Category: Tamil Worship Songs Lyrics

  • Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும்

    1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
      மந்தையைப் பட்சிக்கவும்
      சாத்தான் பாயும் ஓநாய் போல்
      கிட்டிச்சேரும் நேரமும்,
      நாசமோசம் இன்றியே
      காரும், நல்ல மேய்ப்பரே.
    2. பணம் ஒன்றே ஆசிக்கும்
      கூலியாளோ ஓடுவோன்;
      காவல் இன்றிக் கிடக்கும்
      தொழுவத்தின் வாசல்தான்;
      வாசல், காவல் ஆன நீர்
      மந்தைமுன் நின்றருள்வீர்.
    3. கெட்டுப்போன யூதாஸின்
      ஸ்தானத்திற்குத் தேவரீர்,
      சீஷர் சீட்டுப்போடவே
      மத்தியா நியமித்தீர்;
      எங்கள் ஐயம் யாவிலும்,
      கர்த்தரே, நடத்திடும்.
    4. புது சீயோன் நகரில்
      பக்தர் வரிசையிலே
      நிற்கும் மத்தியாவோடும்
      நாங்கள் சேரச் செய்யுமே
      கண் குளிர உம்மையும்
      காணும் பாக்கியம் அருளும்.AATHU

    Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum Lyrics in English

    1. aaththumaakkal maeypparae,
      manthaiyaip patchikkavum
      saaththaan paayum onaay pol
      kittichchaேrum naeramum,
      naasamosam intiyae
      kaarum, nalla maeypparae.
    2. panam onte aasikkum
      kooliyaalo oduvon;
      kaaval intik kidakkum
      tholuvaththin vaasalthaan;
      vaasal, kaaval aana neer
      manthaimun nintarulveer.
    3. kettuppona yoothaasin
      sthaanaththirkuth thaevareer,
      seeshar seettuppodavae
      maththiyaa niyamiththeer;
      engal aiyam yaavilum,
      karththarae, nadaththidum.
    4. puthu seeyon nakaril
      pakthar varisaiyilae
      nirkum maththiyaavodum
      naangal serach seyyumae
      kann kulira ummaiyum
      kaanum paakkiyam arulum.AATHU
  • Aathuma Kartharai Thuthikkindrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

    அனுபல்லவி

    நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

    சரணங்கள்

    1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
      அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
      முடிவில்லா மகிமை செய்தாரே , பல
      முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா
    2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
      பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
      உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
      உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா
    3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
      முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
      நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
      நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

    Aathuma Kartharai Thuthikkindrathe Lyrics in English

    aaththumaa karththaraith thuthikkintathae , entan
    aaviyum avaril kalikkintathae – itho!

    anupallavi

    naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
    paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa

    saranangal

    1. atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
      anaivarum paakkiya lenpaarae ,
      mutivillaa makimai seythaarae , pala
      mutiyavar parisuththar enpaarae – itho! — aaththumaa
    2. payappadum paththaruk kirangukiraar – narar
      paarththida perunjaெyal purikintar ;
      uyarththidu nararkalaich sitharatippaar – thannai
      ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa
    3. murpithaak kalukkavar sonnathupol – antha
      muniyaapi raamuda janamathanpaal ,
      natpudan ninaivodu nallisarael – avan
      nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa
  • Aathuma Aadhayam ஆத்தும ஆதாயம்

    ஆத்தும ஆதாயம் செங்குவோமே – இது
    ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால்
    ஆசீர்வாதம் பெறுவோம்

    சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
    தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில்
    ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
    அற்புதமான பலனை அடையலாம்

    பாழுலக முழுதையும் ஒருவன் சம்
    பாதித்துக் கொண்டாலும் – ஒரு
    நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
    நஷ்டப்படுத்தி விட்டால்
    ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே
    அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று
    ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த
    எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே

    கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
    மட்டில்லா தேவசுதன் – வானை
    விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
    விட்டதும் விந்தைதானே
    துட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்க
    தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
    இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
    இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே


    Aathuma Aadhayam Lyrics in English

    aaththuma aathaayam senguvomae – ithu
    aanndavarkkup piriyam naamathinaal
    aaseervaatham peruvom

    saaththiram yaavum therintha kiristhaiyan
    thanjaththaip pettunaamiththa maavaelaiyil
    aaththiramaaka muyarsi seyvomaakil
    arputhamaana palanai ataiyalaam

    paalulaka muluthaiyum oruvan sam
    paathiththuk konndaalum – oru
    naalumaliyaatha aaththumaththai avan
    nashdappaduththi vittal
    aalunthuraiyava naayirunthaalumae
    aththaal avanukku laapamillai yentu
    aelai roopangaொnndu njaalamathil vantha
    emperumaan kiristhaesantu sonnaarae

    kettuppona aaththumaakkalai ratchikka
    mattillaa thaevasuthan – vaanai
    vittulakil kanapaadu pattu jeevan
    vittathum vinthaithaanae
    thuttaை yaruththiyi naaththumaththai meetka
    thooyaparan munnor kinattarukilae
    ittamudan seytha iratchannya vaelaiyai
    intha nimishamae sinthaiyi lennnniyae

  • Aaththumamae , En Mulu Ullamae ஆத்துமமே , என் முழு உள்ளமே

    ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்
    ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
    அன்பு வைத் தாதரித்த – உன்
    ஆண்டவரைத் தொழுதேத்து

    1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
      சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே
    2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
      உலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே
    3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
      வினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே
    4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
      ஓதரும் தயைசெய் துயிர் தந்த — ஆத்துமமே
    5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
      முற்றும் கிருபையினால் முடி சூட்டும் — ஆத்துமமே
    6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
      இதயமே , உள்ளமே , என் மனமே — ஆத்துமமே

    Aaththumamae , En Mulu Ullamae Lyrics in English

    aaththumamae , en mulu ullamae – un
    aanndavaraith tholu thaeththu -innaal varai
    anpu vaith thaathariththa – un
    aanndavaraith tholuthaeththu

    1. pottidum vaanor , poothalaththullor
      saattuthar kariya thanmaiyulla — aaththumamae
    2. thalai murai thalai murai thaangum viNnotha
      ulaka mun thonti oliyaatha — aaththumamae
    3. thinam thinam ulakil nee sey palavaana
      vinai poruth tharulum , maelaana — aaththumamae
    4. vaathai , Nnoy , thunpam maatti , anantha
      otharum thayaisey thuyir thantha — aaththumamae
    5. uttunak kirangi urimai paaraattum,
      muttum kirupaiyinaal muti soottum — aaththumamae
    6. thuthi mikunthaerath thoththari thinamae,
      ithayamae , ullamae , en manamae — aaththumamae
  • Aaththumaavae Unnai Joeti ஆத்துமாவே உன்னை ஜோடி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

    ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
    ஜீவனுள்ள தேவனைத் துதி

    1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
    கோடா கோடா கோடி ஆகுமே
    ஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்
    கோடா கோடா கோடியாகட்டும்

    2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளே
    என்னுடன் தேவனைத் துதியுங்கள்
    கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே
    விடுவித்த தேவனைத் துதியுங்கள்

    3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
    இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
    இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
    நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

    4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
    இயேசுவை என்றுமே சேவிப்போம்
    எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
    வருகை வரை நடத்திச் செல்லுவார்


    Aaththumaavae Sthoeththari Lyrics in English

    en aaththumaavae karththarai sthoththari

    aaththumaavae sthoththari mulu ullamae sthoththari
    jeevanulla thaevanaith thuthi

    1.ontu iranndu entalla thaevan thantha nanmaikal
    kodaa kodaa koti aakumae
    ontu iranndu entalla nee soluththum nantikal
    kodaa kodaa kotiyaakattum

    2.naattil ulla makkalae pa10miyin kutikalae
    ennudan thaevanaith thuthiyungal
    koottil ulla paravaipol sikkik konnda nammaiyae
    viduviththa thaevanaith thuthiyungal

    3.pethlakaem vanthaarae kalvaarikkuch sentarae
    Yesu enakkaay jeevan vittarae
    immakaa sinaekaththai aaththumaavae sinthippaay
    nenjamae nee marakkak koodumo

    4.naanum en veettarumo pottuvom aaraathippom
    Yesuvai entumae sevippom
    engal paavam manniththaar engal thaevai santhiththaar
    varukai varai nadaththich selluvaar

