Category: Tamil Worship Songs Lyrics

  • Anbu Koorven Indru Ummil அன்பு கூர்வேன் இன்று உம்மில்

    Anbu Koorven Indru Ummil
    அன்பு கூர்வேன் இன்று உம்மில்
    அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரே
    நேர்த்தியாய் என்னை மண்ணில்
    காக்கும் உம் அன்பை எண்ணி
    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமமதை
    நாளும் எனதுள்ளம்
    நன்றி மிகுந்து பொங்க 2..

    1. ஓ..! என் இதயம் என் ஆத்மா
      என் சிந்தை உந்தன் சொந்தம்
      கல்வாரி மேட்டின் மீதே
      விலையீந்தீர் என்னை மீட்க
      உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
      கனம் பண்ணுவேன் உம் நாமமதை
      நாளும் எனதுள்ளம்
      நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன்

    Anbu koorven indru ummil
    Anbu koorven naan aathma nesare
    Nerthiyaai ennai mannil
    Kaakkum um anbai yenni
    Uyarthi ummami thuthipen
    Ganam pannuven um naamamathai
    Naalum enathullam
    Nandri migunthu pongka

    1. Ooh! En ethayam en aathmaa
      En sinthai unthan sontham
      Kalvari mettin meethe
      Vilaiyinthir ennai meetka
      Uyarthi ummami thuthipen
      Ganam pannuven um naamamathai
      Naalum enathullam
      Nandri migunthu pongka

    Anbu Koorven Indru Ummil – அன்பு கூர்வேன் இன்று உம்மில் Lyrics in English
    Anbu Koorven Indru Ummil
    anpu koorvaen intu ummil
    anpu koorvaen naan aathma naesarae
    naerththiyaay ennai mannnnil
    kaakkum um anpai ennnni
    uyarththi ummaith thuthippaen
    kanam pannnuvaen um naamamathai
    naalum enathullam
    nanti mikunthu ponga 2..

    1. o..! en ithayam en aathmaa
      en sinthai unthan sontham
      kalvaari maettin meethae
      vilaiyeentheer ennai meetka
      uyarththi ummaith thuthippaen
      kanam pannnuvaen um naamamathai
      naalum enathullam
      nanti mikunthu ponga – ..anpu koorvaen

    Anbu koorven indru ummil
    Anbu koorven naan aathma nesare
    Nerthiyaai ennai mannil
    Kaakkum um anbai yenni
    Uyarthi ummami thuthipen
    Ganam pannuven um naamamathai
    Naalum enathullam
    Nandri migunthu pongka

    1. Ooh! En ethayam en aathmaa
      En sinthai unthan sontham
      Kalvari mettin meethe
      Vilaiyinthir ennai meetka
      Uyarthi ummami thuthipen
      Ganam pannuven um naamamathai
      Naalum enathullam
      Nandri migunthu pongka
  • Anbu Kooruvom Nam Devnagiah அன்பு கூருவோம் நம் தேவனாகிய

    அன்பு கூருவோம்
    நம் தேவனாகிய கர்த்தரை
    அவரே நம் தேவன்
    என்றென்றும் அவரில் வாழ்ந்திட

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    திருடனைப் போல் அவர் வருகை
    தீவிரமாய் மிக நெருங்கிடுதே
    ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
    கண்டுபுலம்பிக் கதறுவாரே

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    அந்த நாளில் ஆயத்தமானோர்
    இயேசுவிடம் பறந்திடுவோம்
    இவ்வுலக வாழ்வை முடித்துப்
    பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்


    Anbu Kooruvom Nam Devnagiah Lyrics in English
    anpu kooruvom

    nam thaevanaakiya karththarai

    avarae nam thaevan

    ententum avaril vaalnthida

    Yesu makaaraajan seekkiram varukiraar — avar

    varukaiyaich santhikka aayaththamaavom naam

    thirudanaip pol avar varukai

    theeviramaay mika nerungiduthae

    aayaththamillaa avaniyil ullor

    kanndupulampik katharuvaarae

    Yesu makaaraajan seekkiram varukiraar — avar

    varukaiyaich santhikka aayaththamaavom naam

    antha naalil aayaththamaanor

    Yesuvidam paranthiduvom

    ivvulaka vaalvai mutiththup

    paraloka vaasal sernthiduvom

    Yesu makaaraajan seekkiram varukiraar — avar

    varukaiyaich santhikka aayaththamaavom naam

  • Anbu Kooruvaen Innum Athigamai அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

