Category: Tamil Worship Songs Lyrics

  • Aavi Udal Porul Aththanaiyum ஆவி உடல் பொருள் அத்தனையும்

    1. ஆவி உடல் பொருள் அத்தனையும்
      உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
      பாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டு
      பார்தனில் வந்து மா பாடுகள் பட்டதால்

    ஆவி உடல் பொருள் அத்தனையும்
    உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

    1. பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்
      கோபத்திற்காளாய் கெட்டழிந்தேன்
      சாபத்திற்காளாய் சஞ்சரித்தேன்
      என் சாபத்தை ஏற்றுக்கொண்டீரே என் நாதா

    ஆவி உடல் பொருள் அத்தனையும்
    உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

    1. பங்க குருசில் படுத்தீர் அன்றோ
      தங்க திருமேனி தவித்ததன்றோ
      தாங்கொண்ணா வேதனை சகித்தீரன்றோ
      ஏங்குதே என் ஆவி அப்பாடு நினைக்கையில்

    ஆவி உடல் பொருள் அத்தனையும்
    உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

    1. பிள்ளையை போல் என்னை தாழ்த்துகிறேன்
      கள்ளமெல்லாமுமே தள்ளுகிறேன்
      உள்ளத்தை உம்முன்னே ஊற்றுகிறேன்
      தள்ளாதென்னை ஏற்றுக் கொள்ளுமே என் நாதா

    ஆவி உடல் பொருள் அத்தனையும்
    உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே


    Aavi Udal Porul Aththanaiyum Lyrics in English

    1. aavi udal porul aththanaiyum
      umakkaaka pataikkiraen aanndavarae
      paavi ennai meetka paralokaththai vittu
      paarthanil vanthu maa paadukal pattathaal

    aavi udal porul aththanaiyum
    umakkaaka pataikkiraen aanndavarae

    1. paavaththai thannnneer pol paruki vanthaen
      kopaththirkaalaay kettalinthaen
      saapaththirkaalaay sanjariththaen
      en saapaththai aettukkonnteerae en naathaa

    aavi udal porul aththanaiyum
    umakkaaka pataikkiraen aanndavarae

    1. panga kurusil paduththeer anto
      thanga thirumaeni thaviththathanto
      thaangaொnnnnaa vaethanai sakiththeeranto
      aenguthae en aavi appaadu ninaikkaiyil

    aavi udal porul aththanaiyum
    umakkaaka pataikkiraen aanndavarae

    1. pillaiyai pol ennai thaalththukiraen
      kallamellaamumae thallukiraen
      ullaththai ummunnae oottukiraen
      thallaathennai aettuk kollumae en naathaa

    aavi udal porul aththanaiyum
    umakkaaka pataikkiraen aanndavarae

  • Aavi Thaangappa Akkini ஆவி தாங்கப்பா அக்கினி

    ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
    வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
    ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
    பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2

    Verse 1

    மேல் வீட்டறையில் வந்த ஆவியே
    மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2

    Verse 2

    ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
    எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2

    Verse 3

    வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
    அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2

    Verse 4

    அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
    எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2

    Verse 5

    மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
    வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2

    ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
    வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
    ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
    பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே x 2


    Aavi Thaangappa Akkini Lyrics in English

    aavi thaangappaa akkini thaangappaa

    vallamai thaangappaa varangal thaangappaa

    jeevan thaangappaa jeyaththai thaangappaa

    pelanai thaangappaa akkini thaangappaa

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

    Verse 1

    mael veettaraiyil vantha aaviyae

    maelaana apishaekam thantha aaviyae x 2

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

    Verse 2

    aathi seeshar mael irangiya akkini

    engal mael ippo irangiyae varattumae x 2

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

    Verse 3

    vallamaiyil nirainthu arputhangal seythida

    apishaekaththil nirainthu akkiniyaay seyalpada x 2

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

    Verse 4

    akkini naavu ennai nirappattum

    enthan naavu ummai paesattum x 2

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

    Verse 5

    mariththorai eluppum pavulkal elumpattum

    velippaadu paesum yovaankal elumpattum x 2

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

    aavi thaangappaa akkini thaangappaa

    vallamai thaangappaa varangal thaangappaa

    jeevan thaangappaa jeyaththai thaangappaa

    pelanai thaangappaa akkini thaangappaa

    aaviyae thooya aaviyae

    aaviyae thooya aaviyae x 2

  • Aavaram aarppadam appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா

    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
    அப்பா சந்நிதியில்
    நாளெல்லாம் கொண்டாட்டம்
    நல்லவர் முன்னிலையில்

