Category: Tamil Worship Songs Lyrics

  • Aaviyai Arulumae , Suvaamee ஆவியை அருளுமே , சுவாமீ

    ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத்…

  • Aaviyae Vaarumae ஆவியே வாருமே

    ஆவியே வாருமேஆவியே வாருமே (2) ஜீவன் தாருமேஜெயத்தைத் தாருமே (2)அக்கினி ஊற்றுமேஎன்னை அனலாய் மாற்றுமே ஆவியே வாருமேஆவியே வாருமே (2) Verse 1 வறண்டுபோன நிலத்தைப் போலஎன் உள்ளம் ஏங்குதேதூய ஆவி தேவ ஆவிமழை போல் வாருமே (repeat) ஆவியே வாருமேஆவியே வாருமே (2) Verse 2 வியாதியோடு கஷ்டப்படுவோர்உம் சுகத்தைப் பெறணுமேசுகமாக்கும் தேவ ஆவிஇப்போ இறங்கி வாருமே (repeat) ஆவியே வாருமேஆவியே வாருமே (2) ஜீவன் தாருமேஜெயத்தைத் தாருமே (2)அக்கினி ஊற்றுமேஎன்னை அனலாய் மாற்றுமே ஆவியே…

  • Aaviyaanavarae Aruvatai Naayakarae ஆவியானவரே அறுவடை நாயகரே

    ஆவியானவரே அறுவடை நாயகரேஆத்தும ஆதாய ஊழியம் செய்யவல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையேஅனுதினமும் நிறைத்திடுமே ஜெபஊழியம் செய்திடவே 1.என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரேபதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமேசத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே 2.ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமேதுதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனைச பைகளில் ஊற்றிடுமேதேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே 3.கசப்பின் வேரை அகற்றிவிடும் அன்பை பொழிந்தருளும்சபைபேதங்கள் யாவும் நீக்கிவிடும் ஒற்றுமை ஓங்கச் செய்யும்அன்புமொழி உறவின் வழி…

  • Aaviyaanavarae Anpu Naesarae ஆவியானவரே அன்பு நேசரே

    ஆவியானவரே அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துதையா கண்ணின் மணி போல காத்தருளும்கழுகு போல சுமந்தருளும்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஎந்நாளும் மூடிக் கொள்ளும் வெயில் நேரத்தில் குளிர் நிழலேபுயல் காற்றில் புகலிடமேகடுமழையில் காப்பகமேநான் தங்கும் கூடாரமே நியாயத் தீர்ப்பின் ஆவியானவரேசுட்டெரிப்பின் ஆவியானவரேபாவம் கழுவி தூய்மையாக்கும்பரிசுத்த ஆவியானவரே வியத்தகு உம் பேரன்பைஎனக்கு விளங்கப்பண்ணும்என் இதயம் ஆய்ந்தறியும்புடமிட்டு பரிசோதியும் ஆவியானவரே அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம்…

  • Aaviyaana Enkal Anpu Theyvamae ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

    ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமேஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும்… ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனேதுதிக்கத் தூண்டும் துணையாளரேசாத்தானின் சகல தந்திரங்களைதகர்த்தெறிய வாரும் ஜயா – ஆட்கொண்டு சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களைஉயிர் பெறச் செய்பவரேசரீரங்களின் தீய செயல்களையேசாகடிக்க வாருமையா பெலன் இல்லாத நேசங்களில்உதவிடும் துணையாளரேசொல்லொண்ணா பெருமூச்சோடுஜெபித்திட வாருமையா மனதை புதிதாக்கும் மன்னவனேமறுரூபமாக்குமையாராஜாவின் இரண்டாம் வருகைக்காகஎந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு தேவாதி தேவனின் ஆழங்களைஆராய்ந்து அறிபவரேஅப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்திஎப்போதும் நடத்தும் ஐயா பாவம்…

  • Aavi Udal Porul Aththanaiyum ஆவி உடல் பொருள் அத்தனையும்

    ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரேபாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டுபார்தனில் வந்து மா பாடுகள் பட்டதால் ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்கோபத்திற்காளாய் கெட்டழிந்தேன்சாபத்திற்காளாய் சஞ்சரித்தேன்என் சாபத்தை ஏற்றுக்கொண்டீரே என் நாதா ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே பங்க குருசில் படுத்தீர் அன்றோதங்க திருமேனி தவித்ததன்றோதாங்கொண்ணா வேதனை சகித்தீரன்றோஏங்குதே என் ஆவி அப்பாடு நினைக்கையில் ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே…

  • Aavi Thaangappa Akkini ஆவி தாங்கப்பா அக்கினி

    ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாவல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பாஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பாபெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே x 2 Verse 1 மேல் வீட்டறையில் வந்த ஆவியேமேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2 ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே x 2 Verse 2 ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினிஎங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2 ஆவியே தூய ஆவியேஆவியே தூய…

  • Aavaram aarppadam appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா

    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடுவோம்நல்ல தேவன் உயரத்திப் பாடுவோம் கல்வாரி சிலுவையிலே கர்த்தர்இயேசு வெற்றி சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் நீதியின் சால்வை தந்துஇரட்சிப்பாலே போர்த்துவிட்டார்மணமகன் மணமகள் போல்அலங்கரித்து மகிழ்கின்றார்…

  • Aavalaai irukkinraar ஆவலாய் இருக்கின்றார்

    ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்)மனதுருகும்படி காத்திருப்பவர் – நீதி சீயோன் மக்களே எருசலேம் குடிகளேஇனி ஒருபோதும் அழமாட்டீர்கள்கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கேட்ட உடனேயே பதில் தருகின்றார் இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலேஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டுஎண்ணி முடியாத அதிசயங்கள்கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்வழிதவறி நாம் நடந்து சென்றாலும்இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் Aavalaai irukkinraar…

  • Aattukkuttiyanavarae ஆட்டுக்குட்டியானவரே

    ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்உமக்கே எங்கள் ஆராதனை பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்நீதிமானாக என்னை மாற்றினீர்கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனேசிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்ஆசீர்வாதமானேனே(நீர்)எனக்காய் சாபமானதனால்சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரேஎல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவேசெல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரேஉம் சுகத்தை என் உடலில்…