Category: Tamil Worship Songs Lyrics
-
ஆவியானவரே என்னை ஆட்கொண்டு Aaviyanavarae Ennai Aatkondu
ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமேஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமேஆவியானவரே என் மேல் அனலாய் இரங்குமேஆவியானவரே ஆவியானவரே சித்தம்போல் என்னை நடத்துமேஉங்க விருப்பம் போல் என்னை வனையுமே – 2ஆவியே தூய ஆவியேவாருமே என் துணையாளரேஆவியே மகிமையின் ஆவியேவாருமே என் மணவாளரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமேஊற்றுத்தண்ணீரை தாகம் தீர்ப்பவரேஅன்பின் ஆவியே தேற்றும் தெய்வமேஅசைவாடுமே ஆவியானவரே – 2அன்போடு வரவேற்கிறோம்அன்போடு வரவேற்கிறோம்அன்போடு வரவேற்கிறோம் Aaviyanavarae Ennai Aatkondu NadaththumaeAaviyanavarae Ippo Aalugai SeiyumaeAaviyanavarae En Mael Analaay IrangumaeAaviyanavarae…
-
இமைப்பொழுதும் என்னை Imaipozhudhum Ennai
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்ஒரு நாளும் விட்டு விலகமாட்டார் நீர் கைவிடா கன்மலையேநித்தமும் காப்பவரே நீரே என் அடைக்கலம்என் கோட்டை என் கேடகம்நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்வேடனுடைய கண்ணிக்கும்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனேபுல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்அமர்ந்த தண்ணீரண்டையில் என்னைகொண்டு போய்விடுகிறீர்ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர் சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்திஎன் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும்கிருபையும் என்னை தொடரும்உம் வீட்டில் நீடித்த நாட்களாய்…
-
என்னை பேர்சொல்லி அழைத்தீரே Ennai Paersolli Azhaitheerae
என்னை பேர்சொல்லி அழைத்தீரேஉம் பிள்ளையாய் என்னை மாற்றினீரேஇயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டுவாழ்நாளெல்லாம் உம் பின்னே நான் சொல்லுவேன்இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டுதினந்தோறும் சுயத்திற்காக சாவேன் அர்பணித்தேன் என்னையேஉம் பாதத்தில் ஒப்படைத்தேன் – 2 இனி நானல்ல கிறிஸ்து வாழ்கிறார் – 2 இயேசுவுக்காய் மாத்திரம் வாழ்கிறேன்உலகத்திற்காய் தினம் சாகிறேன் – 2 Ennai Paersolli AzhaitheeraeUm Pillaiyaai Ennai MaatrineereYesuvae En Siluvaiyai YeduthukkonduVaazhnaalellam Um Pinnae Naan SelvaenYesuvae En Siluvaiyai YeduthukonduThinandhoram Suyathirkkaaga Saavaen…
-
என் உறைவிடம் உமது En Uraividam Umadhu
என் உறைவிடம் உமது நாமம்என் மறைவிடம் உம் திரு இரத்தம் உம்மை உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே – 2இரக்கத்தில் ஐஸ்வரியமேஉம்மை புகழ்கின்றோம் – 2அல்லேலூயா அல்லேலூயா – 4 நீர் ஒருவரே பரிசுத்தர்நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர்நீர் ஒருவரே பெரியவர் En Uraividam Umadhu NaamamEn Maraividiam Um Thiru Ratham Ummai Uyirthugiram Yesu Rajavae – 2Irakkathil AishvariyameUmmai Pugazhgindrom – 2Alleluyaa Alleluyaa – 4 Neer Oruvare ParisutharNeer…
-
உம்மாலன்றி நான் ஒன்றும் Ummalanri Naan Ondrum
உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதேஉம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதேநீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையேநீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாதுநீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லைநீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை நீரே என் தஞ்சம்நீரே என் அடைக்கலம்நான் நம்பும் எதிர்காலம்என்னை உயர்த்தும் தெய்வம்நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதேநீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரேநீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையேஎன்…