  • Aaththumaavae Sthoeththari ஆத்துமாவே ஸ்தோத்தரி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

    ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
    ஜீவனுள்ள தேவனைத் துதி

    1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
    கோடா கோடா கோடி ஆகுமே
    ஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்
    கோடா கோடா கோடியாகட்டும்

    2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளே
    என்னுடன் தேவனைத் துதியுங்கள்
    கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே
    விடுவித்த தேவனைத் துதியுங்கள்

    3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
    இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
    இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
    நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

    4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
    இயேசுவை என்றுமே சேவிப்போம்
    எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
    வருகை வரை நடத்திச் செல்லுவார்


    Aaththumaavae Sthoeththari Lyrics in English

    en aaththumaavae karththarai sthoththari

    aaththumaavae sthoththari mulu ullamae sthoththari
    jeevanulla thaevanaith thuthi

    1.ontu iranndu entalla thaevan thantha nanmaikal
    kodaa kodaa koti aakumae
    ontu iranndu entalla nee soluththum nantikal
    kodaa kodaa kotiyaakattum

    2.naattil ulla makkalae pa10miyin kutikalae
    ennudan thaevanaith thuthiyungal
    koottil ulla paravaipol sikkik konnda nammaiyae
    viduviththa thaevanaith thuthiyungal

    3.pethlakaem vanthaarae kalvaarikkuch sentarae
    Yesu enakkaay jeevan vittarae
    immakaa sinaekaththai aaththumaavae sinthippaay
    nenjamae nee marakkak koodumo

    4.naanum en veettarumo pottuvom aaraathippom
    Yesuvai entumae sevippom
    engal paavam manniththaar engal thaevai santhiththaar
    varukai varai nadaththich selluvaar

  • Aaththumaakkal Maeypparae ஆத்துமாக்கள் மேய்ப்பரே

    1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
      மந்தையைப் பட்சிக்கவும்
      சாத்தான் பாயும் ஓநாய் போல்
      கிட்டிச்சேரும் நேரமும்,
      நாசமோசம் இன்றியே
      காரும், நல்ல மேய்ப்பரே.
    2. பணம் ஒன்றே ஆசிக்கும்
      கூலியாளோ ஓடுவோன்;
      காவல் இன்றிக் கிடக்கும்
      தொழுவத்தின் வாசல்தான்;
      வாசல், காவல் ஆன நீர்
      மந்தைமுன் நின்றருள்வீர்.
    3. கெட்டுப்போன யூதாஸின்
      ஸ்தானத்திற்குத் தேவரீர்,
      சீஷர் சீட்டுப்போடவே
      மத்தியா நியமித்தீர்;
      எங்கள் ஐயம் யாவிலும்,
      கர்த்தரே, நடத்திடும்.
    4. புது சீயோன் நகரில்
      பக்தர் வரிசையிலே
      நிற்கும் மத்தியாவோடும்
      நாங்கள் சேரச் செய்யுமே
      கண் குளிர உம்மையும்
      காணும் பாக்கியம் அருளும்.

    Aaththumaakkal Maeypparae Lyrics in English

    1. aaththumaakkal maeypparae,
      manthaiyaip patchikkavum
      saaththaan paayum onaay pol
      kittichchaேrum naeramum,
      naasamosam intiyae
      kaarum, nalla maeypparae.
    2. panam onte aasikkum
      kooliyaalo oduvon;
      kaaval intik kidakkum
      tholuvaththin vaasalthaan;
      vaasal, kaaval aana neer
      manthaimun nintarulveer.
    3. kettuppona yoothaasin
      sthaanaththirkuth thaevareer,
      seeshar seettuppodavae
      maththiyaa niyamiththeer;
      engal aiyam yaavilum,
      karththarae, nadaththidum.
    4. puthu seeyon nakaril
      pakthar varisaiyilae
      nirkum maththiyaavodum
      naangal serach seyyumae
      kann kulira ummaiyum
      kaanum paakkiyam arulum.
  • Aaththumaa Karththaraith Thuthikkintathae ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

    நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

    1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
      அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
      முடிவில்லா மகிமை செய்தாரே , பல
      முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா
    2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
      பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
      உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
      உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா
    3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
      முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
      நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
      நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

    Aaththumaa Karththaraith Thuthikkintathae Lyrics in English

    aaththumaa karththaraith thuthikkintathae , entan
    aaviyum avaril kalikkintathae – itho!

    naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
    paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa

    1. atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
      anaivarum paakkiya lenpaarae ,
      mutivillaa makimai seythaarae , pala
      mutiyavar parisuththar enpaarae – itho! — aaththumaa
    2. payappadum paththaruk kirangukiraar – narar
      paarththida perunjaெyal purikintar ;
      uyarththidu nararkalaich sitharatippaar – thannai
      ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa
    3. murpithaak kalukkavar sonnathupol – antha
      muniyaapi raamuda janamathanpaal ,
      natpudan ninaivodu nallisarael – avan
      nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa
  • Aaththuma Aathaayam Seypavarkal! ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!

    ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
    ஞானவான்கள் என்றார் .. இயேசு
    ஞானவான்கள் என்றார்

    1.பாவத்தில் வந்த சாபமெனும்
    வேதனை சுமந்தலைவோர்
    இயேசுவில் விடுதலை பெற்றக்கொள்ளும்
    வழிதனை சொல்லிடுவோம் நாம்

    2.உலகத்தார் செய்த பாவங்களை
    இயேசுவோ எண்ணவில்லை
    எல்லோரும் தன்னோடு நண்பர்களாய்
    அன்போடு ஏற்றுக்கொண்டார்

    3.அற்ப உலக செல்வத்தினால்
    சிநேகிதர் சேர்த்திடுவோம்
    நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்
    பரத்தில் சேர்த்து வைப்போம்


    Aaththuma Aathaayam Seypavarkal! Lyrics in English

    aaththuma aathaayam seypavarkal!
    njaanavaankal entar .. Yesu
    njaanavaankal entar

    1.paavaththil vantha saapamenum
    vaethanai sumanthalaivor
    Yesuvil viduthalai pettakkollum
    valithanai solliduvom naam

    2.ulakaththaar seytha paavangalai
    Yesuvo ennnavillai
    ellorum thannodu nannparkalaay
    anpodu aettukkonndaar

    3.arpa ulaka selvaththinaal
    sinaekithar serththiduvom
    niththiyam vanthettum pokkishamaay
    paraththil serththu vaippom

  • Aaththuma Aathaayam Seykuvomae ஆத்தும ஆதாயம் செய்குவோமே

    ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
    ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாம
    ஆசீர்வாதம் பெறுவோம்

    சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
    தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
    ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
    அற்புதமான பலனை அடையலாம்

    1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
      பாதித்துக் கொண்டாலும் – ஒரு
      நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
      நஷ்டப்படுத்தி விட்டால்,
      ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
      அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
      ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
      எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே — ஆத்தும
    2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
      மட்டில்லா தேவசுதன் – வானை
      விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
      விட்டதும் விந்தைதானே;
      துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
      தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
      இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
      இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே — ஆத்தும

    Aaththuma Aathaayam Seykuvomae Lyrics in English

    aaththuma aathaayam seykuvomae – ithu
    aanndavarkkup piriyam – naamathinaal naama
    aaseervaatham peruvom

    saaththiram yaavum therintha kiristhaiyan
    thanjaththaip pettu naamintha maavaelaiyil
    aaththiramaaka muyarsi seyvomaakil
    arputhamaana palanai ataiyalaam

    1. paalulaka muluthaiyum oruvan sam
      paathiththuk konndaalum – oru
      naalumaliyaatha aaththumaththai avan
      nashdappaduththi vittal,
      aalunthuraiyava naayirunthaalumae,
      aththaal avanukku laapamillai yentu,
      aelai roopang konndu njaalamathil vantha
      emperumaan kiristhaesantu sonnaarae — aaththuma
    2. kettuppona aaththumaakkalai ratchikka
      mattillaa thaevasuthan – vaanai
      vittulakil kanapaadu pattu jeevan
      vittathum vinthaithaanae;
      thuttaை yoruththiyi naaththumaththai meetka
      thooyaparan munnor kinattarukilae
      ittamudan seytha iratchanniya vaelaiyai
      intha nimishamae sinthaiyi lennnniyae — aaththuma