Category: Tamil Worship Songs Lyrics

  • உம்மை காண வேண்டும் Um Prasannathile Naan

    உம்மை காண வேண்டும் உம்மை காண வேண்டும்
    உம் பிரசன்னத்தில் நான் மூழ்க வேண்டும் – 2
    தூதர் கணங்கள் போற்றும் தெய்வமே
    மூப்பர் யாவரும் பணியும் கர்த்தரே – 2
    உம்மை நானும் காண வேண்டும்
    நானும் போற்ற வேண்டும்
    உம்மை நானும் பணிய வேண்டும்
    நானும் உயர்த்த வேண்டும்

    உம்மை காண வேண்டும் உம்மோடு பேச வேண்டும்
    உம் மார்பினிலே இளைப்பாற வேண்டும் – 2
    வானம் பூமியும் போற்றும் தெய்வமே
    ஆழக்கடலும் பண்ணியும் கர்த்தரே – 2
    உம்மை நானும் காண வேண்டும்
    நானும் போற்ற வேண்டும்
    உம்மை நானும் பணிய வேண்டும்
    நானும் உயர்த்த வேண்டும்

    உம்மை நேசிக்கிறேன் என் ஏசுவே
    உம்மை ஆராதிப்பேன் என் ராஜனே – 2
    அல்லேலுயா – 4
    ஆராதனை – 4


    Um Prasannathile Naan Moozhga Vendum – 2
    Thoothar Kanangal Potrum Deivame
    Mooppar Yaavarum Paniyum Karthare – 2
    Ummai Naanum Kaana Vendum
    Naanum Potra Vendum
    Ummai Naanum Paniya Vendum
    Naanum Uyartha Vendum

    Ummai Kaana Vendum Ummodu Pesa Vendum
    Um Maarbinile Ilaippaara Vendum – 2
    Vaanam Boomiyum Potrum Deivame
    Aazhakkadalum Panniyum Karthare – 2
    Ummai Naanum Kaana Vendum
    Naanum Potra Vendum
    Ummai Naanum Paniya Vendum
    Naanum Uyartha Vendum

    Ummai Nesikkiren En Yesuve
    Ummai Aaraadippen En Raajane – 2
    Alleluyah – 4
    Aaraadhanai – 4


  • தொட்டு சுகமாக்கும் ஐயா Thottu Sugamaakum Iyya

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
    நீர் தொட்டால் போதும்
    எந்தன் வாழ்க்கை மாறுமே -2

    மாறுமே….மாறுமே
    மாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு

    எட்டி காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
    உம் பாச கைகள் எட்டி இன்று தொடணுமே -2
    கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்
    கர்த்தா எந்தன் கதறல் கேளும் -2
    தொடணுமே…என்னை தொடணுமே -2 – தொட்டு

    கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
    கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார் -2
    கடல் மேல் என்னை நடக்க செய்வார் -2
    கடனை எல்லாம் மாற செய்வார் -2
    மாறுமே எல்லாம் மாறுமே -2 – தொட்டு

    குறை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
    நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் -2
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை -2
    இல்லையே தொல்லை இல்லையே -2

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
    நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே -2

    மாறுமே…மாறுமே
    மாறுமே…எல்லாம் மாறுமே

    தொடணுமே என்னை தொடணுமே .. -4


    Thottu Sugamaakum Iyya Yesuvae
    Neer Thotaal Pothum Endhan Vazhkai Maatumae -2

    Maarumae….Maarumae
    Maarumae…Ellam Maarumae – Thottu

    Etti Kaai Pol Kasakkum Endan Vazhkaiyai
    Um Paasa Kaigal Etti Intru Thodanumae -2
    Katti Pidithen Undan Paatham
    Karthaa Endan Katharal Kelum -2
    Thodanumae….Ennai Thodanumae -2 – Thottu

    Kadanum Udanum Ennai Mudakka Mudiyathea
    Kadal Mel Nadantha Karthar Enodirukiraar -2
    Kadal Mel Ennai Nadakka Seivaar -2
    Kadanai Ellam Maara Seivaar -2
    Maarumae Ellam Maarumae -2 – Thottu

    Kurai Enni Pulambuvathai Niruthuven
    Niraivaai Ennai Nadathubavar Irupathaal -2
    Illai Enbathu Enaku Illai
    Thollai Enbathu Thulium Illai -2
    Illaiye Thollai Illaiyae-2