-
உம்மை போல் என்னை Ummai Pol Ennai
உம்மை போல் என்னை நேசிக்கபூமியில் யாருண்டுஉம்மைப்போல் என்னை ஆதரிக்கபூமியில் எவருண்டுஉம்மை போல் என்னை தங்கிடபூமியில் யாருண்டுஉம்மைப்போல் என்னை தேற்றிடபூமியில் எவருண்டு சுவாசம் நீரே சுவாசம் நீரேஎந்தன் வாழ்வின் மூச்சு நீரேதண்ணீரில்லா மீனை போலநீரின்றியே வாழ்வுமில்லையே தேவையெல்லாம் நீரே இயேசு நீரேதேவையெல்லாம் நீர் ஒருவரேஆசையெல்லாம் நீரே இயேசு நீரேஆசையெல்லாம் நீர் மாத்திரமேசொத்து எல்லாம் நீரே இயேசு நீரேசொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே Ummai Pol Ennai NaesikkaBoomiyil YaarunduUmmaipol Ennai AadharikkaBoomiyil EvarunduUmmai Pol Ennai ThangidaBoomiyil…
-
நம்பத்தக்கவரே நம்புவேன் Nambathakkavarae Nambuvaen
நம்பத்தக்கவரே நம்புவேன் உம்மைநங்கூரம் நீரேஉம்மை நம்பி பாடுவேன் நம்பிக்கை நாயகன்நம்பிக்கை நாயகன் நீரேநீர் ஒருவரே பார்வோன் சேனை தொடர்ந்து பின்னே வந்தாலும்செங்கடல் எந்தன் முன்னே நின்றாலும் வனாந்திர வாழ்வு என்னை சூழ்ந்து கொண்டாலும்எரிகோ போன்ற தடைகள் என் முன் நின்றாலும் நம்புவேன் உம்மை நான் நம்புவேன்உம்மை நான் நம்புவேன் Nambathakkavarae Nambuvaen UmmaiNanguram NeeraeUmmai Nambi Paaduvaen Nambikai NaayaganNambikai Naayagan NeeraeNeer Oruvarae Paarvon Sennai Thodarndhu Pinnae VandhalumSengadal Enndhan Munnae Ninralum Vanaandhira…
-
இயேசு போல பேசனும் Yesu Pola Paesanum
இயேசு போல பேசனும்அவர் போல பார்க்கனும்இயேசு போல மாறனும்அவர் போல வாழனும் உம்மை போல பேசனும்உம்மை போல பார்க்கனும்உம்மை போல மாறனும்உம்மை போல வாழனும் குயவனேஉம்மை போல என்னை உருவாக்குமேகுயவனே குயவனேஉம்மை போல மாற வஞ்சிக்கிறேன் குயவனே என்னை பார்க்கும் மனிதர்கள்உம்மை என்னில் பார்க்கட்டும்உம் சுபாவம் என்னில் பெருகட்டும்என்னை உடைத்து உருமாற்றும் Yesu Pola PaesanumAvar Pola PaarkkanumYesu Pola MaaranumAvar Pola Vaazhanum Ummai Pola PaesanumUmmai Pola PaarkkanumUmmai Pola MaaranumUmmai Pola Vaazhanum…
-
கிறிஸ்துவின் அன்பை விட்டு Kristhuvin Anbai Vittu
கிறிஸ்துவின் அன்பை விட்டுஎன்னை பிரிக்க முடியாதுஎன் தேவனின் அன்பை விட்டுஒரு நாளும் பிரிக்க முடியாது துன்பமோ துயரமோவியாகுலமோ பசியோநாசமோ மோசமோபிரிக்க முடியாது மரணமோ ஜீவனோதூதரோ பட்டயமோஅதிகாரமோ வல்லமையோபிரிக்க முடியாதுஇவை எல்லாம் பிரிக்க முடியாதுஉம்மை பாட தடுக்க முடியாது – 2 அல்லேலூயா உம்மை என்றும் போற்றுவேன்அல்லேலூயா உம்மை என்றும் உயர்த்துவேன்அல்லேலூயா உந்தன் அன்பை பாடுவேன் Kristhuvin Anbai VittuEnnai Pirikka MudiyathuEn Devanin Anbai VittuOru Naalum Pirikka Mudiyathu Thunbamo ThuyaramoViyagulamo PasiyaoNasamo MosamoPirikka Mudiyathu…
-
கர்த்தரின் கை இந்தியாவின் Kartharin Kai Indhiyavin
கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்ததுஉலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நாட்கள் வந்ததுதீர்க்கதரிசன வார்த்தை காதில் தொனிக்குதுஇந்திய இயேசுவுக்கு சொந்தம் – 2 வெண்கல கதவுகள் உடையுதுஇரும்பு தாழ்ப்பாள் முறியுதுபரலோக ராஜ்யம் இறங்குதுஇந்தியாவில் இந்தியாவில் பாவ சாபம் அழியுதுலஞ்சம் ஊழல் ஒழியுதுசாத்தன் கோட்டை தகருதுஇந்தியாவில் இந்தியாவில் முழங்கால் யாவும் முடங்குதுநாவுகள் அறிக்கை செய்யுதுபாரத தேசம் இயேசுவின்தேசமாய் மாறுது Kartharin Kai Indhiyavin Mel AmardhadhuUlarndha Elumbugal Uyirperum Naatkal VandhadhuTheerkadharisanam Vaarthai Kaadhil DhonikudhuIndhiya Yesuvukku Sondham –…