Category: Tamil Worship Songs Lyrics

  • Allaelooyaa Aananthamae அல்லேலூயா ஆனந்தமே

    அல்லேலூயா ஆனந்தமேநான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன் அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னைஅன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே இனி துன்பம் இல்லையேஇயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டுஇன்பம் என்றென்றுமே – அல்லேலூயா தினம் போற்றிப் பாடுவேன்இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா Allaelooyaa Aananthamae Lyrics in English allaelooyaa aananthamaenaan allaelooyaa paati aananthippaen allaelooyaa aananthamae arumai iratchakar ennaianpodalaiththanar paavangal neekkinarae ini thunpam illaiyaeYesu makaa raajan ellorukkum…

  • Alinthu Pokindra அழிந்து போகின்ற

    அழிந்து போகின்ற ஆத்துமாக்களைதினமும் தினமும் நினைப்பேன்அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியேஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமேஆத்தும பாரமே இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லைசாமக்காவலன் சத்தியம் பேசுவேன் கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன் ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும் Alinthu Pokindra Lyrics in English alinthu pokinta…

  • Alfa Omega Devan அல்ஃபா ஒமேகா தேவன்

    அல்ஃபா ஒமேகா தேவன் நீரேஆதியும் அந்தமும் நீரே துதியும் புகழும் உமக்கே உமக்கேநன்றியால் உள்ளம் உம்மை பாடிடுமே யெகோவா யீரே நீரே நீரேஎல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே Alfa Omega Devan Lyrics in English alqpaa omaekaa thaevan neeraeaathiyum anthamum neerae thuthiyum pukalum umakkae umakkaenantiyaal ullam ummai paadidumae yekovaa yeerae neerae neeraeellaam neerae paarththuk kolveerae

  • Alazhamanae Alazham ஆழமான ஆழியிலும்

    Alazhamanae Alazhamஆழமான ஆழியிலும் ஆழமான அன்புஉயர்ந்த மனிதனிலும் உயரமான அன்புஅளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்புவிவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்புபுறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரைகுனிந்து தூக்கும் அன்புகுப்பையில் இருப்போரைஎடுத்து நிறுத்தும் அன்புஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்புஎந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும்மாறிடாத அன்புமகனாய் ஏற்றுக்கொண்டமகா பெரிய அன்புஎன்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்துதன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு Alazhamanae Alazham Iru…

  • Alangaara Vaasalaalae அலங்கார வாசலாலே

    அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்;தெய்வ வீட்டின் நன்மையாலேஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம்,மெய் வெளிச்சம், பாக்கியம். கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி யாவையும்சுத்தமாக்கியருளும். நல்ல நிலத்தில் விழுந்தவிதை பயிராகுமேநானும் அவ்வாறே மிகுந்தகனிகளைத் தரவேவசனத்தைக் காக்க நீர்ஈவளிக்கக் கடவீர். விசுவாசத்தை விடாமல்அதில் பலப்படவும்ஒருக்காலும் தவறாமல்உம்மை நான் பின்செல்லவும்,மெய்வெளிச்சத்தை நீரேஎன்னில் வீசும் கர்த்தரே. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்நீர் இப்பாழ் நிலத்திலேபெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்நல்தியானத்துடனேதாரும்…

  • Alaiyolir Arunanai Aninthiduma அலையொளிர் அருணனை அணிந்திடுமா

    அலையொளிர் அருணனைஅணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசிவழுவில்லா மாதரசிகலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோகாலமும் காத்திடுவாய் அகால வேளையிலே அம்மா உன் கருணையாலேபொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌வல்ல உன் மகனிடம் கேள் Alaiyolir Arunanai Aninthiduma Lyrics in English alaiyolir arunanaianninthidumaa mannimuti maamari nee vaalkkaiyin paerarasivaluvillaa maatharasikalaiyellaam sernthelu thalaiviyum neeyallokaalamum kaaththiduvaay akaala vaelaiyilae ammaa un karunnaiyaalaepollaatha ooliyin thollaikal neengida‌valla un makanidam kael

  • Alaiyinil Amaithi Vendum அலையினில் அமைதி வேண்டும்

    அலையினில் அமைதி வேண்டும் –இந்த அவனியில் நிம்மதி வேண்டும்வாழ்வில் சாந்தி வேண்டும் – அதைஇறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2 பருவத்தின் சிகரம் வாலிபம் – அதுஇன்பத்தை நாடும் காலம்!இளமையின் இராகமே மோகம்-அதுசிந்தையை மயக்கும் ரோகம்!பாவம் விருந்தல்ல சாபம் – அந்தபாவத்தின் முடிவே நரகம்….நரகம் ! நரகம்! நரகம்! நரகம்! உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னைஉல்லாசப் பறவையாய் மாற்றும்அற்பகால மாய சுகங்கள் – உன்எதிரியின் கண்ணி வெடிகள்பாவத்தின் விலங்கு இறுகும் – தீயபழக்கமே உயிரைக்…

  • Alaiththavarae Alaiththavarae அழைத்தவரே அழைத்தவரே

    அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே Alaiththavarae Alaiththavarae Lyrics in Englishalaiththavarae alaiththavaraeen ooliyaththin aathaaramae eththanai ninthaikal eththanai thaevaikalenai soolanintalum ummai paarkkintenuththama ooliyan entu neer sollidumoru…

  • Alaitheere Yesuve Anbodu Yennai Alaitheere அழைத்தீரே ஏசுவே அன்போடே என்னை

    அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப் பாதை நடந்தேநன்றியுடன் உழைப்பேன்…

  • Alaipin Kural Ketten En அழைப்பின் குரல் கேட்டேன்

    அழைப்பின் குரல் கேட்டேன் – என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே — பின்னே வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே — பின்னே குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில்…