Category: Tamil Worship Songs Lyrics

  • Aa Yesuvae, Neer ஆ இயேசுவே, நீர்

    1. ஆ இயேசுவே, நீர்
      என் பலியானீர்;
      பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
      மன்றாடிடுவீர்
      இப்பாவிக்காய் நீர்;
      என்னைக் கொன்றோருக்காய்
      உயிர் ஈந்தேன் என்பீர்.
    1. இறங்கிடுமேன்,
      அகற்றிடுமேன்
      உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
      சிலுவை அன்பால்
      என்னை இழுத்தால்
      ஆவேன் விடுதலை பாவியாம்
      அடிமை.
    1. கோபம் பெருமை
      போக்கும் சிலுவை;
      அகற்றுமே தூய ரத்தமும்
      தோஷத்தை;
      தீய மனத்தை
      பாவ பாரத்தை
      அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
      உம்மண்டை.
    1. தூய வெண்மையே
      இப்போ இப்போதே;
      உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
      தூயோன் ஆக்குவீர்
      முற்றும் மாற்றுவீர்;
      உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
      உண்டாக்குமே.
    1. உம் ரத்தம் என்னில்
      நிலைத்திருப்பின்,
      ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
      பிதாவின் முன்னர்
      சகாயராம் நீர்,
      சுதா, பாவியேனை உம் அன்பால்
      வாழ்விப்பீர்.

    Aa Yesuvae, Neer Lyrics in English

    1. aa Yesuvae, neer
      en paliyaaneer;
      paavi ummai akatta, kalvaari senteer;
      mantadiduveer
      ippaavikkaay neer;
      ennaik kontorukkaay
      uyir eenthaen enpeer.
    1. irangidumaen,
      akattidumaen
      unthan anpinaal enthan utkatinaththai;
      siluvai anpaal
      ennai iluththaal
      aavaen viduthalai paaviyaam
      atimai.
    1. kopam perumai
      pokkum siluvai;
      akattumae thooya raththamum
      thoshaththai;
      theeya manaththai
      paava paaraththai
      akatti, raththaththaal serththidum
      ummanntai.
    1. thooya vennmaiyae
      ippo ippothae;
      unthan raththaththaal thooymaiyaavaen paaviyae;
      thooyon aakkuveer
      muttum maattuveer;
      unthan saayal en vaalkkaiyil
      unndaakkumae.
    1. um raththam ennil
      nilaiththiruppin,
      olinthidum eppaavam palaveenamum
      pithaavin munnar
      sakaayaraam neer,
      suthaa, paaviyaenai um anpaal
      vaalvippeer.
  • Aa Yesuvae, Naan Poomiyil ஆ இயேசுவே, நான் பூமியில்

    1. ஆ இயேசுவே, நான் பூமியில்
      உயர்த்தப்பட்டிருக்கையில்
      எல்லாரையும் என் பக்கமே
      இழுத்துக்கொள்வேன் என்றீரே.
    1. அவ்வாறென்னை இழுக்கையில்,
      என் ஆசை கெட்ட லோகத்தில்
      செல்லாமல்; பாவத்தை விடும்,
      அநந்த நன்மைக்குட்படும்.
    1. தராதலத்தில் உம்முடன்
      உபத்திரவப்படாதவன்
      உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
      சகிப்பவன் சந்தோஷிப்பான்.
    1. பிதாவின் வீட்டில் தேவரீர்
      ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
      அங்கே வசிக்கும் தூயவர்
      இக்கட்டும் நோவும் அற்றவர்.

    Aa Yesuvae, Naan Poomiyil Lyrics in English

    1.aa Yesuvae, naan poomiyil
    uyarththappattirukkaiyil
    ellaaraiyum en pakkamae
    iluththukkolvaen enteerae.

    1. avvaaraெnnai ilukkaiyil,
      en aasai ketta lokaththil
      sellaamal; paavaththai vidum,
      anantha nanmaikkutpadum.
    1. tharaathalaththil ummudan
      upaththiravappadaathavan
      ummodu vinnnnil vaalnthiraan;
      sakippavan santhoshippaan.
    1. pithaavin veettil thaevareer
      sthalam aayaththam seykireer;
      angae vasikkum thooyavar
      ikkattum Nnovum attavar.