    நன்றிப் பாடல் தினமும் பாடுவோம்
    நல்ல தேவன் உயரத்திப் பாடுவோம்

    கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
    இயேசு வெற்றி சிறந்தார்
    கண்ணீரை மாற்றி நம்மை
    காலமெல்லாம் மகிழச் செய்தார்

    கிறிஸ்துவை நம்பினதால்
    பிதாவுக்குப் பிள்ளையானோம்
    அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
    ஆவியாலே நிரப்பப்பட்டோம்

    உயிர்த்த கிறிஸ்து நம்ம
    உள்ளத்திலே வந்துவிட்டார்
    சாவுக்கேதுவான நம்ம
    சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்

    ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
    ஆசாரிய கூட்டம் நாம்
    வெளிச்சமாய் மாற்றியவர்
    புகழ்ச்சிதனை பாடிடுவோம்

    துயரம் நீக்கிவிட்டார்
    கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
    ஒடுங்கின ஆவி நீக்கி
    துதி என்னும் உடையை தந்தார்

    நீதியின் சால்வை தந்து
    இரட்சிப்பாலே போர்த்துவிட்டார்
    மணமகன் மணமகள் போல்
    அலங்கரித்து மகிழ்கின்றார்

    இயேசுவின் பெயராலும்
    ஆவியாலும் கழுவப்பட்டோம்
    நீதிமானாய் மாற்றப்பட்டு
    தூய்மையான பிள்ளைகளானோம்

    மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்
    கட்டப்பட்ட மாளிகை நாம்
    ஆவிதங்கும் ஆலயமாய்
    வளர்கின்ற கோபுரம் நாம்

    விண்ணகமே நம் நாடு
    வருகைக்காக காத்திருப்போம்
    அற்பமான நமது உடல்
    அப்பா போல மாறிடுமே


    Aavaram aarppadam appa Lyrics in English

    aaravaaram aarppaattam
    appaa sannithiyil
    naalellaam konndaattam
    nallavar munnilaiyil

    nantip paadal thinamum paaduvom
    nalla thaevan uyaraththip paaduvom

    kalvaari siluvaiyilae karththar
    Yesu vetti siranthaar
    kannnneerai maatti nammai
    kaalamellaam makilach seythaar

    kiristhuvai nampinathaal
    pithaavukkup pillaiyaanom
    appaannu kooppidappannnum
    aaviyaalae nirappappattaோm

    uyirththa kiristhu namma
    ullaththilae vanthuvittar
    saavukkaethuvaana namma
    sareerangalai uyirppikkintar

    aavikkaetta pali seluththum
    aasaariya koottam naam
    velichchamaay maattiyavar
    pukalchchithanai paadiduvom

    thuyaram neekkivittar
    konndaattaththin aatai thanthaar
    odungina aavi neekki
    thuthi ennum utaiyai thanthaar

    neethiyin saalvai thanthu
    iratchippaalae porththuvittar
    manamakan manamakal pol
    alangariththu makilkintar

    Yesuvin peyaraalum
    aaviyaalum kaluvappattaோm
    neethimaanaay maattappattu
    thooymaiyaana pillaikalaanom

    moolaikkallaam kiristhuvin mael
    kattappatta maalikai naam
    aavithangum aalayamaay
    valarkinta kopuram naam

    vinnnakamae nam naadu
    varukaikkaaka kaaththiruppom
    arpamaana namathu udal
    appaa pola maaridumae

  • Aavalaai irukkinraar ஆவலாய் இருக்கின்றார்

    ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட
    அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார்

    நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்)
    மனதுருகும்படி காத்திருப்பவர் – நீதி

    சீயோன் மக்களே எருசலேம் குடிகளே
    இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்
    கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்
    கேட்ட உடனேயே பதில் தருகின்றார்

    இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே
    உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு
    எண்ணி முடியாத அதிசயங்கள்
    கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில்

    வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்
    வழிதவறி நாம் நடந்து சென்றாலும்
    இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
    என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும்


    Aavalaai irukkinraar Lyrics in English

    aavalaay irukkintar karunnai kaatta
    anpu karam asaiththu oti varukintar

    neethi seypavar irakkam ullavar (unmael)
    manathurukumpati kaaththiruppavar – neethi

    seeyon makkalae erusalaem kutikalae
    ini orupothum alamaattirkal
    kooppidum kuralukku sevisaaykkintar
    kaetta udanaeyae pathil tharukintar

    innalkal thunpangal mikuntha ulakilae
    unnathar vaakkaliththa vaarththai unndu
    ennnni mutiyaatha athisayangal
    kannkalaal kaannpeerkal athiseekkiraththil

    valappuram idappuram saaynthu ponaalum
    valithavari naam nadanthu sentalum
    ithuthaan vali ithilae nadanthu sellungal
    enta saptham nam ithayaththil olikkum

  • Aattukkuttiyanavarae ஆட்டுக்குட்டியானவரே

    ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
    ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்
    உமக்கே எங்கள் ஆராதனை

    பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்
    நீதிமானாக என்னை மாற்றினீர்
    கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே
    சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே

    கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்
    ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்
    ஆசீர்வாதமானேனே(நீர்)
    எனக்காய் சாபமானதனால்
    சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே

    ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே
    எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே
    செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்
    சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே

    என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே
    உம் சுகத்தை என் உடலில் தந்தீரே
    பாவத்தில் விளைவுகளை உம்
    மரணத்தால் வென்றீரே
    காயங்களால் நான் சுகமானேனே – உம்

    வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்
    மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே
    இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்
    எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே


    Aattukkuttiyanavarae Lyrics in English

    aattukkuttiyaanavarae enakkaaka paliyaaneer
    aattukkuttiyaanavarae en paavangal sumantheer
    umakkae engal aaraathanai

    parisuththam ullavar neer paavamaay maattappattir
    neethimaanaaka ennai maattineer
    kirupaiyaal ilavasamaay neethimaan aanaenae
    siluvai maranaththil en paavangal neengiyathae

    kiristhu enakkaay saapamaay maarineer
    aaseervaathamaaka ennai maattineer
    aaseervaathamaanaenae(neer)
    enakkaay saapamaanathanaal
    siluvai maranaththil en saapangal neengiyathae

    aisvaryam ullavar neer ellaamae ilantheerae
    ellaavattaாlum ennai nirappidavae
    selvanthanaay aanaenae neer aelmaiyaanathanaal
    siluvai maranaththil en thariththiram neengiyathae

    en paavam yaavaiyum udalilae sumantheerae
    um sukaththai en udalil thantheerae
    paavaththil vilaivukalai um
    maranaththaal venteerae
    kaayangalaal naan sukamaanaenae – um

    vallamaiyum pelanum njaanamum aisvaryamum
    makimaiyum sthoththiramum umakkae uriyathae
    Yesuvae Yesuvae aattukkuttiyaanavarae – engal
    engal Yesuvae ellaa makimaikkum paaththirarae

  • Aatkonda deivam ஆட்கொண்ட தெய்வம்

    ஆட்கொண்ட தெய்வம்
    திருப்பாதம் அமர்ந்து
    ஆறுதல் அடைகின்றேன்
    அமைதி பெறுகின்றேன்

    புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகை
    தாங்கிடும் நங்கூரமே – தினம்

    எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
    எனைக் காக்கும் புகலிடமே – தினம்

    நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
    நீங்காத பேரின்பமே – என்னை விட்டு

    இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
    என் வாழ்வின் ஆனந்தமே

    காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
    நல்ல சமாரியனே


    Aatkonda deivam Lyrics in English

    aatkonnda theyvam
    thiruppaatham amarnthu
    aaruthal ataikinten
    amaithi perukinten

    puyal veesun kadalil thadumaarum padakai
    thaangidum nangaூramae – thinam

    ethirkaattu veesa ethirpporum paesa
    enaik kaakkum pukalidamae – thinam

    nilaiyatta vaalvin nimmathiyae
    neengaatha paerinpamae – ennai vittu

    irul neekkum sudarae en Yesu raajaa
    en vaalvin aananthamae

    kaayangal aatti kannnneeraith thutaikkum
    nalla samaariyanae

  • Aatkal Thaevai Paran Panikku ஆட்கள் தேவை பரன் பணிக்கு

    ஆட்கள் தேவை பரன் பணிக்கு
    நாட்கள் இல்லை இனிமேல் அதிகம்
    இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்
    கண்ணுள்ளோர் காணட்டும்
    சீக்கிரம் அதிசீக்கிரம்

