Category: Tamil Worship Songs Lyrics
-
கலங்கிடாதே நீ திகைத்திடாதே Kalangidaathae Nee Thigaiththidaathae
கலங்கிடாதே நீதிகைத்திடாதே நான்காக்கும் தேவன் என்றாரே – 2கலங்கிடாதே மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்மலைகள் விலகி அகன்று போனாலும்மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால்அமைதி தரவே வந்திடுவான்அமைதி தரவே வந்திடுவான் கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்கண்ணீர் உந்தன் உணவானாலும்கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டான்உனக்காகவே மனம் உருகியே நின்றான்உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்உனக்காக யாவையும் செய்து முடிப்பான் Kalangidaathae NeeThigaiththidaathae…
-
உம் அன்பின் வல்லமை Um Anbin Vallamai
உம் அன்பின் வல்லமைஎன் இதயத்தில் பெருகுதேசுவிசேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்உம் சிலுவையின் வல்லமைஎன் இதயத்தில் எரியுதேஉம் கிருபையால் நான்இன்றும் ஓடுகிறேன் சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை – 2அவருக்காய் என்றும் வாழுவேன்அவர் நாமம் என்றும் சொல்லுவேன்வெட்கப்படேன் நான் – ஹே ஹேவெட்கப்படேன் நான் – ஹே ஹே உலகத்துக்கு சொல்லுவேன்என் சத்தத்தை உயர்த்தியேஇயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதேநீ பயப்பட ஒன்றும் இல்லைஆவர் வல்லமையால் முன் செல்வேன்இயேசு நம்மை நடத்திடுவார் – சுவிசேஷம் Um Anbin VallamaiEn Edhayathil PerugutheSuvisheshathirkai Naan…
-
வழிதவறி போன நண்பா Vazhi Thavari Pona Nanba
வழிதவறி போன நண்பா கலங்காதேவழி மாறி போன மனமே திகையாதே – 2 மறவாதே ஓ நண்பனேஉனக்காய் இயேசு காத்திருக்கிறார்மனம் திரும்பு நீ நண்பனேஉன் நினைவாய் அவர் இருக்கிறார் – 2 உலகம் உன்னை அழைத்ததோநீ நினைத்த யாவும் தோல்வியோநீ நம்பிய அனைவரும் மறந்தனரோஇனி சாவே மேல் என் நினைத்தாயோ – 2 உறவுகள் உன்னை மறந்ததோநீ செய்த நன்மைகள் புதைந்ததோஉன் தாயும் தந்தையும் வெறுத்தனரோஇனி தஞ்சம் யார் என்ன தவித்தாயோ – 2 உன்னை என்றும்…
-
என் பெலனே என் En Belaney En
என் பெலனே என் துருகமேஉம்மை ஆராதிப்பேன்என் அரணும் என் கோட்டையுமேஉம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் என் இயேசுவையேநேசிப்பேன் என் நேசரையே – 2 என் நினைவும் ஏக்கமும்என் வாஞ்சையும் நீரேஎன் துணையும் தஞ்சமும்என் புகலிடம் நீரே – 2 – ஆராதிப்பேன் என் தாயும் என் தகப்பனும்என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும்என் நண்பரும் நீரே – 2 – ஆராதிப்பேன் En Belaney En ThurugameUmmai AarathipenEn Aranum En KottayumeUmmai Aarathipen –…
-
சேற்றில் இருந்தேன் பாவ Saettril irundhen Paava
சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்என்னையும் அவர் தூக்கி எடுத்தார்நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க – 3அவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரேநான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே – அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன்நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரேதரித்திர பாதையில் நான் இருந்தேன்என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே – அவர் மரணத்தின்…
-
என்ன நடத்துங்காப்பா Enna Nadaththungaappa
என்ன நடத்துங்காப்பாநடத்துங்கப்பாஎந்நாளும் உம் பண்ணயில் நடத்துங்கப்பா – 2 துன்மார்க்கனாக இருந்த என்னைசன்மார்க்கங்க மாற்றினீரே – 2பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனைஞானிகள் மத்தியில் உயர்த்தினீரே – 2 காணாத ஆடை போல அலைந்த என்னைஎன் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர் – 2அன்னத்தை என்று எண்ணிய என்னைஉமது அன்பினாலே அணைத்து கொண்டீரே – 2 Enna NadaththungaappaNadaththungaapaEnnalum um pannyil nadaththungaapa – 2 Dhunmarkkanaga iruntha ennaiSanmarkkanga mattrineerae – 2Paithiyam endru azhaikappattavanaiGnanaigal mathieil uyarthineerae –…
-
உள்ளங்கால் தொடங்கி Ulbengal thodangi
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும்-2கொடிய வேதனையோ மகனேகொடிய வேதனையோ மகளேஉன்சுக வாழ்வு இன்று துளிர்த்ததுபுது வாழ்வு இன்று வந்தது-2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்குதயை செய்து-2அதற்காய் குறித்த நேரமும் வந்ததுஅதற்காய் குறித்த வேளையும் வந்ததுஉன்சுக வாழ்வு இன்று துளிர்த்ததுபுது வாழ்வு இன்று வந்தது-2 இலையுமில்லாம கனியுமில்லாமபட்டுப்போன மரம்போல ஆணாயோ-2பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன்-2பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார்-2உன்சுக வாழ்வு இன்று துளிர்த்ததுபுது வாழ்வு இன்று வந்தது-2 உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலேஉயிரற்று நீயும்போனாயோ-2மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார்-2காலூன்றிநீயும்…
-
நான் பயப்படும் நாளிலே Naan Bayappadum Naalilae
நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன் – 2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன் – 2 – (2) கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும் – 2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே – 2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன் – 2 – (2) கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன் – 2…
-
எல்லா நெருக்கமும் Ella Nerukkamum
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம் – 2கலங்காதே என்றும்திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார் – 2 அவர் நாமம் எல்ரோயிநம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கி போவதில்லைஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை ஒன்றுமே இல்லை என்றுஏங்கி நீ தவித்திடாதே – 2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2 முந்தின காரியமோபூர்வத்தின் எல்லைகளோ – 2நீ ஒன்றும் நினைத்திடாதே – 2இயேசு புது வழி திறந்திடுவார் – 2…
-
எனக்கு யாருமில்ல என்று Yenakku Yaarumilla Endru
எனக்கு யாருமில்ல என்று சொல்லிதனிமையில் அழுதேன்நான் இருக்கேன்னு தேடி வந்துகட்டி பிடிசீங்கஒன்றும் இல்ல என்று சொல்லிவெறுமையா கிடந்தேன்எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2 நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?உங்க கிருபை இல்லாமஒரு அடி நடக்க முடியுமா?உங்க அன்பு இல்லாமமூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கலநினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல சின்ன…