  • Aa Sagotharar Ondrai Yegamaana ஆ, சகோதரர் ஒன்றாய்

    1. ஆ, சகோதரர் ஒன்றாய்
      ஏகமான சிந்தையாய்
      சஞ்சரித்தல், எத்தனை
      நேர்த்தியான இனிமை.
    1. அது ஆரோன் சிரசில்
      வார்த்துக் கீழ்வடிகையில்,
      கந்தம் வீசும் எண்ணெயே,
      போன்றதாயிருக்குமே.
    1. அது எர்மோன்மேலேயும்
      சீயோன் மேடுகளிலும்
      பெய்கிற ஆகாசத்து
      நற்பனியைப்போன்றது.
    1. அங்கேதான் தயாபரர்
      ஆசீர்வாதம் தருவார்,
      அங்கிப்போதும் என்றைக்கும்
      வாழ்வுண்டாகிப் பெருகும்.
    1. மேய்ப்பரே, நீர் கிருபை
      செய்து, சிதறுண்டதை
      மந்தையாக்கி, யாவையும்
      சேர்த்தணைத்துக்கொள்ளவும்.
    1. எங்கள் நெஞ்சில் சகல
      நற்குணங்களும் வர,
      தெய்வ அன்பை அதிலே
      ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.
    1. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
      கட்டி, நேசத்தின் பலன்
      நன்மை தீமை நாளிலும்
      காணக் கட்டளையிடும்.
    1. மூன்றொன்றாகிய பிதா
      மைந்தன் ஆவியும் எல்லா
      நாளும் ஒருமைப்படும்
      போல் இம்மந்தை ஒன்றவும்.

    Aa Sagotharar Ondrai Yegamaana Lyrics in English

    1. aa, sakotharar ontay
      aekamaana sinthaiyaay
      sanjariththal, eththanai
      naerththiyaana inimai.
    1. athu aaron sirasil
      vaarththuk geelvatikaiyil,
      kantham veesum ennnneyae,
      pontathaayirukkumae.
    1. athu ermonmaelaeyum
      seeyon maedukalilum
      peykira aakaasaththu
      narpaniyaippontathu.
    1. angaethaan thayaaparar
      aaseervaatham tharuvaar,
      angippothum entaikkum
      vaalvunndaakip perukum.
    1. maeypparae, neer kirupai
      seythu, sitharunndathai
      manthaiyaakki, yaavaiyum
      serththannaiththukkollavum.
    1. engal nenjil sakala
      narkunangalum vara,
      theyva anpai athilae
      oottum, Yesu kiristhuvae.
    1. neerae nenjai nenjudan
      katti, naesaththin palan
      nanmai theemai naalilum
      kaanak kattalaiyidum.
    1. moontaொntakiya pithaa
      mainthan aaviyum ellaa
      naalum orumaippadum
      pol immanthai ontavum.
  • Aa Karthave Thalmaiyagaஆ கர்த்தாவே, தாழ்மையாக

    1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
      திருப் பாதத்தண்டையே
      தெண்டனிட ஆவலாக
      வந்தேன், நல்ல இயேசுவே;
      உம்மைத் தேடி
      தரிசிக்கவே வந்தேன்.
    1. வல்ல கர்த்தாவினுடைய
      தூய ஆட்டுக்குட்டியே,
      நீரே என்றும் என்னுடைய
      ஞான மணவாளனே;
      உம்மைத் தேடி
      தரிசிக்கவே வந்தேன்.
    1. என் பிரார்த்தனையைக் கேளும்,
      அத்தியந்த பணிவாய்;
      கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
      உம்முடைய பிள்ளையாய்;
      உம்மைத் தேடி
      தரிசிக்கவே வந்தேன்.

    Aa Karthave Thalmaiyaga Lyrics in English

    1. aa karththaavae, thaalmaiyaaka
      thirup paathaththanntaiyae
      thenndanida aavalaaka
      vanthaen, nalla Yesuvae;
      ummaith thaeti
      tharisikkavae vanthaen.
    1. valla karththaavinutaiya
      thooya aattukkuttiyae,
      neerae entum ennutaiya
      njaana manavaalanae;
      ummaith thaeti
      tharisikkavae vanthaen.
    1. en piraarththanaiyaik kaelum,
      aththiyantha pannivaay;
      kenjum ennai aettuk kollum
      ummutaiya pillaiyaay;
      ummaith thaeti
      tharisikkavae vanthaen.
  • Aa Inpa Sapaiyae ஆ இன்ப சபையே!