    1.வயல்நிலங்கள் மிக அதிகம்
    அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லை
    அதால் வாடிக் கருகி விக்கி சாகும்
    மனிதர் அதிகம் உலகில் இன்றே

    2.அழைப்பு இல்லை என்று கூறி
    உழைக்க மறுக்கும் பொய்யனோ நீ
    அதால் ஏங்கி நிற்கும் நாயகனை
    எட்டிப்பார் நீ சற்று இன்றே

    3.கூட்டம் வேண்டேன்ää காட்சி வேண்டேன்
    கண் எதிர் காணும் உலகம் போதும்
    அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்
    இதோ எழுந்து முன் நிற்பேன்


    Aatkal Thaevai Paran Panikku Lyrics in English

    aatkal thaevai paran pannikku
    naatkal illai inimael athikam
    ithaik kaathullor kaetkattum
    kannnullor kaanattum
    seekkiram athiseekkiram

    1.vayalnilangal mika athikam
    arukkach sellavo aatkal illai
    athaal vaatik karuki vikki saakum
    manithar athikam ulakil inte

    2.alaippu illai entu koori
    ulaikka marukkum poyyano nee
    athaal aengi nirkum naayakanai
    ettippaar nee sattu inte

    3.koottam vaenntaenää kaatchi vaenntaen
    kann ethir kaanum ulakam pothum
    athaal alaippai arinthaen illai enkilaen
    itho elunthu mun nirpaen

  • Aathumave nee thuthithiduvay ஆத்துமாவே நீ துதித்திடுவாய்

    ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
    நம் தேவனை என்றுமாய்
    பாவங்களை மன்னித்தாரே
    நம் நோய்களை நீக்கினாரே

    விண்ணில் உன்னை சேர்த்திடவே
    மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்
    போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா
    பாலைவனமாம் பாரினில் உன்னை
    சோலைவனம் ஆக்கினாரே

    தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்
    சோகமான நேரம் அவர்
    தோளில் சுமந்தார்-அல்லேலூயா
    பெலவீன நேரம் வைத்தியரானார்
    என் வாழ்வில் அவர் போதுமே

    நித்தியத்தின் பாதையிலே நித்தம்
    நடத்தும் நீதிபரர் இயேசுவையே
    நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா
    வழுவாமலே காத்திடுவார்
    வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்


    Aathumave nee thuthithiduvay Lyrics in English

    aaththumaavae nee thuthiththiduvaay
    nam thaevanai entumaay
    paavangalai manniththaarae
    nam Nnoykalai neekkinaarae

    vinnnnil unnai serththidavae
    mannnnil uthiththaar kannnneer yaavum
    pokkidavae senneer vatiththaar-allaelooyaa
    paalaivanamaam paarinil unnai
    solaivanam aakkinaarae

    thaakamaana naeram jeevath thannnneer koduththaar
    sokamaana naeram avar
    tholil sumanthaar-allaelooyaa
    pelaveena naeram vaiththiyaraanaar
    en vaalvil avar pothumae

    niththiyaththin paathaiyilae niththam
    nadaththum neethiparar Yesuvaiyae
    niththam thuthippaay-allaelooyaa
    valuvaamalae kaaththiduvaar
    vaalnaal ellaam thuthippaen

  • Aathumave Nandri Sollu ஆத்துமாவே நன்றி சொல்லு

    ஆத்துமாவே நன்றி சொல்லு
    முழு உள்ளத்தோடே- என்
    கர்த்தர் செய்த நன்மைகளை
    ஒருநாளும் மறவாதே – 2

    குற்றங்களை மன்னித்தாரே
    நோய்களை நீக்கினாரே
    படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே – 2

