Category: Tamil Worship Songs Lyrics

  • ஆத்துமாமே என் உள்ளமே Aathumamae En Ullamae

    ஆத்துமாமே என் உள்ளமேஆண்டவரை நீ தினம் துதிப்பாய்அன்பினால் உன்னை அழைத்தவரைநாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்அன்பினால் உன்னை அழைத்தவரை – 2 நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்நல்கிய கிருபையை நினைத்திடுவாய் – 2ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்அழைத்தவர் அருமை இயேசுவல்லோ – 2 காண்பவரே என்னை சுமப்பவரே – உந்தன்மகத்துவத்தை தினம் பாடிடவே – 2காலையிலும் மாலையிலும் – உந்தன்துதி எந்தன் நாவில் பொங்கிடுதே – 2 Aathumamae En UllamaeAandavarai Nee Thinam ThudhipaaiAnbinaal Unnai…

  • அதிசயம் இதுவே Adhisayam Idhuvae

    அதிசயம் இதுவேபுதிய வாழ்வைநான் அடைந்த வேலைபழையது மறைத்ததேதேடினாலும் அது கிடைப்பதில்லைஎன் கனவுகள் எல்லாம் நிறைவேறுதே தேடினேன் நான் இந்த வாழ்வின் மகிழ்ச்சியைதேடினேன் நான் இந்த வாழ்வின் அமைதியைஇனி தோல்வியதில்லை என் வாழ்வில்உயருவேன் அவர் பெலத்தால் என்றென்றுமே சுயபெலத்தினாலே முயன்றபோதுஒன்றும் சாதிக்கவில்லைஇதை அறிந்த நாளில் சுகமடைந்தேன்இனி கவலை இல்லைஎன்னாலே ஒன்றும் கூடாதேதேவனூடு எல்லாம் கூடுமே Adhisayam IdhuvaePuthiya VaazhvaiNaan Adaintha VelaiPazhayathu MaraithathaeThedinaalum Athu KidaipathillaiEn Kanavugal Ellam Niraivaeruthae Thedinaen Naan Intha Vaazhvin MagizhchiyaiThedinaen Naan…

  • எதிர்பார்த்த முடிவை தருபவரே Ethirpartha Mudivai Tharupavarae

    எதிர்பார்த்த முடிவை தருபவரேஎனக்காக யாவையும் செய்பவரே – 2யெகோவா யீரே யெகோவா யீரேஎல்லாமே செய்து முடிப்பீர் – 2 பெலத்தால் செய்ய முடியாதய்யாபராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா – 2பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்லஉம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2 என்னில் நற்கிரியை தொடங்கியவர்குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்என்னில் நற்கிரியை தொடங்கியவர்கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்எப்படியும் செய்து முடிப்பீர்சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்எவ்வழியாய் செய்து முடிப்பீர் Ethirpartha Mudivai TharupavaraeEnakaka…

  • வல்லமை ஞானம் நீதியும் Vallamai Gnanam Neethiyum

    வல்லமை ஞானம் நீதியும் நிறைந்தவாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் – 2வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் – 2 உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே – 2 கல்லான என் உள்ளம் அதைஉடைத்திட்ட நேசம் அதுகனிவான தம் அழைப்பிதழால்அழைத்திட்ட நேசம் அது – 2 உலகிலே காணாத நேசம்என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்இதுவரை அறியாத வாழ்வைஎன் பரமனின் பாதத்தில் கண்டேன் உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே காணாமல்…

  • எந்நாளும் காத்து Enaalum Kaathu

    எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்அன்பான தேவன் நீரேஎன்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்இம்மானுவேலர் நீரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 சோர்வான நேரத்திலேஎழும்பிடு என்று சொன்னீர்முடியாது என்றிருந்தேன்முடித்திடு என்று சொன்னீர்-2ஒதுக்கப்பட்ட நேரத்திலேநடுவில் என்னை வைத்தவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்ஆத்துமாவில் பெலன் இழந்தேன்அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2இயற்கைக்கு மாறானஅற்புதங்கள் செய்பவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 Enaalum Kaathu Anbodu NadathumAnbana Devan NeereaEnnodu Irukkum…