    முழு பெலத்தோடு அன்பு கூருவேன்

    ஆராதனை ஆராதனை – 4

    எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2)

    இதுவரையில் உதவினீரே – உம்மை

    முழு உள்ளத்தோடு ……

    எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா

    என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

    முழு உள்ளத்தோடு…

    யெகோவா ராப்பா யெகோவா ராப்பா

    சுகம் தந்தீரே நன்றி ஐயா

    சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

    முழு உள்ளத்தோடு…


    Anbu Kooruvaen Innum Athigamai Lyrics in English
    anpu kooruvaen innum athikamaay

    aaraathippaen innum aarvamaay (2)

    mulu ullaththodu aaraathippaen

    mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 4

    epinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae (2)

    ithuvaraiyil uthavineerae – ummai

    mulu ullaththodu ……

    elroyee elroyee ennaik kannteerae nanti aiyaa

    ennaik kannteerae nanti aiyaa – ummai

    mulu ullaththodu…

    yekovaa raappaa yekovaa raappaa

    sukam thantheerae nanti aiyaa

    sukam thantheerae nanti aiyaa – ummai

    mulu ullaththodu…

  • Anbu Illa Ulaginilae அன்பு இல்லா உலகினிலே

    Anbu Illa Ulaginilae
    அன்பு இல்லா உலகினிலே
    அன்பை காட்ட வந்தீரே
    உண்மை இல்லா உலகினிலே
    உண்மை சொல்ல வந்தீரே
    என் மேல் அன்பு கூர்ந்ததால்
    உம் உயிரை தந்தீரே -2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2

    மழையை பார்த்தேன்
    மேகத்தை பார்த்தேன்
    உம் மகிமையை பார்க்க வேண்டுமே
    வல்லமை பார்த்தேன்
    உம் கரத்தை பார்த்தேன்
    உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2

    வெறுமையாய் வந்தேன்
    வெறுமையாய் போவேன்
    என்னோடு எதுவும் வருவதில்லையே
    உம்மோடு இருக்கணும்
    உமக்காய் வாழணும்
    என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2


    Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Lyrics in English
    Anbu Illa Ulaginilae
    anpu illaa ulakinilae
    anpai kaatta vantheerae
    unnmai illaa ulakinilae
    unnmai solla vantheerae
    en mael anpu koornthathaal
    um uyirai thantheerae -2
    aaraathanai umakku aaraathanai -2

    malaiyai paarththaen
    maekaththai paarththaen
    um makimaiyai paarkka vaenndumae
    vallamai paarththaen
    um karaththai paarththaen
    um saththaththai kaetka vaenndumae -2
    aaraathanai umakku aaraathanai -2

    verumaiyaay vanthaen
    verumaiyaay povaen
    ennodu ethuvum varuvathillaiyae
    ummodu irukkanum
    umakkaay vaalanum
    en ullamellaam thutikkuthaiyyaa-2
    aaraathanai umakku aaraathanai -2

  • Anbu Deva Anbu அன்பு தேவ அன்பு

    அன்பு தேவ அன்பு
    உன்னை தேடும் அன்பு
    உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
    உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
    கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
    கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
    அன்பு தேவ அன்பு
    ஓ ஓ அன்பு தேவ அன்பு

    1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
      ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
      உன் நண்பனாய் உன் தோழனாய்
      உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
      உன் நண்பனாய் உன் தோழனாய்
      உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
      ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
      உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
      ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
      உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு
    2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
      சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
      எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
      முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
      எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
      முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
      ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
      என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
      ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
      என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு
    3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
      அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
      உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
      மிக அன்புடன் பின் செல்வாயே
      உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
      மிக அன்புடன் பின் செல்வாயே
      அன்பு அன்பை கேட்கின்றதே
      அந்த அன்பு அன்பை கேட்கின்றதே
      அன்பு அன்பை கேட்கின்றதே
      அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு

    Anbu Deva Anbu Lyrics in English
    anpu thaeva anpu
    unnai thaedum anpu
    urukkam nathi pola ullam niraiyumae
    urukkam nathi pola ullam niraiyumae
    kalmanam urukamae kalvaari anpilae
    kalmanam urukamae kalvaari anpilae
    anpu thaeva anpu
    o o anpu thaeva anpu

    1. paralokam thuranthaarae poolokam vanthaarae
      o o paralokam thuranthaarae poolokam vanthaarae
      un nannpanaay un tholanaay
      un maeypanaay un meetpanaay
      un nannpanaay un tholanaay
      un maeypanaay un meetpanaay
      jeevan thantha anpai marappaayo
      unakku jeevan thantha anpai marappaayo
      jeevan thantha anpai marappaayo
      unakku jeevan thantha anpai marappaayo – anpu
    2. siluvai sumanthaarae vaarati aettaாrae
      siluvai sumanthaarae vaarati aettaாrae
      ellaa paavangal ellaa saapangal
      muttum neekkinaar suththamaakkinaar
      ellaa paavangal ellaa saapangal
      muttum neekkinaar suththamaakkinaar
      jeeva puththakaththil peyarai eluthavae
      entum jeeva puththakaththil peyarai eluthavae
      jeeva puththakaththil peyarai eluthavae
      entum jeeva puththakaththil peyarai eluthavae – anpu
    3. anpin ennnneyaal apishaekam seyvaarae
      anpin ennnneyaal apishaekam seyvaarae
      unnai alaikkiraar sevai seyyavae
      mika anpudan pin selvaayae
      unnai alaikkiraar sevai seyyavae
      mika anpudan pin selvaayae
      anpu anpai kaetkintathae
      antha anpu anpai kaetkintathae
      anpu anpai kaetkintathae
      antha anpu anpai kaetkintathae – anpu
  • Anbodu Vanthom Kanikkai Thanthom அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

    அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

    கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே

    உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2

    பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்

    பூவாக மணம் வீச வைத்தோம் -2

    புதிரான வாழ்வே எதிரானதாலே -2

    பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே

    உம் அருளோடு அணைப்பாய் மாபரனே

    அருளான வாழ்வு இருளானதாலே

    திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2

    திரியாகக் கருகி மெழுகாக உருகி -2

    பலியாக வைத்தோம் ஆண்டவனே

    புது ஒளியாக மாற்றும் தூயவனே


    Anbodu Vanthom Kanikkai Thanthom Lyrics in English
    anpodu vanthom kaannikkai thanthom

    kanivodu aerpaay aanndavarae

    um paliyodu serppaay thooyavanae -2

    ponnaana vaalvai pudamittu vaiththom

    poovaaka manam veesa vaiththom -2

    puthiraana vaalvae ethiraanathaalae -2

    polivaakach seyvaay aanndavanae

    um arulodu annaippaay maaparanae

    arulaana vaalvu irulaanathaalae

    thiriyaaka emai aetti vaiththom -2

    thiriyaakak karuki melukaaka uruki -2

    paliyaaka vaiththom aanndavanae

  • Anbodu Emmai Pooshikkum அன்போடு எம்மைப் போஷிக்கும்

    அன்போடு எம்மைப் போஷிக்கும்

    1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
      பெத்தேலின் தெய்வமே;
      முன்னோரையும் நடத்தினீர்
      கஷ்ட இவ்வாழ்விலே.
    2. கிருபாசனமுன் படைப்போம்
      எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
      தலைமுறையாய்த் தேவரீர்
      எம் தெய்வமாயிரும்.
    3. மயங்கும் ஜீவ பாதையில்
      மெய்ப் பாதை காட்டிடும்;
      அன்றன்றுமே நீர் தருவீர்
      ஆகாரம் வஸ்திரமும்.
    4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
      பிதாவின் வீட்டினில்
      சேர்ந்திளைப்பாறுமளவும்
      காப்பீர் உம் மறைவில்.
    5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
      பணிந்து கெஞ்சினோம்;
      நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
      சுதந்தரமுமாம்.

    Anbodu Emmai Pooshikkum அன்போடு எம்மைப் போஷிக்கும் Lyrics in English
    anpodu emmaip poshikkum

    1. anpodu emmaip poshikkum

    peththaelin theyvamae;

    munnoraiyum nadaththineer

    kashda ivvaalvilae.

    1. kirupaasanamun pataippom

    em jepam sthothramum;

    thalaimuraiyaayth thaevareer

    em theyvamaayirum.

    1. mayangum jeeva paathaiyil

    meyp paathai kaatdidum;

    antantumae neer tharuveer

    aakaaram vasthiramum.