    Thottu Sugamaakum Iyya Yesuvae
    Neer Thotaal Pothum Endhan Vazhkai Maatumae-2

    Maarumae….Maarumae
    Maarumae…Ellam Maarumae

    Thodanumae Ennai Thodanumae….-4


  • மாயாத அன்பு மறையாத Ennai Anaithatham Karamallavo

    மாயாத அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு நீர்தானே அன்பு – 2

    என்னை அணைத்ததாம் கரமல்லவோ
    என்னை போயின புயமல்லவோ
    என்னை நடத்தின வழியல்லவோ
    என்னை பாதுகாத்த நிழலல்லவோ

    மாயாத அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு நீர்தானே அன்பு
    மாயத்தை அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு இயேசுவின் அன்பு

    என்னை உயர்திணை கரமல்லவோ
    என்னை ரசித்ததாம் முகமல்லவோ
    என்னை நேசித்த உயிரல்லவோ
    என்னை உயிர்ப்பித்த பெளமல்லவோ

    மாயாத அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு நீர்தானே அன்பு
    மாயத்தை அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு இயேசுவின் அன்பு


    Ennai Anaithatham Karamallavo
    Ennai Potina Puyamallavo
    Ennai Nadathina Valiyallavo
    Ennai paathukatha Nilalalavo

    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Neerthanae Anbu
    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Yesuvin Anbu

    Ennai Uyarthina Karamallavo
    Ennai Rasithatham Mugamallavo
    Ennai Nesitha Uyirallavo
    Ennai Uyirpitha Belamalavo

    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Neerthanae Anbu
    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Yesuvin Anbu


  • விரும்புகிறதைச் செய்யாமல் Virumbugiradhai Seiyyaamal

    விரும்புகிறதைச் செய்யாமல்
    விரும்பாததையை செய்கிறேன்
    இயேசுவே உதவி செய்யும் – 2

    இரத்தத்தால் என்னைக் கழுவும்
    ஆவியால் என்னை நிரப்பும் – 2

    விரும்புகிறதை பார்க்காமல்
    விரும்பாததையே பார்க்கிறேன்
    கண்களை கழுவிடுமே – 2

    விரும்புகிறதை நினையாமல்
    விரும்பாததையே நினைக்கிறேன்
    சிந்தையை கழுவிடுமே – 2

    விரும்புகிறவர் சொல்லுவதை
    என் வாழ்வில் இனி செய்திடுவேன்
    சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2


    Virumbugiradhai Seiyyaamal
    Virumbadadhayae Seigiraen
    Yesuvae Udhavi Seiyyum – 2

    Raththathaal Ennai Kazhauvum
    Aaviyaal Ennai Nirappum – 2

    Virumbugiradhai Paarkkaamal
    Virumbaadhathaiyae Paarkkiraen
    Kangalai Kazhuvidumae – 2

    Virumbugiradhai Ninaiyaamal
    Virumbaadhadhaiyae Ninaikkiraen
    Sindhayai Kazhuvidmae

    Viumbugiravar Solluvadhai
    En Vaazhvil Ini Seidhiduvaen
    Viruppaththai Niraivaettruvaen


  • ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு Odu Odu Odu Odu Otikkonntiru

    ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
    இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
    வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
    ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு

    ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்
    நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்

    தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
    கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
    பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
    இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு

    நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
    சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
    ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
    அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு

    பணத்திற்காக ஓடாமல் புகழுக்காக ஓடாமல்
    பெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காக ஓடுவேன்


    Odu Odu Odu Odu Otikkonntiru
    Ilakkai Nnokki Vaekamaay Otikkonntiru
    Vetti Vaenthan Yesuvai Nnokkik Konntiru
    Odu Odu Odu Odu Otikkonntiru

    Oduvaen Yesuvukkaay Vaekamaay Oduvaen
    Naan Oduvaen Yesuvukkaay Vaekamaay Oduvaen

    Thaedu Thaedu Thaedu Thaedu Thaetikkonntiru
    Kirupaiyin Vaarththaiyai Thaetikkonntiru
    Paadu Paadu Paadu Paadu Paatikkonntiru
    Iratchakarin Pukalai Paatikkonntiru

    Naadu Naadu Naadu Naadu Paathaththai Naadu
    Suvisesham Arivikka Santharppam Naadu
    Odu Odu Odu Odu Ellaikku Odu
    Aruvatai Serththida Thaakamaay Odu

    Panaththirkaaka Odaamal Pukalukkaaka Odaamal
    Peyarukkaaka Odaamal Yesuvukkaaka Oduvaen


