Category: Tamil Worship Songs Lyrics

  • Aaththumaavae Sthoeththari ஆத்துமாவே ஸ்தோத்தரி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி 1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடி ஆகுமேஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் 2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையேவிடுவித்த தேவனைத் துதியுங்கள் 3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரேஇயேசு எனக்காய் ஜீவன் விட்டாரேஇம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ 4.நானும்…

  • Aaththumaakkal Maeypparae ஆத்துமாக்கள் மேய்ப்பரே

    ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும். Aaththumaakkal Maeypparae Lyrics in English aaththumaakkal maeypparae,manthaiyaip patchikkavumsaaththaan paayum onaay polkittichchaேrum naeramum,naasamosam intiyaekaarum, nalla maeypparae.…

  • Aaththumaa Karththaraith Thuthikkintathae ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னைஅனைவரும் பாக்கிய ளென்பாரே ,முடிவில்லா மகிமை செய்தாரே , பலமுடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் –…

  • Aaththuma Aathaayam Seypavarkal! ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!

    ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!ஞானவான்கள் என்றார் .. இயேசுஞானவான்கள் என்றார் 1.பாவத்தில் வந்த சாபமெனும்வேதனை சுமந்தலைவோர்இயேசுவில் விடுதலை பெற்றக்கொள்ளும்வழிதனை சொல்லிடுவோம் நாம் 2.உலகத்தார் செய்த பாவங்களைஇயேசுவோ எண்ணவில்லைஎல்லோரும் தன்னோடு நண்பர்களாய்அன்போடு ஏற்றுக்கொண்டார் 3.அற்ப உலக செல்வத்தினால்சிநேகிதர் சேர்த்திடுவோம்நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்பரத்தில் சேர்த்து வைப்போம் Aaththuma Aathaayam Seypavarkal! Lyrics in English aaththuma aathaayam seypavarkal!njaanavaankal entar .. Yesunjaanavaankal entar 1.paavaththil vantha saapamenumvaethanai sumanthalaivorYesuvil viduthalai pettakkollumvalithanai solliduvom naam 2.ulakaththaar seytha paavangalaiYesuvo ennnavillaiellorum…

  • Aaththuma Aathaayam Seykuvomae ஆத்தும ஆதாயம் செய்குவோமே

    ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாமஆசீர்வாதம் பெறுவோம் சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்,ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே — ஆத்தும கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்கமட்டில்லா தேவசுதன் – வானைவிட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்விட்டதும் விந்தைதானே;துட்டை யொருத்தியி னாத்துமத்தை…

  • Aathmamae Un Aantavarin ஆத்மமே உன் ஆண்டவரின்

    போற்றிப் பாடுவோம் ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி 3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே 4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும்…

  • Aathiyil Yethenil Aadhamu ஆதியில் ஏதேனில் ஆதாமு

    ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரேஅவ்விதமாகவே இவ்விரு பேரையும்இணைத்தருள்வீரே மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களாமாய் முடித்தீர்மங்கள மா மணவாளனாய்மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர் ஆபிரகாம் எலியேசர் தம்மன்றாட்டுக் கருள் புரிந்தீரேஅங்ங்னமே இந்த மங்களம்செழிக்க ஆசியருள்வீரே கானாவூர் கலியாணம் கண்டுகளித்த எம் காத்தரே வந்திடுவீர்காசினி மீதிவர் நேசமாய்வாழ்ந்திட கிருபை செய்திடுவீர் இன்பமும் துன்பமும் இம்மணமக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவேஅன்பர் உம் பாதம் ஆதாரம்என்றும்மை அணுகச் செய்திடுவீர் Aathiyil Yethenil Aadhamu Lyrics in English aathiyil aethaenil aathaamuk kaevaalaiarulich seytheeraeavvithamaakavae…

  • Aathiyil Vaarthaiyaaga Iruntha ஆதியில் வார்த்தையாக இருந்த

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவேமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேஇருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமேவழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரேமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 Verse 1 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கலசொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கலஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்மகனாய் உன்னை மாற்றுவார் (2)-இயேசுவே Verse 2 சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேஎனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலேபாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்லஇயேசு…

  • Aathiyil Irulai ஆதியில் இருளை

    ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி கர்த்தாவே,பிரகாசிப்பீர். நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்கண்ணற்றோர் காணவும்மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர். சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல பறந்தே,பார் இருள் நீக்கியே,பிரகாசிப்பீர். ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்,பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர். Aathiyil Irulai Lyrics in English aathiyil irulaiakatti, oliyaipataiththa neer,um suviseshaththaikaelaatha thaesaththaikannnnokki karththaavae,pirakaasippeer. narseeraam sukaththai,meynjaana paarvaiyaialiththa neer,nainthor sukikkavumkannnattaோr kaanavummaanidar paerilumpirakaasippeer. saththiyamum naesamumullaana jeevanumalikkum neer,vellaththin meethilaepuraappola paranthae,paar irul…

  • Aathium neerae anthamum ஆதியும் நீரே அந்தமும்

    ஆதியும் நீரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம் தூதர்கள் போற்றும் தூயவரேதுதிகளின் பாத்திரர் தேவரீரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் வல்லமை ஞானம் மிகுந்தவரேவையகம் அனைத்தையும் காப்பவரேஆயிரம் பேர்களில் சிறந்தவராம்ஆண்டவர் இயேசுவின் மகிழ்ந்திடுவோம் செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே கலத்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனை பணிந்திடுவோம் ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையே Aathium…