    1ஆ இன்ப சபையே!
    நீ என்றும் தழைத்து வாழ்க;
    அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;
    அன்னை தந்தை ஆவலாய் பாலகரை
    ஆண்டவன் பாதம் படைக்க.

    1. ஆ இன்ப சபையே!
      உன் செல்வம் சுகம் தழைக்க;
      உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;
      பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,
      கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
    1. ஆ இன்ப சபையே!
      நன்மை பெருகும் அந்நாளில்
      ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;
      துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்
      அன்றும் அவரைக் கொண்டாடு.
    2. ஆ இன்ப சபையே!
      உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
      அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்;
      இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே
      விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

    Aa Inpa Sapaiyae Lyrics in English
    aa inpa sapaiyae!
    nee entum thalaiththu vaalka;
    anpudan paalar yaavarum angu aikkiyamaay onga;
    annai thanthai aavalaay paalakarai
    aanndavan paatham pataikka.

    1. aa inpa sapaiyae!
      un selvam sukam thalaikka;
      un makkal yaavarum or vaelai ukanthu seyya;
      pakthiyudan parpala sevai aatti,
      karththan arul pettu onga.
    1. aa inpa sapaiyae!
      nanmai perukum annaalil
      aanndavar naamaththai aarva nantiyudan pottu;
      thunpam thukkam thuyaram thodar naalil
      antum avaraik konndaadu.
    1. aa inpa sapaiyae!
      un unnmai nannpar kiristhaesu;
      anpar avar pirasannam unnai entum nadaththum;
      ivvaalvinpin un makkalai avarae
      vinnnnodu serththuk kaappaarae.
  • Aa Inba Illame Nee Endrum ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

    1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
      தழைத்து வாழ்க;
      அன்புடன் பாலர் யாரும் அங்கு
      ஐக்கியமாய் ஓங்க;
      அன்னை தந்தை
      ஆவலாய்ப் பாலகரை
      ஆண்டவன் பாதம் படைக்க.
    1. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்
      சுகம் தழைக்க;
      உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
      உகந்து செய்ய;
      பக்தியுடன்
      பற்பல சேவை ஆற்றி,
      கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
    1. ஆ இன்ப இல்லமே! நன்மை
      பெருகும் அந்நாளில்
      ஆண்டவர் நாமத்தை ஆர்வ
      நன்றியுடன் போற்று;
      துன்பம் துக்கம்
      துயரம் தொடர் நாளில்
      அன்றும் அவரைக் கொண்டாடு.
    1. ஆ இன்ப இல்லமே! உன்
      உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
      அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
      என்றும் நடத்தும்;
      இவ்வாழ்வின்பின்
      உன் மக்களை அவரே
      விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

    Aa Inba Illame Nee Endrum Lyrics in English

    Aa Inba Illame Nee Endrum Lyrics in English

    1. aa inpa illamae! nee entum
      thalaiththu vaalka;
      anpudan paalar yaarum angu
      aikkiyamaay onga;
      annai thanthai
      aavalaayp paalakarai
      aanndavan paatham pataikka.
    1. aa inpa illamae! un selvam
      sukam thalaikka;
      un makkal yaavarum or vaelai
      ukanthu seyya;
      pakthiyudan
      parpala sevai aatti,
      karththan arul pettu onga.
    1. aa inpa illamae! nanmai
      perukum annaalil
      aanndavar naamaththai aarva
      nantiyudan pottu;
      thunpam thukkam
      thuyaram thodar naalil
      antum avaraik konndaadu.
    1. aa inpa illamae! un
      unnmai nannpar kiristhaesu;
      anpar avar pirasannam unnai
      entum nadaththum;
      ivvaalvinpin
      un makkalai avarae
      vinnnnodu serththuk kaappaarae.

  • Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvarஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்

    ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4
    கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
    நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்

    Lift பண்ணும் Time இதுவே
    கர்த்தர் உன்ன உயர்த்துவாரே

    1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே
      Joseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே
      Slight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரே
      தரிசனம் நிறைவேறுமே
      Slight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரே
      தலையாக மாற்றிடுவாரே
    1. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே
      David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2
      ஆராதனை செய்யும் வீரனுக்கு முன்
      Gosip எல்லாம் பறந்தோடுமே
      Praise and Worship செய்யும் வீரனுக்கு முன்
      பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே
    1. Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே
      Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே (மாத்திடுவாரே)
      தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ
      பரிசுத்தமா Shine பண்ணுவ
      Dust உதறி Rising சீயோன்னு நீ
      Holyயாக Shine பண்ணுவ

    Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvar Lyrics in English
    aahaa ohonnu karththar unnai uyarththuvaar – 4
    geelae vilunthaa unnai maela thookkuvaar
    nee sornthu ponaa unna tholil sumappaar

    Lift pannnum Time ithuvae
    karththar unna uyarththuvaarae

    1. Brothers ellaam kuliyilaththaan pottalumae
      Joseph otae karththar karam ennaalumae
      Slight aa kaaththiru geemeeveereeleemee aa uyarththuvaarae
      tharisanam niraivaerumae
      Slight aa kaaththiru geemeeveereeleemee aa uyarththuvaarae
      thalaiyaaka maattiduvaarae
    2. eettiyotae savulaippola vanthaalumae
      David tooda karththar karam ennaalumae – 2
      aaraathanai seyyum veeranukku mun
      Gosip ellaam paranthodumae
      Praise and Worship seyyum veeranukku mun
      paeykalellaam nadungi odumae
    3. Zero vaaka ulakam unna paarththaalumae
      Hero vaaka Yesu unna paarkkintarae (maaththiduvaarae)
      thoosi uthari elumpum seeyonnu nee
      parisuththamaa Shine pannnuva
      Dust uthari Rising seeyonnu nee
      Holyyaaka Shine pannnuva

  • Aa Ennil Nooru Vaayum Naavum
    ஆ, என்னில் நூறு

    1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
      இருந்தால், கர்த்தர் எனக்கு
      அன்பாகச் செய்த நன்மை யாவும்,
      அவைகளால் பிரசங்கித்து,
      துதிகளோடே சொல்லுவேன்,
      ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
    1. என் சத்தம் வானமளவாக
      போய் எட்டவேண்டும் என்கிறேன்;
      கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
      என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
      ஒவ்வொரு மூச்சும் நாடியும்
      துதியும் பாட்டுமாகவும்.
    1. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
      என் உள்ளமே நன்றாய் விழி;
      கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
      கருத்துடன் இஸ்தோத்திரி;
      இஸ்தோத்திரி, என் ஆவியே,
      இஸ்தோத்திரி, என் தேகமே.

    4. வனத்திலுள்ள பச்சையான
    எல்லா வித இலைகளே,
    வெளியில் பூக்கும் அந்தமான
    மலர்களின் ஏராளமே,
    என்னோடேகூட நீங்களும்
    அசைந்திசைந்து போற்றவும்.

    1. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
      கணக்கில்லா உயிர்களே,
      பணிந்து போற்ற உங்களுக்கும்
      எந்நேரமும் அடுக்குமே;
      துதியாய் உங்கள் சத்தமும்
      ஓர்மித் தெழும்பி ஏறவும்.

    Aa Ennil Nooru Vaayum Naavum Lyrics in English

    1. aa, ennil nootru vaayum naavum
      irunthaal, karththar enakku
      anpaakach seytha nanmai yaavum,
      avaikalaal pirasangiththu,
      thuthikalotae solluvaen,
      oyaa thoniyaayp paaduvaen.
    1. en saththam vaanamalavaaka
      poy ettavaenndum enkiraen;
      karththaavaip potta vaanjaiyaaka
      en raththam ponga aasippaen;
      ovvoru moochchum naatiyum
      thuthiyum paattumaakavum.
    1. aa, ennil sompalaayiraathae,
      en ullamae nantay vili;
      karththaavai Nnokki oyvillaathae
      karuththudan isthoththiri;
      isthoththiri, en aaviyae,
      isthoththiri, en thaekamae.
    1. vanaththilulla pachchaைyaana
      ellaa vitha ilaikalae,
      veliyil pookkum anthamaana
      malarkalin aeraalamae,
      ennotaekooda neengalum
      asainthisainthu pottavum.
    1. karththaavaal jeevan pettirukkum
      kanakkillaa uyirkalae,
      panninthu potta ungalukkum
      ennaeramum adukkumae;
      thuthiyaay ungal saththamum
      ormith thelumpi aeravum.