    கிருபை இரக்கங்களால்
    மணிமுடி சூட்டுகின்றார்
    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    திருப்தி ஆக்குகின்றார்

    இளமை கழுகு போல
    புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
    ஓடினாலும் நடந்தாலும்
    பெலன் குறைவதில்லை – 2 – நாம்

    கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
    வெளிப்படுத்தினார்
    அதிசய செயல்கள் காணச் செய்தார்
    ஜனங்கள் காணச் செய்தார்

    எப்போதும் கடிந்து கொள்ளார்
    குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
    மன்னித்து மறந்தாரே

    தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
    என்றென்றும் கோபம் கொண்டிரார்
    தயவு காட்டுவது போல்
    கருணை இரக்கம் காட்டுகிறார்
    மறவாமல் நினைக்கின்றார்

    அவரது பேரன்பு வானளவு
    உயர்ந்துள்ளது
    கிழக்கு மேற்கு தூரம்போல
    அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்


    Aathumave Nandri Sollu Lyrics in English

    aaththumaavae nanti sollu
    mulu ullaththotae- en
    karththar seytha nanmaikalai
    orunaalum maravaathae – 2

    kuttangalai manniththaarae
    Nnoykalai neekkinaarae
    padukuliyinintu meettarae
    jeevanai meettarae – 2

    kirupai irakkangalaal
    mannimuti soottukintar
    vaalnaalellaam nanmaikalaal
    thirupthi aakkukintar

    ilamai kaluku pola
    puthithaakki makilkintar – nam
    otinaalum nadanthaalum
    pelan kuraivathillai – 2 – naam

    karththar tham valikalellaam mosekku
    velippaduththinaar
    athisaya seyalkal kaanach seythaar
    janangal kaanach seythaar

    eppothum katinthu kollaar
    kuttangalukkaerpa nadaththuvathillai
    manniththu maranthaarae

    thakappan than pillaikal mael
    ententum kopam konntiraar
    thayavu kaattuvathu pol
    karunnai irakkam kaattukiraar
    maravaamal ninaikkintar

    avarathu paeranpu vaanalavu
    uyarnthullathu
    kilakku maerku thoorampola
    akattivittar nam kuttangal

  • Aathumaave Yen Kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

    Aathumaave Yen Kalangugiraai

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    1. உலக முடிவு பரியந்தம்
    அவர் உன்னுடனே இருப்பார்
    உன் ஜீவ நாட்களெல்லாம்
    அவர் கிருபை உன்னை தொடரும்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    2. அறியாததும் எட்டாததும்
    உனக்கே கொடுத்திடுவார்
    அவரின் பிரசன்னம்
    உன் மேல் கூட இருக்கும்.
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Aathumaave Yen Kalangugiraai – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Lyrics in English

    Aathumaave Yen Kalangugiraai

    aaththumaavae aen kalangukiraay
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    1. ulaka mutivu pariyantham
    avar unnudanae iruppaar
    un jeeva naatkalellaam
    avar kirupai unnai thodarum

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    2. ariyaathathum ettathathum
    unakkae koduththiduvaar
    avarin pirasannam
    un mael kooda irukkum.
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava


    Aathumaave Yen Kalangugiraai

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    1. உலக முடிவு பரியந்தம்
    அவர் உன்னுடனே இருப்பார்
    உன் ஜீவ நாட்களெல்லாம்
    அவர் கிருபை உன்னை தொடரும்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    2. அறியாததும் எட்டாததும்
    உனக்கே கொடுத்திடுவார்
    அவரின் பிரசன்னம்
    உன் மேல் கூட இருக்கும்.
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Aathumaave Yen Kalangugiraai – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Lyrics in English

    Aathumaave Yen Kalangugiraai

    aaththumaavae aen kalangukiraay
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    1. ulaka mutivu pariyantham
    avar unnudanae iruppaar
    un jeeva naatkalellaam
    avar kirupai unnai thodarum

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    2. ariyaathathum ettathathum
    unakkae koduththiduvaar
    avarin pirasannam
    un mael kooda irukkum.
    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    un munnum un pinnum
    avar karaththaal unnai kaappaar

    aaththumaavae aen kalangukiraay
    unnai alaiththathu thaevan allavaa
    aaththumaavae aen katharukiraar
    unnai iratchiththathu thaevan allavaa

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava