Category: Tamil Worship Songs Lyrics

  • Aaviyanavar Namakkulle ஆவியானவர் நமக்குள்ளே

    ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
    அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா
    அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா
    உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா

    திருச்சபையே மணவாட்டியே
    இயேசு வருகிறார் நீ ஆயத்தமா

    பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
    ஆவியானவரின் தூய்மையான கிரியை

    குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே
    உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை

    துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை
    தூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை

    சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட
    உந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை


    Aaviyanavar Namakkulle Lyrics in English

    aaviyaanavar namakkullae vaasam seyvatharku
    anniya paashai mattum thaan ataiyaalamaa
    anpu vaenndaamaa parisuththam vaenndaamaa
    unnmai vaenndaamaa thaeva payam vaenndaamaa

    thiruchchapaiyae manavaattiyae
    Yesu varukiraar nee aayaththamaa

    paavam seyyaamal vilaki oduvathuthaan
    aaviyaanavarin thooymaiyaana kiriyai

    kuraikoori thiriyaamal than pilaikalai unarnthidavae
    unarththi viduvathu thaan aaviyaanavarin kiriyai

    thurokam seythavarai manniththida nammai
    thoonntividuvathuthaan aaviyaanavarin kiriyai

    saatchiyaar vaalnthida Yesuvai arinthida
    unthiththalluvathu thaan aaviyaanavarin kiriyai

  • Aaviyana Thevanae Asaivadumae ஆவியான தேவனே அசைவாடுமே

    ஆவியான தேவனே அசைவாடுமே -2

    அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே – 2

    வாரும் ஆவியே தூய ஆவியே

    வாரும் ஆவியே தூய ஆவியே – 2

    தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம்

    திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா – 2

    ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என்

    சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா – 2

    தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என்

    துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா – 2


    Aaviyana Thevanae Asaivadumae Lyrics in English

    aaviyaana thaevanae asaivaadumae -2

    arutpoliyum jeevanae aatkollumae – 2

    vaarum aaviyae thooya aaviyae

    vaarum aaviyae thooya aaviyae – 2

    theyveeka akkiniyae irangi vaarumae – um

    thirukkaraththin vallamaiyai polinthidumayyaa – 2

    aanmaavin aanmaavae anpin aaviyae – en

    suvaasamaaka ennodu thangidumayyaa – 2

    thooya thaevan paeroliyae ennil vaarumae – en

    thunnaiyaaka en vaalvil olirnthidumayyaa – 2

  • Aaviyana engal anbu ஆவியான எங்கள் அன்பு

    ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
    அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

    ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
    அன்பினால் இன்று அலங்கரியும்

    ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
    துதிக்கத் தூண்டும் துணையாளரே
    சாத்தானின் சகல தந்திரங்களை
    தகர்த்தெறிய வாரும் ஐயா

    சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
    உயிர் பெறச் செய்பவரே
    சரீரங்களின் தீய செயல்களையே
    சாகடிக்க வாருமையா

    பெலன் இல்லாத நேரங்களில்
    உதவிடும் துணையாளரே
    சொல்லொண்ணா பெருமூச்சோடு
    ஜெபித்திட வாருமையா

    மனதைப் புதிதாக்கும் மன்னவனே
    மறுரூபமாக்குமையா
    ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
    எந்நாளும் ஏங்கச் செய்யும்

    தேவாதி தேவனின் ஆழங்களை
    ஆராய்ந்து அறிபவரே
    அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
    எப்போதும் நடத்தும் ஐயா

    பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
    கண்டித்து உணர்த்தும் ஐயா
    பரிபூரண உம் சத்தியத்திற்க்குள்
    பக்தர்களை நடத்தும் ஐயா


    Aaviyana engal anbu Lyrics in English

    aaviyaana engal anpu theyvamae
    atiyorai aatkonndu nadaththumae

    aatkonndu engalai analaakkum
    anpinaal intu alangariyum

    jepikka vaikkum engal jepaveeranae
    thuthikkath thoonndum thunnaiyaalarae
    saaththaanin sakala thanthirangalai
    thakarththeriya vaarum aiyaa

    saavukkaethuvaana engal sareerangalai
    uyir perach seypavarae
    sareerangalin theeya seyalkalaiyae
    saakatikka vaarumaiyaa

    pelan illaatha naerangalil
    uthavidum thunnaiyaalarae
    sollonnnnaa perumoochchodu
    jepiththida vaarumaiyaa

    manathaip puthithaakkum mannavanae
    maruroopamaakkumaiyaa
    raajaavin iranndaam varukaikkaaka
    ennaalum aengach seyyum

    thaevaathi thaevanin aalangalai
    aaraaynthu aripavarae
    appaavin thiruchchiththam velippaduththi
    eppothum nadaththum aiyaa

    paavam, neethi, niyaayaththeerppai
    kanntiththu unarththum aiyaa
    paripoorana um saththiyaththirkkul
    paktharkalai nadaththum aiyaa

  • Aaviyai Vaarumae ஆவியே வாருமே

    Aaviyai Vaarumae
    ஆவியே வாருமே -2

    ஜீவன் தாருமே
    ஜெயத்தை தாருமே
    அக்கினி ஊற்றிடுமே
    என்னை அனலாய் மாற்றுமே

    1. எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்
      வறண்டு போன நிலத்தை போல
      என் உள்ளம் ஏங்குதே
      தூய ஆவி தேவ ஆவி
      மழை போல் வாருமே

    வ2. ியாதியோடு கஷ்டப்படுவோர்
    உம் சுகத்தை பெறனுமே
    சுகமாக்கும் தேவ ஆவி
    இப்போ இறங்கி வாருமே

    Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x
    Jeevan Tharumae Jeyathai Tharumae -2x
    Akkini Ootrumae Ennai Aanalai Maatrumae
    Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x

    1. Varende Pole Nilathai Pole En Ullam Yeanguthey
      Thuya Aavi Theva Aavi Malaizhpol Vaarumae -2x
      Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x
    2. Viathiode Kastha Paduvom Um Sugathey Perenumay
      Sugamaakum Theva Aavi Ippo Irrengi Vaarumay -2x
      Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x

    Aaviyai Vaarumae – ஆவியே வாருமே Lyrics in English

    Aaviyai Vaarumae
    aaviyae vaarumae -2

    jeevan thaarumae
    jeyaththai thaarumae
    akkini oottidumae
    ennai analaay maattumae

    1. engal ullangal nirampattum
      varanndu pona nilaththai pola
      en ullam aenguthae
      thooya aavi thaeva aavi
      malai pol vaarumae

    va2. ிyaathiyodu kashdappaduvor
    um sukaththai peranumae
    sukamaakkum thaeva aavi
    ippo irangi vaarumae

    Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x
    Jeevan Tharumae Jeyathai Tharumae -2x
    Akkini Ootrumae Ennai Aanalai Maatrumae
    Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x

    1. Varende Pole Nilathai Pole En Ullam Yeanguthey
      Thuya Aavi Theva Aavi Malaizhpol Vaarumae -2x
      Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x
    2. Viathiode Kastha Paduvom Um Sugathey Perenumay
      Sugamaakum Theva Aavi Ippo Irrengi Vaarumay -2x
      Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x
  • Aaviyai Malai Pole Ootrum ஆவியை மழைபோலே யூற்றும்,

    ஆவியை மழைபோலே யூற்றும், – பல
    ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

    பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை

    1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
      அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
      இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
      ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை
    2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
      தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
      பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
      பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை
    3. காத்திருந்த பல பேரும் – மனங்
      கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
      தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
      சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை
    4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
      சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
      பாத்திரராக அநேகரெழும்பப்
      பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

    Aaviyai Malai Pole Ootrum Lyrics in English

    aaviyai malaipolae yoottum, – pala
    aadukalai yaesu manthaiyir koottum.

    paavikkaay jeevanaivitta kiristhae,
    parinthu neer paesiyae irangidach seyyum, — aaviyai

    1. anpinaal jeevanai vittir – aavi
      arul maari poliyavae paralokanj senteer
      inpap perukkilae pongi makila
      aeraalamaana janangalaich serum. — aaviyai
    2. sitharunndalaikira aattaைp – pinnum
      thaetip pitiththu neer thookkich sumanthu,
      patharaathae naanthaan un nal maeyppan yaesu
      paakkiyarennum nal vaakkaiyarulum. — aaviyai
    3. kaaththiruntha pala paerum – manang
      katinangaொllaa munnae um paathanj serum
      thoththirak geethangal paatip pukalnthu
      suththalokam varath thooyaavi oottum. — aaviyai
    4. thoththirak geethangal paati – engum
      suvishaesa jeyaththaiyae nitham nitham thaetip
      paaththiraraaka anaekarelumpap
      parisuththa aaviyin arulmaari oottum. — aaviyai
  • Aaviyai Arulumae , Suvaamee ஆவியை அருளுமே , சுவாமீ

    ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே

    1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
      நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
      முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
      முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை
    2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
      பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
      தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
      திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை
    3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
      திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
      பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
      பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் — ஆவியை

    Aaviyai Arulumae , Suvaamee Lyrics in English

    aaviyai arulumae , suvaamee , enak
    kaayur koduththa vaanaththinarase

    1. narkani thaetivarung kaalanga lallavo?
      naanoru kaniyatta paalmara mallavo?
      murkani mukangaannaa vempayi rallavo?
      mulunenjam vilaivatta uvarnila mallavo? — aaviyai
    2. paavikku aaviyin kaniyenunj sinaekam,
      parama santhosham , neetiya saantham ,
      thaeva samaathaanam , narkunam , thayavu,
      thida visuvaasam sirithenumillai — aaviyai
    3. theepaththuk kennnaiyaich seekkiram oottum;
      thiri yaviyaamalae theenntiyae yaettum ,
      paava asoosangal vilakkiyae maattum ,
      parisuththavaran thanthen kuraikalaith theerum — aaviyai
  • Aaviyae Vaarumae ஆவியே வாருமே

    ஆவியே வாருமே
    ஆவியே வாருமே (2)

    ஜீவன் தாருமே
    ஜெயத்தைத் தாருமே (2)
    அக்கினி ஊற்றுமே
    என்னை அனலாய் மாற்றுமே

    ஆவியே வாருமே
    ஆவியே வாருமே (2)

    Verse 1

    வறண்டுபோன நிலத்தைப் போல
    என் உள்ளம் ஏங்குதே
    தூய ஆவி தேவ ஆவி
    மழை போல் வாருமே (repeat)

    ஆவியே வாருமே
    ஆவியே வாருமே (2)

    Verse 2

    வியாதியோடு கஷ்டப்படுவோர்
    உம் சுகத்தைப் பெறணுமே
    சுகமாக்கும் தேவ ஆவி
    இப்போ இறங்கி வாருமே (repeat)

    ஆவியே வாருமே
    ஆவியே வாருமே (2)

    ஜீவன் தாருமே
    ஜெயத்தைத் தாருமே (2)
    அக்கினி ஊற்றுமே
    என்னை அனலாய் மாற்றுமே

    ஆவியே வாருமே
    ஆவியே வாருமே (2)
    Melo Down

    ஆவியே வாருமே
    ஆவியே வாருமே (2)


    Aaviyae Vaarumae Lyrics in English

    aaviyae vaarumae

    aaviyae vaarumae (2)

    jeevan thaarumae

    jeyaththaith thaarumae (2)

    akkini oottumae

    ennai analaay maattumae

    aaviyae vaarumae

    aaviyae vaarumae (2)

    Verse 1

    varanndupona nilaththaip pola

    en ullam aenguthae

    thooya aavi thaeva aavi

    malai pol vaarumae (repeat)

    aaviyae vaarumae

    aaviyae vaarumae (2)

    Verse 2

    viyaathiyodu kashdappaduvor

    um sukaththaip peranumae

    sukamaakkum thaeva aavi

    ippo irangi vaarumae (repeat)

    aaviyae vaarumae

    aaviyae vaarumae (2)

    jeevan thaarumae

    jeyaththaith thaarumae (2)

    akkini oottumae

    ennai analaay maattumae

    aaviyae vaarumae

    aaviyae vaarumae (2)

    Melo Down

    aaviyae vaarumae

    aaviyae vaarumae (2)

  • Aaviyaanavarae Aruvatai Naayakarae ஆவியானவரே அறுவடை நாயகரே

    ஆவியானவரே அறுவடை நாயகரே
    ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய
    வல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே

    வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையே
    அனுதினமும் நிறைத்திடுமே ஜெபஊழியம் செய்திடவே

    1.என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரே
    பதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமே
    சத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே

    2.ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமே
    துதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனைச பைகளில் ஊற்றிடுமே
    தேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே

    3.கசப்பின் வேரை அகற்றிவிடும் அன்பை பொழிந்தருளும்
    சபைபேதங்கள் யாவும் நீக்கிவிடும் ஒற்றுமை ஓங்கச் செய்யும்
    அன்புமொழி உறவின் வழி உலகத்தை வெல்லும் இனி


    Aaviyaanavarae Aruvatai Naayakarae Lyrics in English

    aaviyaanavarae aruvatai naayakarae
    aaththuma aathaaya ooliyam seyya
    vallamai tharupavarae aanndu nadaththidumae

    vaarum thaeva aaviyae virainthaalum engalaiyae
    anuthinamum niraiththidumae jepaooliyam seythidavae

    1.en sapaiyai naan kattukiraen entu sonnavarae
    pathinaelu aayiram kiraamangalil sapaikalai eluppidumae
    saththiyam nilaiththidavae samuthaayam thalaiththidavae

    2.aaththuma tharisanam aliththidumae ithayaththai aatkollumae
    thuthi vaennduthal vinnnappa aavithanaisa paikalil oottidumae
    thaevajanam aarththelavae palavaanai kattidavae

    3.kasappin vaerai akattividum anpai polintharulum
    sapaipaethangal yaavum neekkividum ottumai ongach seyyum
    anpumoli uravin vali ulakaththai vellum ini

  • Aaviyaanavarae Anpu Naesarae ஆவியானவரே அன்பு நேசரே

    ஆவியானவரே அன்பு நேசரே
    ஆட்கொண்டு நடத்துமையா

    1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
      உம் வழிகள் கற்றுத் தாரும்
      உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
      தினந்தினம் நடத்துதையா
    2. கண்ணின் மணி போல காத்தருளும்
      கழுகு போல சுமந்தருளும்
      உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
      எந்நாளும் மூடிக் கொள்ளும்
    3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
      புயல் காற்றில் புகலிடமே
      கடுமழையில் காப்பகமே
      நான் தங்கும் கூடாரமே
    4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
      சுட்டெரிப்பின் ஆவியானவரே
      பாவம் கழுவி தூய்மையாக்கும்
      பரிசுத்த ஆவியானவரே
    5. வியத்தகு உம் பேரன்பை
      எனக்கு விளங்கப்பண்ணும்
      என் இதயம் ஆய்ந்தறியும்
      புடமிட்டு பரிசோதியும்

    ஆவியானவரே அன்பு நேசரே
    ஆட்கொண்டு நடத்துமையா

    1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
      உம் வழிகள் கற்றுத் தாரும்
      உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
      தினந்தினம் நடத்துதையா
    2. கண்ணின் மணி போல காத்தருளும்
      கழுகு போல சுமந்தருளும்
      உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
      எந்நாளும் மூடிக் கொள்ளும்
    3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
      புயல் காற்றில் புகலிடமே
      கடுமழையில் காப்பகமே
      நான் தங்கும் கூடாரமே
    4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
      சுட்டெரிப்பின் ஆவியானவரே
      பாவம் கழுவி தூய்மையாக்கும்
      பரிசுத்த ஆவியானவரே
    5. வியத்தகு உம் பேரன்பை
      எனக்கு விளங்கப்பண்ணும்
      என் இதயம் ஆய்ந்தறியும்
      புடமிட்டு பரிசோதியும்
  • Aaviyaana Enkal Anpu Theyvamae ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

    ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
    அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
    ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
    அன்பினால் இன்று அலங்கரியும்…

    1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே
      துதிக்கத் தூண்டும் துணையாளரே
      சாத்தானின் சகல தந்திரங்களை
      தகர்த்தெறிய வாரும் ஜயா – ஆட்கொண்டு
    2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
      உயிர் பெறச் செய்பவரே
      சரீரங்களின் தீய செயல்களையே
      சாகடிக்க வாருமையா
    3. பெலன் இல்லாத நேசங்களில்
      உதவிடும் துணையாளரே
      சொல்லொண்ணா பெருமூச்சோடு
      ஜெபித்திட வாருமையா
    4. மனதை புதிதாக்கும் மன்னவனே
      மறுரூபமாக்குமையா
      ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
      எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
    5. தேவாதி தேவனின் ஆழங்களை
      ஆராய்ந்து அறிபவரே
      அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
      எப்போதும் நடத்தும் ஐயா
    6. பாவம் நீதி நியாயத்தீர்ப்பை
      கண்டித்து உணர்த்தும் ஐயா
      பரிபூரண உம் சத்தியத்திற்குள்
      பக்தர்களை நடத்தும் ஐயா
    7. அன்பு மகிழ்ச்சி சமாதானம்
      நீடிய பொறுமை தயவு
      விசுவாசம் நற்குணம் சாந்தம்
      இச்சையடக்கம் தாருமையா

    Aaviyaana Enkal Anpu Theyvamae Lyrics in English

    aaviyaana engal anpu theyvamae
    atiyorai aatkonndu nadaththumae
    aatkonndu engalai analaakkum
    anpinaal intu alangariyum…

    1. jepikka vaikkum engal jepa veeranae
      thuthikkath thoonndum thunnaiyaalarae
      saaththaanin sakala thanthirangalai
      thakarththeriya vaarum jayaa – aatkonndu
    2. saavukkaethuvaana engal sareerangalai
      uyir perach seypavarae
      sareerangalin theeya seyalkalaiyae
      saakatikka vaarumaiyaa
    3. pelan illaatha naesangalil
      uthavidum thunnaiyaalarae
      sollonnnnaa perumoochchodu
      jepiththida vaarumaiyaa
    4. manathai puthithaakkum mannavanae
      maruroopamaakkumaiyaa
      raajaavin iranndaam varukaikkaaka
      ennaalum aengach seyyum – Yesu
    5. thaevaathi thaevanin aalangalai
      aaraaynthu aripavarae
      appaavin thiruchchiththam velippaduththi
      eppothum nadaththum aiyaa
    6. paavam neethi niyaayaththeerppai
      kanntiththu unarththum aiyaa
      paripoorana um saththiyaththirkul
      paktharkalai nadaththum aiyaa
    7. anpu makilchchi samaathaanam
      neetiya porumai thayavu
      visuvaasam narkunam saantham
      ichchaைyadakkam thaarumaiyaa