  • அற்புதங்கள் காணும் Arpudhangal Kaanum

    அற்புதங்கள் காணும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    அதிசயங்கள் பார்க்கும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை

    நான் உம்மை விடுவது இல்லை
    உம் பாதத்தை விடுவதும் இல்லை

    இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    ஆசீர்வாதம் பெருகும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை – 2

    வியாதி எல்லாம் மறையும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    மரித்ததெல்லாம் எழும்பும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை

    எழுப்புதல் தீ பற்றும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    கிறிஸ்து தேசம் ஆகும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை


    Arpudhangal Kaanum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai
    Adhisayangal Paarkkum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai

    Naan Ummai Viduvadhum Illai
    Um Paathadhai Viduvadhu Illai

    Isravelai Maatrum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai
    Aasirvadham Perugum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai

    Viyaadhiellam Maraiyum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai
    Marithadhellaam Ezhumbum Variyil
    Naan Ummai Viduvadhum Illai


  • அலங்கார வாசலாலே Alangara Vaasalaalae

    அலங்கார வாசலாலே
    பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
    தெய்வ வீட்டின் நன்மையாலே,
    நிரம்பிட வந்து நிற்கிறோம்

    ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
    யெகோவா தேவனையே,
    துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
    தூயவர் இயேசுவையே

    ஆலயம் செல்வதே,
    அது மகிழ்ச்சியை தந்திடுதே
    என் சபையுடனே, உமை தொழுதிடவே
    கிருபையும் கிடைத்திட்டதே

    பலிகளை செலுத்திடவே,
    ஜீவ பலியாக மாறிடவே
    மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
    சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே

    நன்மை செய்தவர்கே – நாங்கள்
    நன்றி செலுத்துவோமே,
    எம்காணிக்கையை, உம் கரங்களிலே
    உற்சாகமாய் விதைக்கிறோமே

    துதி கணம் மகிமையுமே
    முழு-மனதோடு செலுத்தினோமே,
    சம்பூரண ஆசிர்வாதங்களால்
    திருப்தியை அனுப்பிடுமே


    Alangara Vaasalaalae
    Prevaesika Vanthunirkirom
    Theivaveetinnanmaiyalae,
    Nirambidavanthunirkirom

    Aarathikavanthom, Anbukooravanthom
    Yehovadevanayae,
    Thuthithida Vanthom Tholuthida Vanthom
    Thooyavar Yesuvayae

    Aalayam Seluvathae,
    Athu Magilchiyai Thanthiduthae..
    Yen Sabayudanae, Umai Tholuthidavae
    Kirubayum Kidaithittathae.

    Bali-Galai Seluthidavae, Jeeva Baliyaga Maaridavae
    Marurubathin Iruthayathai Thantheerae,
    Sthothiram Sthothiramae..
    Suga Jeevan Belan Neer Thantheerae Sthothiram
    Sthothiramae..

    Nanmai Seithavarkae – Naangal
    Nandri Seluthuvomae,
    Yemkaanikkaiyai, Um Karangalilae
    Urchaagamai Vithaikiromae

    Thuthi Ganammagimayumae
    Mulu-Manathodu Seluthinomae,
    Samboorana Aasirvaathangalal
    Thirupthiyai Anupidumae


  • கடைசி காலம் நெருங்கிற்றே Kadaisi Kaalam Nerungittre

    கடைசி காலம் நெருங்கிற்றே
    கர்த்தரின் வருகை சமீபமே
    கொடிய நாட்கள் கண்முன்னே
    கொலை வெறிகளும் நித்தமுமே – 2

    நண்பனே நண்பனே உன் நிலை
    யாதென உணர்வடையாயோ – 2

    கள்ள போதகமும் கரடு முரடும்
    காலூன்றி விட்ட இக்காலத்திலே
    கொள்ளை லாபங்களும் கொடூர செயலும்
    கோலோச்சும் உலகிலே – 2

    வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டது
    வாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டது
    லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது
    நாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது – 2

    சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்
    சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளை
    எரி நரகம் கொண்டு சேர்க்கும்
    ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால் – 2


    Kadaisi Kaalam Nerungittre
    Kartharin Uaruga Samibame
    Kodiya Naatkal Kanmune
    Kollai Verigalum Nithamume – 2

    Nanbanae Nanbanae Unnill
    Yathena Unnarvadayaayo – 2

    Kala Pothagamum Karadu Muradum
    Kaalundri Vita Ikkalathilae
    Kollai Labangallum Kodura Seyallum
    Kollochuum Ullagilae – 2

