokki
    payamellaam maatti nam kavalaiyellaam pokki
    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    asainthidu asainthidu ulakamae asainthidu
    Yesuvukkaay asainthidu nee
    makilnthidu makilnthidu aaviyiviyil makilnthidu
    Yesuvukkaay elumpidu nee hoy

    kannnneerin pallaththaakkai kalippaaka maattuvaar
    kannnneeraith thutaikkinta naesaraaka varuvaar (2)

    kalangaathae kalangaathae thikaiyaathae (2)

    enakkaaka vantheerae en vaalvai neermaattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    varumaiyum verumaiyum neengiyae pokum
    vaethanaiyum sothanaiyum maariyae pokum (2)

    sornthidaathae sornthidaathae thalarnthidaathae (2)

    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    Nnoykalum paeykalum payanthotip pokum
    oru vaarththai sonnaalae otooti pokum (2)

    payam vaenndaam payam vaenndaam kalanga vaenndaam (2)

    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    tholvikal ellaam jeyamaay maarum
    thukkangal ellaam santhoshamaay maarum (2)

    jeyamunndu jeyamunndu vetti namakkae (2)

    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    asainthidu asainthidu ulakamae asainthidu
    Yesuvukkaay asainthidu nee
    makilnthidu makilnthidu aaviyiviyil makilnthidu
    Yesuvukkaay elumpidu nee hoy
    thunpangalai neekki nam thuyarangalai pokki
    payamellaam maatti nam kavalaiyellaam pokki
    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi

    Kanneerin pallaththaakkai kalippaaga maatruvaar
    Kanneerai thudaikkindra naesaraaga varuvaar (2)

    Kalangaadhae kalangaadhae thigaiyaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Varumaiyum verumaiyum neengiyae poagum
    Vaedhanaiyum soadhanaiyum maariyae poagum (2)

    Soarndhidaadhae soarndhidaadhae thalarndhidaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Noigalum paeigalum bayandhoadi poagum
    Oru vaarththai sonnaalae oadoadi poakum (2)

    Bayam vaendaam bayam vaendaam kalanga vaendaam (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Thoalvigal ellaam jeyamaai maarum
    Thukkangal ellaam sandhoashamaai maarum (2)

    Jeyamundu Jeyamundu vetri namakkae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

  • Aruvigal Ayiramai அருவிகள் ஆயிரமாய்

    1. அருவிகள் ஆயிரமாய்
      பாய்ந்து இலங்கிடச் செய்வார்
      அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
      இருக்கிறேன்”என்றார்.
    2. வெம்போரில் சாவோர் வேதனை
      வியாதியஸ்தர் காய்ச்சலும்,
      குருசில் கூறும் இவ்வோரே
      ஓலத்தில் அடங்கும்.
    3. அகோரமான நோவிலும்,
      மானிடர் ஆத்துமாக்களை
      வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
      என் ஆன்மாவும் ஒன்றே.

    Aruvigal Ayiramai Lyrics in English

    1. aruvikal aayiramaay
      paaynthu ilangidach seyvaar
      anaiththum aalvor, “thaakamaay
      irukkiraen”entar.
    2. vemporil saavor vaethanai
      viyaathiyasthar kaaychchalum,
      kurusil koorum ivvorae
      olaththil adangum.
    3. akoramaana Nnovilum,
      maanidar aaththumaakkalai
      vaanjikkum thaakam mukkiyam,
      en aanmaavum onte.
  • Arutkadave Varanthara அருட்கடவே வரந்தர

    அருட்கடவே வரந்தர இது சமயமே
    ஐயனே அருள் தாரும்

    சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே
    கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா

    பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே
    உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க

    அன்போடு யேசுவை ஆவியோடு பேச
    இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய

    திரியேக தேவா திருச்சபை பெருக
    அறிவுடனாளும் அன்பர் கோனாக

    அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா
    சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.


    Arutkadave Varanthara Lyrics in English
    arutkadavae varanthara ithu samayamae
    aiyanae arul thaarum

    siranthanil irangidum puraavuru aaviyae
    karangalil thaasanaik kaaththidum thaevaa

    panniru seesharaip pannpaakath therintheerae
    unnatha aaviyaal unnmaiyaayp pilaikka

    anpodu yaesuvai aaviyodu paesa
    inputru varangalai ivarkkinte eeya

    thiriyaeka thaevaa thiruchchapai peruka
    arivudanaalum anpar konaaka

    antham aathiyillaa alpaa omaekaanamaa
    santhatham vaala sapaikalunj selikka.