  • நீர் தான் என்னை ஆளும் Neer Than Ennai Allum

    நீர் தான் என்னை ஆளும் தகப்பன்என்னோடு என்றும் வாழும் தகப்பன் – 2எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர்என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் – 2 சிறந்தவர் உயர்ந்தவர்அவர் என்றென்றும் அன்பானவர் அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரேஅளவில்லா அன்பு கூர்ந்தார்உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரேகுறையில்லா கிருபை தந்தார்கையோடு கை சேர்த்து நடப்பவர்என்னை மார்போடு அணைத்திட்டாரே – 2 பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்வெளிச்சமாய் எனை மாற்றினார்செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்குறைவெல்லாம் நிறைவாக்கினார்உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்அவர் என்னுள்ளே வாசமானார் – 2…

  • கிறிஸ்து என் ஜீவன் Kiristhu En Jeevan

    கிறிஸ்து என் ஜீவன்கவலைன்னு ஒரு நாளும் சொன்னதில்லைஅவரே என் வாழ்வுகுறைவுன்னு ஒரு நாளும் சொன்னதில்லை – 2முதலில் ராஜ்ஜியம் தேடும் போதுஎல்லாம் கூடவே கொடுக்கப்படும்சிறுக அல்ல கொஞ்சம் அல்லஎல்லாம் நிறைவாய் கொடுக்கப்படும்ஆமா பயமுமில்லை இனி கவலை இல்லகிருபையினால் எல்லாம் வந்திடுமே – 2 தெரிந்து கொண்டார் அவர் கிருபையினால்செய்து விட்டார் எல்லாம் ரத்தத்தினால் – 2எதிர் காலம் குறித்து கவலை இல்லநான் ராஜாவின் கோட்டைக்குள்ளேயேஎங்கேயும் தேடி தேடி நான் அலைவதில்லைநான் ராஜாவின் பக்கத்துல பயமுமில்லை இனி கவலை…

  • கழுகுக்கு ஒப்பான Kazhugukku Oppaana

    கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார்பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார் – 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன் – 2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன் கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன் – 2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன் – 2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன் வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே –…

  • எனக்குள்ளே இருப்பவர் Enakkullae Iruppavar

    எனக்குள்ளே இருப்பவர்எல்லோரிலும் பெரியவர்எனக்குள்ளேயே இருப்பவர்சர்வ வல்லவர் – 2 நான் நம்பும் கேடகம் நீரேநான் பார்க்கும் கன்மலை நீரே – 2ஆர்பரிப்போம் நம் ததேவனைஆர்பரிப்போம் நம் ராஜனைஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரைராஜாதி ராஜன் நீரே – 2 எனக்குள்ளே இருப்பவர்வாக்குத்தத்தம் பண்ணினவர்எனக்குள்ளேயே இருப்பவர்செய்ய வல்லவர் – 2 Enakkullae IruppavarEllorilum PeriyavarEnakkullae IruppavarServa Vallavar – 2 Naan Nambum Kedagam NeeraeNaan Paarkkum Kanmalai Neerae – 2Aarparippom Nam DhaevanaiAarparippom Nam RaajanaiAarparippom Karththaathi KartharRaajaathi…

  • மெளனமாய் இருக்காதே Maunamaay Irukkaathae

    மெளனமாய் இருக்காதேமெளனமாய் இருக்காதே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்மெளனமாய் இருக்காதே – 2 அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்அறுவடை இழப்பாயேஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்இரட்சிப்புத்தான் வருமோ? – 2 பகட்டு வாழ்வோ பரமனின் அன்போஎது உன்னை இழுக்கிறதுகணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்வெறுங்கையாய் நிற்பாயோ – 2 இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்இது தான் இது தானேஇந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்இரட்சிப்புதான் வருமோ – 2 Maunamaay IrukkaathaeNee Maunamaay Irukkaathae Ithu Sinthikkum Kaalam Seyalpadum NaeramMaunamaay Irukkaathae…