    Vanjanai Yemaatru Vallanthu Vittathu
    Vazhvin Nillayo Thalarnthu Vittath
    Lanjamum Ullalum Perugi Vittathu
    Naalelam Nimathi Thozhainthu Vittathu – 2

    Cinema Ullagum Sittrinba Perukkum
    Seerazhithidum Vazhkai Nillaigalai
    Yerinaragam Kondu Serkkum
    Yettra Niyayatheerpukku Pinnal – 2


  • உன்னதர் நீர் ஒருவரே Unnathar Neer Oruvarae

    உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
    வானங்களை ஞானமாக படைத்தவர்
    நட்சத்திரங்கள் பேர் சொல்லி அழைத்தவர்
    முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்
    பேர் சொல்லி என்னை அழைத்தவர்
    உள்ளங்கையில் என்னை வரைந்தவர்

    இயேசுவே இயேசுவே
    நீர் அதிசயமானவரே
    இயேசுவே இயேசுவே
    நீர் ஆலோசனை கர்த்தரே – 2

    நல்லவர் சர்வ வல்லமை உடையவர்
    சொன்னதை செய்து முடிப்பவர்
    என்னை என்றும் கைவிடாதவர்
    பெரியவர் ஒ… அழகில் சிறந்தவர்
    இறக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர்
    சேனைகளின் தேவன் பரிசுத்தர் – இயேசுவே

    அன்பு போதும்
    உங்க கிருபை போதும்
    உங்க தயவு போதும் இயேசுவே


    Unnathar Neer Oruvarae Uyarnthavar
    Vaanangalai Nyanamaaga Padaiththavar
    Natchaththirangal Per Solli Azhaiththavar
    Mun Kuriththavar Thaayin Karppaththil Kandavar
    Per Solli Ennai Azhaiththavar
    Ullangkaiyil Ennai Varainthavar

    Yesuvae Yesuvae
    Neer Athisayamaanavarae
    Yesuvae Yesuvae
    Neer Alosanai Karththarae – 2

    Nallavar Sarva Vallamai Udaiyavar
    Sonnathai Seithu Mudippavar
    Ennai Endrum Kaividaathavar
    Periyavar Oh… Azhagil Siranthavar
    Erakkaththil Iswaryam Ullavar
    Saenaigalin Devan Parisuththar – Yesuvae

    Anbu Pothum
    Unga Kirubai Pothum
    Unga Dhayavu Pothum Yesuvae


  • யாக்கோபு என்னும் சிறு Yaakkobu Ennum Siru

    யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பயப்படாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே கலங்காதே – 2
    உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
    உள்ளங்கையில் வரைந்தேன்
    நீ எந்நாளும் மறக்கப்படுவதில்லை – 2

    யாக்கோபே நீ வேரூன்றுவாய்
    யாக்கோபே நீ போது குலுங்கிடுவாய்
    யாக்கோபே நீ காய்த்து கணிதருவாய்
    நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – 2

    நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்
    கால்களை ஸ்திரப்படுத்தி
    உன்மேல் என் கண்ணை வைத்து
    ஆலோசனை தருவேன் – 2

    உன் பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்
    உன்னை சேதப்படுத்தாது
    உன் சத்துரு அடைந்திடும் பலனை
    கண்கள் காணாமல் போகிறது – 2

    விரோதமாகும் ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    எதிராய் செய்த மந்திரம் எல்லாம்
    செயலற்றே போகும் – 2


    Yaakkobu Ennum Siru Poochiyae Bayappadathae
    Isravaelin Siru Koottamae Kalangaathae – 2
    Unnai Per Solli Azhaiththaen
    Ullangkaiyil Varainthaen
    Nee Ennaalum Marakkappaduvathillai – 2

    Yaakobae Nee Veroondruvai
    Yaakobae Nee Poothu Kulungkiduvaay
    Yaakobae Nee Kaayththu Kanitharuvaay
    Nee Boomiyellam Nirappiduvaay – 2

    Nee Valappuram Saayaamal Edappuram Saayaamal
    Kaalgalai Sthirappaduththi
    Unmael En Kannai Vaiththu
    Aalosanai Tharuvaen – 2

    Un Pakkaththil Aayiram Vizhunthaalum
    Unnai Saethappaduththaathu
    Un Saththuru Adainthidum Palanai
    Kangal Kaanamal Pogathu – 2

    Virothamaagum Aayuthangal
    Vaaykkaathae Pogum
    Yethiraay Seitha Manthiram Ellam
    Seyalatrae Pogum – 2