    1. ijjeeviya ottam mutinthu,

    pithaavin veettinil

    sernthilaippaarumalavum

    kaappeer um maraivil.

    1. ivvaaraana paer nanmaikkaay

    panninthu kenjinom;

    neerthaam em theyvam entumae,

    suthantharamumaam.

    PowerPoint Prese

  • Anbinil Pirantha Iragulam Namae அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

    அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

    அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2

    ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்

    அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் – 2

    பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2

    பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்

    பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி

    பெருமை செய்தாரே புனித பேரன்பை – 2

    பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2

    பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்


    Anbinil Pirantha Iragulam Namae Lyrics in English
    anpinil pirantha iraikulam naamae

    anpinaik kaaththu aram valarppomae – 2

    oru manaththoraay anaivarum vaalvom

    arul oli veesum oru vali povom – 2

    pirivinai maayththu thirumarai kaappom – 2

    parivulla iraivanin thiruvulam kaannpom

    pirappilum Yesu irappilum kaatti

    perumai seythaarae punitha paeranpai – 2

    pirantha nam vaalvin payanpera vaenndum – 2

    piraraiyum nammaip pol ninaiththida vaenndum

  • Anbinal Padaithen அன்பினால் படைத்தேன்

    அன்பினால் படைத்தேன்

    பண்பினைக் கொடுத்தேன்
    இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
    அன்பினை மறந்து பண்பினை இழந்து
    துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

    படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
    மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
    பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
    பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்

    பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
    தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
    பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
    மாசின்றி வாழா காரணம் ஏன்?


    Anbinal Padaithen Tamil Lyrics in English

    anpinaal pataiththaen

    pannpinaik koduththaen
    inpamaay vaala valiyum seythaen
    anpinai maranthu pannpinai ilanthu
    thunpamaay vaalnthida kaaranam aen

    pataiththaar kaetkiraar aen – aen– aen
    mariththaar kaetkiraar aen – aen– aen
    parisuththa aaviyaal aalukai seyyum
    parisuththar kaetkiraar aen – aen– aen

    paavaththil maanndaay, saapaththullaanaay
    thaapamaay kaetkiraar kaaranam aen
    paavaththai vittu, Yesuvai aettu
    maasinti vaalaa kaaranam aen?

  • Anbin uruvam aandavar அன்பின் உருவம் ஆண்டவர்

    அன்பின் உருவம் ஆண்டவர்
    அழைக்கிறார் நீ அருகில் வா
    தொய்ந்து போன உன் வாழ்வினை
    கேட்கிறார் நீ அருகில் வா

    ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா
    தூரமாய் நிற்கும் உன்னைத் தான்
    அழைக்கிறார் நீ அருகில் வா

    மனிதர் பலரை நன்பினாய்
    பலமுறை தடுமாறினாய்
    உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
    கனவு போன்று அகலுமே

    நண்பர் பலரும் இருப்பினும்
    நாடும் அன்பை பெற்றாயோ
    செல்வம் எல்லாம் மாயையே
    உலகம் கானல் நீராமே

    ஒரு முறை அன்பை ருசித்து
    விழுந்து போன நீ எழும்பி வா
    பலமுறை துரோகம் செய்ததால்
    இயேசுவின் கண்ணீரை துடைக்க வா

    இன்னும் நொந்து போகாமல்
    இன்றே அருகில் ஓடிவா
    உள்ளம் கூறும் உன்னையே
    தள்ளேன் என்றார் ஓடிவா


    Anbin uruvam aandavar Lyrics in English

    anpin uruvam aanndavar
    alaikkiraar nee arukil vaa
    thoynthu pona un vaalvinai
    kaetkiraar nee arukil vaa

    otivaa nee otivaa kannkalangiyae nee vaa
    thooramaay nirkum unnaith thaan
    alaikkiraar nee arukil vaa

    manithar palarai nanpinaay
    palamurai thadumaarinaay
    uttaாr pettaாr anpellaam
    kanavu pontu akalumae

    nannpar palarum iruppinum
    naadum anpai pettaாyo
    selvam ellaam maayaiyae
    ulakam kaanal neeraamae

    oru murai anpai rusiththu
    vilunthu pona nee elumpi vaa
    palamurai thurokam seythathaal
    Yesuvin kannnneerai thutaikka vaa

    innum nonthu pokaamal
    inte arukil otivaa
    ullam koorum unnaiyae
    thallaen entar otivaa