  • Aa Bakiya Deiva Bakthare ஆ பாக்கிய தெய்வ பக்தரே

    1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
      உம் நீண்ட போர் முடிந்ததே;
      வெற்றிகொண்டே, சர்வாயுதம்
      வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
      சீர் பக்தரே, அமர்ந்து நீர்
      இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.
    1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
      மா அலுப்பாம் பிரயாணத்தை
      முடித்து, இனி அலைவும்
      சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
      சீர் பக்தரே, அமர்ந்து நீர்
      நல் வீட்டில் இளைப்பாறுவீர்.
    1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
      இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
      இப்போதபாய புயலும்
      உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
      சீர் பக்தரே, அமர்ந்து நீர்
      இன்பத் துறையில் தங்குவீர்.
    1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
      உம் மேனி மண்ணில் தூங்கவே,
      மாண்பாய் எழும்புமளவும்
      விழித்துக் காத்துக்கொண்டிரும்;
      சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
      நம் ராஜா வருவார் என்பீர்.
    1. கேளும், தூயோரின் நாதரே,
      பரிந்து பேசும் மீட்பரே,
      வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
      சீர் பக்தரோடு நாங்களும்
      மேலோகில் சேரச் செய்திடும்.

    Aa Bakiya Deiva Bakthare Lyrics in English

    1. aa paakkiya theyva paktharae;
      um neennda por mutinthathae;
      vettikonntae, sarvaayutham
      vaiththuvittir karththaavidam;
      seer paktharae, amarnthu neer
      Yesuvin paathaththil vaalveer.
    1. aa paakkiya theyva paktharae;
      maa aluppaam pirayaanaththai
      mutiththu, ini alaivum
      sorvum illaamal vaalnthidum;
      seer paktharae, amarnthu neer
      nal veettil ilaippaaruveer.
    1. aa paakkiya theyva paktharae;
      ijjeeva yaaththirai oynthathae;
      ippothapaaya puyalum
      ummaich seraathu kinjiththum;
      seer paktharae, amarnthu neer
      inpath thuraiyil thanguveer.
    1. aa paakkiya theyva paktharae;
      um maeni mannnnil thoongavae,
      maannpaay elumpumalavum
      viliththuk kaaththukkonntirum;
      seer paktharae, makilnthu neer
      nam raajaa varuvaar enpeer.
    1. kaelum, thooyorin naatharae,
      parinthu paesum meetparae,
      vaal naal ellaam, nallaaviyae,
      seer paktharodu naangalum
      maelokil serach seythidum.
  • Aa ambara umbara ஆ அம்பர உம்பர

    ஆ அம்பர உம்பர புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்

    ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார்

    அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ
    அச்சய சச்சித ரட்சகனாகிய
    உச்சிதவரனே

    ஆதம் பவமற நீதம் நிறைவேற அன்று
    அல்லிராவினில் தொல்லையிடையினில்
    புல்லணையிற் பிறந்தார்

    ஞானியர் தேட வானவர் பாட மிக
    நன்னய உன்னத பன்னரும் ஏசையா
    இந்நிலம் பிறந்தார்

    கோனவர் நாட தானவர் கொண்டாட என்று
    கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே யூத
    கோத்திரன் பிறந்தார்

    விண்ணுடு தோண மன்னவர் பேண ஏரோது
    மைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார்


    Aa ambara umbara Lyrics in English
    aa ampara umpara pukalunthiru
    aathipan piranthaar

    anpaana paranae arul maevung kaarananae nava
    achchaya sachchitha ratchakanaakiya
    uchchithavaranae

    aatham pavamara neetham niraivaera antu
    alliraavinil thollaiyitaiyinil
    pullannaiyir piranthaar

    njaaniyar thaeda vaanavar paada mika
    nannaya unnatha pannarum aesaiyaa
    innilam piranthaar

    konavar naada thaanavar konndaada entu
    koththirar thoththiranj saattida vae yootha
    koththiran piranthaar

    vinnnudu thona mannavar paena aerothu
    mainthanin sinthaiyelunthik kalangida
    vinthaiyaayp piranthaar